ஆயுள் முழுவதும் நோயின்றி வாழ சில ஆரோக்கிய டிப்ஸ்

ஆயுள் முழுவதும் நோயின்றி வாழ சில ஆரோக்கிய டிப்ஸ்
நம் முன்னோர்கள் நம் உடலில் உண்டாகும் அணைத்து விதமான நோய்களுக்கும் எளிய தீர்வை சித்த ஆயுர்வேத முறையில் ,அதே வேளையில் நாம் உண்ணும் உணவு மூலம் கொடுத்துள்ளனர் .ஆனால் நாம் அவற்றை தவிர்த்து விட்டு மேற்கத்திய உணவு முறைக்கும் ,பாஸ்ட் புட் உணவு முறைக்கும் மாறியதால் நாம் பல புது புது…
Share:

தொடர்ந்து வறட்டு இருமல் இருக்கின்றதா? இதோ இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்!

தொடர்ந்து வறட்டு இருமல் இருக்கின்றதா? இதோ இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்!
வறட்டு இருமலை குணப்படுத்த வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ளலாம். அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போது உள்ள சூழலில் காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் குளிர்காலங்களில் வரக்கூடிய வறட்டு இருமல் சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் நீண்ட நாள் வறட்டு இருமல் எவ்வ…
Share:

இடுப்பு வலி மூட்டு வலி கழுத்து வலி தாங்க முடியலையா? - இதோ அதற்கான தீர்வு!

இடுப்பு வலி மூட்டு வலி கழுத்து வலி தாங்க முடியலையா? - இதோ அதற்கான தீர்வு!
முன்பெல்லாம் யாரோ ஒருவருக்கு தான் மூட்டு வலி, கழுத்து வலி, கை கால் சோர்வு பிரச்சனை இருந்தது. ஆனால் தற்போது 25 வயது ஆவதற்கு முன்பே நிறைய பேர் இந்த பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர். இதற்கு காரணம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாதது, இரும்பு சத்து, கால்சிய…
Share:

ஒரு கோடி ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை 38-ல் இருந்து 42 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு அகவிலைப்படியை 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. விலைவாசி உ…
Share:

கிராம உதவியாளர் பணி நியமனங்களை ரத்து செய்யகோரி வழக்கு - நீதிமன்றம் புதிய உத்தரவு!

கிராம உதவியாளர் பணி நியமனங்களை ரத்து செய்யகோரி வழக்கு - நீதிமன்றம் புதிய உத்தரவு!
கிராம உதவியாளர் பணி நியமனங்களில் விதிகள் முறையாக பின்பற்றவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிரிஸ்மலா என்பவர் மனு தொடுத்துள்ளார். முன்னதாக, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. எழ…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.02.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.02.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால்  இயல்:இல்லறவியல்  அதிகாரம்: நடுவுநிலைமை குறள் : 118 சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. பொருள்: ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை போற்றும் நீதிபதிகளு…
Share:

பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு

பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் தங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …
Share:

சர்க்கரை நோயில் அக்கறையுள்ளவங்க இந்த பயிரை எடுத்துக்கோங்க

சர்க்கரை நோயில் அக்கறையுள்ளவங்க இந்த பயிரை எடுத்துக்கோங்க
உலகத்தில் நாம் மறந்து போனது நம் முன்னோர்கள் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்த முளை கட்டிய தானிய வகைகள் .இந்த முளை கட்டிய கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் தாக்கத்தை மிகவும் குறைக்க முடியும். முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியாக இருப்பவர்கள் உடல் பருமன் அதிகரிக்க மிகவும் உதவியாக இ…
Share:

இந்தப் பொருளை வெந்நீரில் கலந்து குடித்தால் செரிமானமின்மை அதிக உடல் எடை குறையும் மாரடைப்பு வரவே வராது!

இந்தப் பொருளை வெந்நீரில் கலந்து குடித்தால் செரிமானமின்மை அதிக உடல் எடை குறையும் மாரடைப்பு வரவே வராது!
நமக்கு செரிமான பிரச்சனை எதுவும் இல்லாமல் நாம் உண்ட உணவு முழுமையாக ஜீரணமானால்தான் மலச்சிக்கல் வாயு தொல்லை போன்ற பிரச்சனைகள் வரவே வராது. அப்போதுதான் நாம் மிகவும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்த பிரச்சனைகள் இருந்தால் அது நம் மற்ற உறுப்புகளையும் பாதிக்கும். நம் உண்ட உணவின் மிச…
Share:

பொறியியல் சார்நிலை பதவிகளில் 1,083 காலி பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

பொறியியல் சார்நிலை பதவிகளில் 1,083 காலி பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பதவிகளில் காலியாக உள்ள 1,083 பணியிடங்களை நிரப்ப மே மாதம் தேர்வு நடக்க உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள அறிவிப்பில…
Share:

மூன்றே நாளில் வாயு தொல்லையை போக்க எளிய வீட்டு வைத்தியம்!

