30 வயதை கடந்து விட்டாலே எலும்பு தேய்மானம் என ஆரம்பித்து பெரும்பாலான பெண்களுக்கு தான் முதலில் மூட்டு வலி ஏற்படுகிறது. மருத்துவரின் நாடினாலும் அவர்கள் கால்சியம் மற்றும் ஐயன் மாத்திரை கொடுத்து தொடர்ந்து சாப்பிட்டு வர கூறி விடுகிறார்கள். மேலும் பலருக்கும் எலும்பில் உள்ள ஜவ்வு இல்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சனிப்பெயர்ச்சி யாருக்கு கைகொடுக்கும்! என்ன சொல்கிறது ஜோதிடம்?
நவக்கிரகங்களில் கர்ம கிரகம் - தொழில் கிரகம் வாழ்வில் அனைத்து விதமான நல்ல விஷயங்களையும் அளிப்பவர் - சூரியனின் மகன் மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான். சனி கிரகம் மட்டுமே ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வித கர்…
பள்ளிகளுக்கு (18.01.2023) புதன்கிழமையும் விடுமுறையா? அமைச்சர் விளக்கம்!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு சனிக்கிழமை தொடங்கி (ஜனவரி 15) செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது சனிக்கிழமை போகிப் பண்டிகையை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பெரும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இன்று (ஜனவரி 16) மாட்டுப் பொங்கலும், நாள…
தற்காலிக ஆசிரியர் பணி - வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நல தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் நான்கு தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 7,500 ரூபாய் தொகுப்பூதியத்தில், தற்காலிக இடைநிலை ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். விருப்பமுள்ளோர், வரும் 18ம் தேதிக்குள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்ற…
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 465 தற்காலிக ஆசிரியர்கள் 20ம் தேதிக்குள் நியமனம்: இயக்குநர் உத்தரவு
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1400க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலமும் ஆசிரியர் தேர்வு வா…
JEE தரவரிசையில் முதல் 20% இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண்களில் தளர்வு
மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தகவல் ஒருங்கிணைந்த (ஜேஇஇ-அட்வான்ஸ்டு) நுழைவுத் தேர்வின் முதன்மைத் தேர்வில் முதல் 20 சதவீத இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஐஐடி மற்றும் என்ஐடி உள்ளிட்ட மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற 12-ஆம் வகுப் பில் 75 சதவீத மதிப்பெண…
இஸ்ரோவில் உதவியாளர், எழுத்தர், சுருக்கெழுத்தர் பணி!
இஸ்ரோவில் உள்ள 526 உதவியாளர், இளநிலை தனிப்பட்ட உதவியாளர், எழுத்தர், சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் …
912 தற்காலிகப் பணியிடங்களுக்கு மூன்று மாதங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
912 தற்காலிகப் பணியிடங்களுக்கு மூன்று மாதங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! 912 Posts Continuation.pdf - Download here...
1282 தற்காலிகப் பணியிடங்களுக்கு மூன்று மாதங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.
1282 தற்காலிகப் பணியிடங்களுக்கு மூன்று மாதங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு. 1282 Posts Continuation.pdf - Download here...
B.A & M.A பட்டபடிப்புகளை ஒரே கல்வியாண்டில் படித்தால் பட்டதாரி பதவி உயர்வு வழங்கலாம் - உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு!
ஒரே கல்வியாண்டில் B.A மற்றும் M.A படித்தால் பட்டதாரி பதவி உயர்வினை ஆசிரியர்களுக்கு மறுக்கக்கூடாது. ஆனால் B.A, B.Sc, B.Ed., போன்ற பட்டப்படிப்புகளை ஒரே கல்வியாண்டில் படித்தால் பட்டதாரி பதவி உயர்வினை வழங்க முடியாது. அதேவேளையில் ஒரே கல்வி ஆண்டில் B.A மற்றும் M.A படித்தால், விதி…
தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் என்ன நடக்கும் தெரியுமா.?
உணவில் சேர்க்கப்படும் ஏலக்காய் வாசனையை மட்டும் தருவதில்லை. அதில் பல ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளது. தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதால் நடக்கும் ஆச்சரியங்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் நல்ல பசி எடுக்கும். பசி ஏற்படாது சாப்பிட…
தமிழகத்தில் முதல் முறையாக சா்வதேச புத்தகக் காட்சி: சென்னையில் நாளை தொடக்கம்
தமிழகத்தில் முதல் முறையாக சா்வதேச புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.16 முதல் ஜன.18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் ஆகியவை இணைந்து இந்த புத்தகக் காட்சிக்கு ஏற்பாடு செய்து…
சர்க்கரை நோயாளிகள் கரும்பு சாப்பிடலாமா? கூடாதா?
நிறைய பேருக்கு கரும்பு ரொம்பவும் பிடிக்கும். இத்தகையவர்கள் பொங்கல் பண்டிகையன்று தங்களின் ஆசை தீர கரும்பை வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் தற்போது நிறைய பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது இரத்த சர…
இரத்த குழாய்களில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைக்கணுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க..
ஒவ்வொரு ஆண்டும் மில்லியன்கணக்காண மக்கள் பல்வேறு இதய பிரச்சனைகளால் இறக்கிறார்கள். இந்த இதய பிரச்சனைக்கு முக்கிய காரணங்களாக இருப்பது உயர் இரத்த அழுத்தம், இரத்த குழாய்களில் கொழுப்பு தேக்கம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் ஆகியவை. தற்போது இந்த மூன்று பிரச்சனைகளையும் ஏராளமான மக்கள் கொண்…
எலுமிச்சை தோலை இப்படி யூஸ் பண்ணுறது... உங்க வாழ்க்கைக்கு என்னென்ன நன்மைகளை கொடுக்கும் தெரியுமா?
எலுமிச்சை பழம் உங்கள் உடல், சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. இவை மட்டுமல்லாமல் வீட்டு பயன்பாடுகளுக்கும் எலுமிச்சை பயன்படுகிறது. இதன் சிறப்பு அம்சம் பெரும்பாலான வழிகளில் இதை பயன்படுத்தி, பல்வேறு நலன்களை நாம் பெறலாம்என்பதுதான். எலுமிச்சை பழம் மட்டு…
இந்த பிரச்சனை இருந்தா வேர்க்கடலை சாப்பிடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்...
வேர்க்கடலை நிறைய பேருக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ். நட்ஸ்களில் வேர்க்கடலை ஏராளமான சத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான உணவுப் பொருள். குறிப்பாக குளிர்காலத்தில் நிறைய பேருக்கு வேர்க்கடலையை சாப்பிட பிடிக்கும். ஏனெனில் இதில் உள்ள வெப்பமூட்டும் பண்புகள் உடலுக்குள் ஒருவித வெப்பத்தை…
நடைப்பயிற்சி செய்தால் மாரடைப்பு ஏற்படாதா? எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?
பெரும்பாலான இந்திய மக்களுக்கு மாரடைப்பு பிரச்சனை இருந்து வருகிறது, 50 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இந்நோயால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதற்கு காரணம் இந்திய மக்களிடையே பெரும்பாலும் உடல் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே என்று கூற…
சுகாதாரத் துறையில் 119 செவிலியர் பணியிடங்கள் அறிவிப்பு: உடனே விண்ணப்பியுங்கள்
திருச்சிமாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருச்சி ம…
TNPSC இன்று வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ன தெரியுமா?
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்ச…

















