08.10.2022- அன்று CRC - கூட்டம் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
2022-2023 நிதியாண்டின் மூன்றாவது காலண்டிற்கான வட்டி விகிதங்களை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது,
2022-2023 நிதியாண்டின் மூன்றாவது காலண்டிற்கான வட்டி விகிதங்களை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது இதில் மூத்த குடிமக்கள் திட்டம் (SCSS) இரண்டு மற்றும் மூன்று வருட வைப்பு தொகை திட்டம் ( 2 YEAR TD, 3 YEAR TD) மற்றும் கிஸான் விகாஸ் பத்திரம் (KVP) போன்ற சேமிப்பு திட்டங்களுக்கு .1% ம…
ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்கு புரிகின்றனவா என்பதை உறுதி செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு..!!
ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்கு புரிகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மாதந்தோறும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தி கல்வித்தரத்தை உயர்த்த அறிவுரை வழங்க வேண்டும். அரசு…
குரூப் - 2, குரூப் - 4 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப் - 2, குரூப் - 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வை கடந்த மே 21 ஆம் த…
வீட்டிற்குள் மணி பிளான்ட் வளர்த்தால் இத்தனை நன்மைகளா..?
நம் வீடுகளை அழகாக மாற்றவும், வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அதிகபட்ச நேர்மறை ஆற்றலை பெறவும் நாம் விரும்புகிறோம். இதற்கு பசுமையான தாவரங்கள் பெரிதும் உதவுகின்றன. நாட்டில் மிகவும் பிரபலமான இன்டோர் தாவரங்களில் ஒன்று மணி பிளான்ட் (Money Plant) . இவை வாஸ்து படி ஒரு நல்ல பாசிட்டிவ் ஆற்…
EMIS & TNSED பற்றிய புதிய தகவல்கள்
EMIS தகவல்கள்: 1. TNSED attendance என்ற புதிய செயலி வருகையை பதிவு செய்வதற்காக மட்டும் வர உள்ளது. (This will be resolved attendance not marked issues) 2. App version - will be updated every 2nd and 4th week of saturday if necessary. 3. Leave application module - Edit வசதியுடன்…
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு..!!
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகின.
'ரேஷன் கடைக்கு விரைவில் 4,400 ஊழியர்கள் நியமனம்'
''ரேஷன் கடைகளில் உள்ள 4,403 காலி பணியிடங்களுக்கு, வரும் டிசம்பருக்குள் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஜனவரியில் பணி ஆணை வழங்கப்படும்,'' என, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்…
வட்டாரக்கல்வி அலுவலகங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட கோரிக்கை!
வட்டாரக்கல்வி அலுவலகங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட ஆசிரியர் சங்கம் தொடக்கக் கல்வி இயக்குநரிடம் கோரிக்கை!!!
முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் வழங்கப்படும் உணவு தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சி வடக்கு மண்டலம் பொதுசமையல் கூடத்தில் உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் லால்பினா, சென்னை ம…
அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 16.09.2022 மற்றும் 17.09.2022 அன்று நடைபெற்றது கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள்
பள்ளிக்கல்வித்துறை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 16.09.2022 மற்றும் 17.09.2022 அன்று நடைபெற்றது கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் - தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் அன…
எந்த ஜென்மத்திலும் மூட்டு வலி வராமலிருக்க இந்த கீரையை வாரம் இருமுறை சாப்பிடுங்க
அந்த காலத்தில் வீட்டில் உள்ளோருக்கு வாயு பிரச்சனை இருந்தால் வீட்டிலுள்ள பாட்டி முடக்கத்தான் கீரையை தோட்டத்திலிருந்து பறித்து ரசம் அல்லது தோசையாக வார்த்து கொடுத்து நோய்களை குணப்படுத்துவார்கள் .ஆனால் இப்போது ஆங்கில மருந்துகளை நம்பி சென்று பக்க விளைவுகளால் அவதி படுகிறோம் .மேலு…
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
4% அகவிலைப்படி உயர்வு: 01.07.2022 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% சதவீதம் கூடுதலாக வழங்க அமைச்சரவை ஒப்புதல்.
TNSED School App New version - 0.0.45
TNSED School App New version - Updated on Sep 28, 2022 What's New Bug Fixes & Performance Improvements TNSED APP UPDATE LINK....
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.09.2022
திருக்குறள் : பால் : அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம்: கடவுள் வாழ்த்து குறள் : 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் பொருள்: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்…
நீரிழிவு நோயில் சிறுநீரக செயல்பாட்டை சீராக்கும் 'அதிசய மூலிகை'
இன்றைய நவீன வாழ்வியலில் அச்சுறுத்தும் பல நோய்நிலைகளுக்கு முக்கிய காரணம் உணவு முறைகள் தான். பாரம்பரியமாக பழகி வந்த இயற்கை விவசாயத்தை மறந்து போன காரணத்தால் நாம் சமாளிக்கபோகும் நோய்நிலைகளை பட்டியலிட்டால் கட்டுரையை படிக்கும் பலருக்கு நிச்சயம் தூக்கமே தொலைந்து போய்விடும். அதனால் …
வடகிழக்கு பருவமழைக்குப் பின்னரே புதிய பணிகளுக்கு ஒப்புதல் - தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழைக்கு பின்னரே புதிய பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால், மழைநீர் கால்வாய் அமைத்தல், சிறு பாலங்களுக்கு அடியிலுள்ள கழிவுக…
5 அறிகுறிகளை வைத்தே உங்கள் இதய ஆரோக்கியத்தை கண்டறியலாம்..!
உடலின் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் நிறைந்தவர்களை மட்டுமே தாக்கக்கூடும் என எண்ணப்பட்டு வந்த மாரடைப்பு, நெஞ்சுவலி, தமனி செயலிழப்பு போன்ற இருதய நோய்கள் இப்போது இளம் வயதினரையும் அதிக அளவில் தாக்கி…
3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் / பள்ளியில் பணிபுரிபவர்களுக்கு கட்டாய மாறுதல் மற்றும் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - தொடர்பாக அறிவிப்பு.
பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பொதுப்பணி / அமைச்சுப்பணி பணியாளர்கள் ( உதவியாளர் , இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் ) 3 ஆண்டுகளுக்கு அலுவலகத்தில் / பள்ளியில் மேல் ஒரே பணிபுரிபவர்களுக்கு கட்டாய மாறுதல் மற்றும் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - தொடர்பாக செயல்முறைகள். இணைப்ப…
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பணவீக்கம், விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த…
















