பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.03.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.03.2023
திருக்குறள் : பால்: அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்:  ஒழுக்கம் உடைமை குறள் :137 ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. பொருள்: ஒழுக்கத்தினால் எவரும் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர். பழமொழி : Aspiring people are inspiring people. ஆ…
Share:

மார்ச் 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

மார்ச் 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு.
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டைத்தையொட்டி மார்ச் 13 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்ரல் 1 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Share:

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை... யார், யாருக்குக் கிடைக்கும்?!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை... யார், யாருக்குக் கிடைக்கும்?!
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்னும் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும் அதற்கான அறிவிப்பை தி.மு.க அரசு வெளியிடாமல் இருந்தது…
Share:

டீ பிரியர்களே.. மறந்து கூட இந்த உணவுப் பொருட்களை டீயுடன் சேர்த்து சாப்பிடாதீங்க.!

டீ பிரியர்களே.. மறந்து கூட இந்த உணவுப் பொருட்களை டீயுடன் சேர்த்து சாப்பிடாதீங்க.!
நம்மில் பலருக்கு டீ இல்லை என்றால், அன்றைய நாளை கடப்பது கடினம். அதுவும் நீங்கள் டீ பிரியராக இருந்தால், கப் சூடான டீ இல்லாத நாளை உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஏனென்றால், டீ நமது வாழ்க்கையில் அவ்வளவு முக்கியத்தும் பிடித்துள்ளது. வேலைப்பளுவும் நடுவில், சூடான ஒரு …
Share:

03.03.2023 - SMC Meeting Agenda

03.03.2023 - SMC Meeting Agenda
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி சார்ந்த மார்ச் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கலந்துரையாடல் சிந்தனையில் மாற்றம் ! சமூகத்தின் ஏற்றம் ! Annexure 2 - SMC-CwSN Agenda 03 March.pdf - Download here
Share:

SMC - பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 03.03.2023 நடத்த உத்தரவு.

 SMC - பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 03.03.2023 நடத்த உத்தரவு.
அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் , மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று வருகிறது . மேல்நிலைப்பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறுவதால் மேல்நிலைப் பள்ளிகள் நீங்கலாக …
Share:

"காலை உணவு திட்டம்’’ தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அமல்

முதல்வரின் ‘‘காலை உணவு திட்டம்’’ தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறுவார்கள். தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி அளிக்…
Share:

பள்ளி மாணவர்களின் காலைச் சிற்றுண்டி விரிவாக்கம் உள்பட 7 திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்

பள்ளி மாணவர்களின் காலைச் சிற்றுண்டி விரிவாக்கம் உள்பட 7 திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் மேலும் 433 அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம், 44 இடங்களில் புதிய மருத்துவமனைக்கு அடிக்கல், திருநங்கைகளுக்கு உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்வு உள்ளிட்ட ஏற்றமிகு 7 புதிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டால…
Share:

ஆசிரியர்களுக்கு டேப் மற்றும் ஆசிரியர்களின் நலனை காக்க ரூ.225 கோடியில் புதிய திட்டங்களை அறிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்

ஆசிரியர்களுக்கு டேப் மற்றும் ஆசிரியர்களின் நலனை காக்க ரூ.225 கோடியில் புதிய திட்டங்களை அறிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்
ஆசிரியர்களின் நலனை காக்க ரூ.225 கோடியில் புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் நலனுக்கான புதிய திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். அந்த வகையில், * அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப…
Share:

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள், மார்ச் மாதம் 13ம் தேதி துவங்கி, ஏப்ரல் மாத…
Share:

திருப்பதியில் இன்று(மார்ச் 1) முதல் புதிய முறை அமல்.. இனி யாரும் ஏமாத்த முடியாது.. தேவஸ்தானம் அறிவிப்பு..!!!!

திருப்பதியில் இன்று(மார்ச் 1) முதல் புதிய முறை அமல்.. இனி யாரும் ஏமாத்த முடியாது.. தேவஸ்தானம் அறிவிப்பு..!!!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள் மற்றும் லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறார்கள். இதனை தடுக்க தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்…
Share:

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தேர்வு.! தீவிரமாக கண்காணிக்க உத்தரவு.!

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறைத் தேர்வு தொடங்க உள்ளது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வினை 4, 10, 308 மாணவர்களும், 4, 41, 173 மாணவிகளும், ஒரு திருநங்கை என 8, …
Share:

வழுக்கை தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.. சூப்பரான இந்த கிராமத்து வைத்தியம்..!

வழுக்கை தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.. சூப்பரான இந்த கிராமத்து வைத்தியம்..!
இன்றைய காலத்தில் தலைமுடி கொட்டுவது என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ஆண்கள் தான் தலைமுடி உதிர்வால் அதிகம் கஷ்டப்படுகின்றனர். இதற்காக எவ்வளவோ முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தப் பாடில்லை. ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறையை ஆண்கள்,…
Share:

குதிகால் வலி எரிச்சல் வாதம் மதமதப்பு நொடியில் காணாமல் போக வேண்டுமா?

குதிகால் வலி எரிச்சல் வாதம் மதமதப்பு நொடியில் காணாமல் போக வேண்டுமா?
குதிகால் வலி பாத வலி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதிக உடல் எடை, கால்சியம் குறைபாடு, இரும்புச்சத்து குறைபாடு போன்றவை. இந்த குறைபாடுகளை போக்குவதற்கு மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் அதன் பக்க விளைவாக குதிகால் வலி வரலாம். குதிகால் வலி பாத வலி எரிச்சல் நொடியில் காணாமல் போகும…
Share:

அத்திப்பழம் தரும் நன்மைகள்

அத்திப்பழம் தரும் நன்மைகள்
அத்திப்பழம் அல்லது அஞ்சீர் என அழைக்கப்படும் சிறிய வகை பழமானது அனைவராலும் விரும்பி உட்கொள்ளப்படும் பழ வகைகளில் ஒன்று. பெரும்பாலும் இந்திய துணை கண்டம் மற்றும் மேற்கு ஆசியாவில் அதிகம் விளையும் இந்த பழமானது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களால் விரும்பி உட்கொள்ளபடுகிற…
Share:

ஆசிரியா்களின் கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

அரசுப் பள்ளி ஆசிரியா்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வரும் பட்ஜெட்டில் வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். அரசுப் பள்ளி ஆசிரியா்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வரும் பட்ஜெட்டில் வெளியாகும் என பள்ளிக் க…
Share:

குரூப் 2 மறுதேர்வு நடத்தப்படாது - டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

குரூப் 2 முதன்மைத் தேர்வில் தரவரிசைக்கு முக்கியமானதாக கருதப்படும் இரண்டாம் தாள் எவ்வித இடர்பாடுமின்றி அனைத்து தேர்வு மையங்களிலும் சீராக நடைபெற்று முடிந்ததாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது. கடந்த 25-ம் தேதி நடைபெற்று முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முத…
Share:

பழைய பென்சன் திட்டம்: பரவும் போலிச் செய்தியும் அறியப்பட்ட உண்மையும்

பழைய பென்சன் திட்டத்தில் சேர விரும்புபவர்களின் பட்டியலை நிதித்துறை சேகரிப்பதாகவும் அதற்கான சர்க்குலர் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் பரபரப்பாக பரவி வருகிறது. ஆனால் நிதித்துறையின் அந்த சர்க்குலர் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் தற்காலிகப…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.03.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.03.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால்  இயல்:இல்லறவியல்  அதிகாரம்: ஒழுக்கம் உடைமை
Share:

Categories