மூன்றே நாளில் வாயு தொல்லையை போக்க எளிய வீட்டு வைத்தியம்!
நாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் போவதுதான் வாயுத்தொல்லை ஏற்படக் காரணம் . அந்தப் பொருட்கள் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்தி விடுங்கள். சிலருக்கு பால் சார்ந்த பொருட்கள் கூட வாயு தொல்லையை ஏற்படுத்தலாம். மொச்சை வகைகள், முட்டை கோஸ், காலிபிளவர், உருளைக் கிழங்கு, வாழைக்காய், பர…
Share:

100 நாள் வேலைத் திட்டம் தனியார் நிலத்திலும் பணியாற்றலாம்

100 நாள் வேலைத் திட்டம் தனியார் நிலத்திலும் பணியாற்றலாம்
மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டம் என்பது, கிராமப்புறங்களில் குறைந்தபட்சம் 100 நாட்கள் கூலி வேலையை அளிப்பது என்ற அளவிலேயே நாம் எடுத்துக் கொள்கிறோம். ஆனால், இந்த திட்டத்தின் கீழ், 100 நாள் அட்டைதாரர்கள் தங்களுக்கானத் தேவையான பாசன வசதி, மரம் நடுதல், தோட்டக்கலை செய்வது, ஆழ்…
Share:

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் அகரம் விதை கல்வி உதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்க செய்வது எப்படி? தெளிவான விளக்கங்கள்!!!

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் அகரம் விதை கல்வி உதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்க செய்வது எப்படி? தெளிவான விளக்கங்கள்!!!
+2 பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் அகரம் விதை கல்வி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்! அகரம் விதைத் திட்டம்.pdf - Download here...
Share:

மலச்சிக்கலால் பிரச்சனையா? இந்த பழம் சாப்பிடுங்க, நிவாரணம் கிடைக்கும்

மலச்சிக்கலால் பிரச்சனையா? இந்த பழம் சாப்பிடுங்க, நிவாரணம் கிடைக்கும்
பலர் வயிற்றுப் பிரச்சினைகளால் போராடுகிறார்கள். மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற நோய்களால், மக்கள் சரியாகச் சாப்பிட முடியாமல், எங்கும் வெளியே செல்லவும் முடியாமல், பல இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. இதற்கு சிகிச்சை அளிப்பதாக பல நிறுவனங்கள் பல பொருட்களைத் தயாரித்து வருகின்றன. …
Share:

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் 760 சாலை ஆய்வாளர் காலியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் 760 சாலை ஆய்வாளர் காலியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள 761 சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு, விண்ணப்பிக்க வரும் 11ம் தேதி கடைசி நாளாகும். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் உ…
Share:

கை, கால்களில் இந்த அறிகுறிகள் இருக்கா?- நீரிழிவு நோயாக இருக்கலாம்

கை, கால்களில் இந்த அறிகுறிகள் இருக்கா?- நீரிழிவு நோயாக இருக்கலாம்
நீரிழிவு நோயின் அறிகுறிகள்: பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். சமீப காலங்களில் இந்த நோயால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த நோயில் இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பு காரணமாக, உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த நோயில் கவலைக…
Share:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. நகர்புற மருத்துவ நிலையங்களில் வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. நகர்புற மருத்துவ நிலையங்களில் வேலைவாய்ப்பு
திருச்சி ரா ப்பள்ளி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் ( பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை) கீழ் செயல்படும் நகர்ப்புற மருத்துவ நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலமாகத் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப…
Share:

10 நாட்கள் இதை குடித்தால் போதும்!! 100 வயது ஆகும் வரை சர்க்கரை நோய் வரவே வராது!!

10 நாட்கள் இதை குடித்தால் போதும்!! 100 வயது ஆகும் வரை சர்க்கரை நோய் வரவே வராது!!
10 நாட்கள் இதை குடித்தால் போதும்!! 100 வயது ஆகும் வரை சர்க்கரை நோய் வரவே வராது!! இந்த காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை வியாதி இருந்து விடுகிறது. அத்தோடு கண் பார்வை குறைவு கொலஸ்ட்ரால் என அடுத்தடுத்த பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி உள்ளது. இவ்வாறு இருப்பவர்கள் இந்த…
Share:

பேருந்துகளின் இருப்பிடத்தை அறிய 'சென்னை பஸ் செயலி'- அமைச்சர் சிவசங்கர்

பேருந்துகளின் இருப்பிடத்தை அறிய 'சென்னை பஸ் செயலி'- அமைச்சர் சிவசங்கர்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளிலும் GPS கருவி பொருத்தப்பட்டு 'சென்னை பஸ் செயலி' மூலம் பேருந்துகளின் இருப்பிடத்தினை அறிந்து கொள்ளும் சேவை விரிவு படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெள…
Share:

Total Pageviews

Categories