தினமும் ரூ.1,000 ஊதியம்.! வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.! என்னென்ன தகுதிகள்.?

தினமும் ரூ.1,000 ஊதியம்.! வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.! என்னென்ன தகுதிகள்.?
அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க ஆற்றுப்படுத்துநருக்கான பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம்‌ அரசு குழந்தைகள்‌ இல்லத்தில்‌ ஆற்றுப்படுத்…
Share:

கடந்த சோகம் மாறுது கடக ராசிக்கு' இதோ தமிழ் புத்தாண்டு பலன்கள்!

கடந்த சோகம் மாறுது கடக ராசிக்கு' இதோ தமிழ் புத்தாண்டு பலன்கள்!
கடக ராசிக்காரர்களுக்கு அடுத்த 12 மாதங்கள் எப்படி இருக்கும்? கடக ராசிக்கு சுபமான ஆண்டாக அமையப்போகிறது. இதோ அவர்களுக்கான பலன்கள்: பல ஆண்டுகளாக தேங்கியிருக்கும் சுப காரியங்கள் அனைத்தும் நடைபெறும். எதிர்பார்த்து இதுவரை நடக்காத மாற்றங்கள் எல்லாம் வரிசையாக நடக்கும். கடக ராசியில் பி…
Share:

தேள் கொடுக்கு செடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது!.

விஷத்தை முறிக்க கூடியதும், காசநோய் கிருமிகளால் ஏற்படும் கட்டிகள், வலிப்பு, தோல்நோயை போக்க கூடியதுமான தேள் கொடுக்கு செடியை பற்றி பார்க்கலாம். சாலையோரங்களில் காணப்படும் தேள் கொடுக்கு செடியானது பெரிய இலைகளை கொண்டது. அழகான மெல்லிய ஊதா நிற பூக்களை உடையது. இதன் பூ, தோடு போல் தொங்க…
Share:

DEO தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு தேர்வு பணியில் விலக்கு

மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட கல்வி அதிகாரி பதவிக்கான முதல்நிலைத் தேர்வு …
Share:

காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் செல்ல வேண்டாம்.. மருத்துவத்துறை எச்சரிக்கை..

கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.. நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர…
Share:

புங்க மரத்தின் அருமை தெரியுமா உங்களுக்கு!. மூட்டு வலிக்கு சிறந்த தீர்வு இதுதான்!.

புங்க மரத்தின் அருமை தெரியுமா உங்களுக்கு!. மூட்டு வலிக்கு சிறந்த தீர்வு இதுதான்!.
நல்ல சுத்தமான காற்றை கொடுக்கும் புங்க மரம், வீட்டுக்கு உள்ளே செல்ல கூடிய நச்சுகிருமிகளை தடுக்க கூடியது. இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. பூமிக்கு சத்துக்களை தரக் கூடியது. இதன் இலைகள் புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது. புங்க மரத்து இலைகள், காய்கள், பூ, வேர், பட்டை…
Share:

சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - மேஷம் ராசியினருக்கு எப்படி?

சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - மேஷம் ராசியினருக்கு எப்படி?
மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்) பலன்கள்: உங்களுக்கு இந்த ஆண்டு, அவசரமாக எதையும் செய்ய தோன்றும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஆனால் வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லத…
Share:

மொபைலில் அழித்த புகைப்படங்களை மீட்டெடுப்பது எப்படி..? ஈஸியான வழிமுறை இதோ...!

மொபைலில் அழித்த புகைப்படங்களை மீட்டெடுப்பது எப்படி..? ஈஸியான வழிமுறை இதோ...!
அனைவருக்கும் புகைப்படங்கள் எடுப்பது என்பது மிகவும் பிடித்தமான ஒரு செயல்தான். நமக்கு பிடித்த போட்டோக்களை மொத்தமாக ஸ்மார்ட்போனிலோ அல்லது ஹார்ட் டிஸ்கிலோ சேமித்து வைத்து, நமக்கு வேண்டிய நேரத்தில் அவற்றை மீண்டும் எடுத்துப் பார்த்து பழைய நினைவுகளை அசை போடுவது மிகவும் அற்புதமான ஒர…
Share:

கண்கட்டி வந்தால் ஒரே இரவில் சரி செய்யலாம் எப்படி தெரியுமா??

கண்கட்டி வந்தால் ஒரே இரவில் சரி செய்யலாம் எப்படி தெரியுமா??
நம் கண்களில் ஏற்படும் கண்கட்டி என்பது ஒருவகையான பாக்டீரியா தொற்று நோய் ஆகும். இந்த கண்கட்டி தொற்றானது மேல் கண்கள் அல்லது கீழ்கண்களின் இமைகளிலின் கீழ் தோன்றும். கண்கட்டி வருதற்கான காரணம் கண்களின் இமைகளின் அடிப்பகுதியில் செபாசகயஸ் சுரப்பிகள் அடைக்கப்பட்டு எரிச்சல், வீக்கம், பாக…
Share:

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் இன்று முதல் ஏப்.13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் : தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு!!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் இன்று முதல் ஏப்.13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவ படிப்ப…
Share:

10ம் வகுப்பு கல்வித் தகுதி போதும்... மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை...!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயக்கும் தக்ஷின் பாரத் பகுதி (Dakshin Bharat Area) தென்னிந்திய தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர் வரும் ஏப்ரல் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக…
Share:

அரசுப் பள்ளிகளில் 4, 5-ம் வகுப்புகளுக்கு இறுதி பருவத் தேர்வு: தொடக்கக் கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு

தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் 4, 5-ம் வகுப்புகளில் உள்ள தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான …
Share:

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாள் - பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவிப்பு.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாள் - பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவிப்பு.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடுகிறது. இந்த ஏப்ரல் 14, 2023 அன்று அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் ஆகும்
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.04.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.04.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: வெஃகாமை குறள் எண்: 173 சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். பொருள்: அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார் பழமொழி : Face the danger boldly tha…
Share:

பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை வயிற்றில் 3 கருக்கள்... மருத்துவர்கள் அதிர்ச்சி...!

பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை வயிற்றில் 3 கருக்கள்... மருத்துவர்கள் அதிர்ச்சி...!
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையில் வயிற்றில் இருந்து 3 கருக்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது. வாரணாசியில் உள்ள சர் சுந்தர்லால் மருத்துவமனையில், 14 நாட்களே ஆன குழந்தை உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டது. பிறந்த போது 3.3 கிலோ…
Share:

TNPSC - ஆசிரியர்களுக்கு இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் . 37/2022 , நாள் 14.12.2022 மாவட்ட கல்வி அலுவலர் ( தொகுதி IC பணிகள் ) பதவிக்கான முதல்நிலைத் தேர்வு ( Preliminary Examination ) கணினி வழித்தேர்வாக ( Computer Based Test ) 20.04.2023 அன்று 9.30 மு.ய முதல் 1…
Share:

4 & 5 - மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைகளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் வெளியீடு.

4 & 5 - மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைகளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் வெளியீடு.
4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வு ( தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு ) நடத்துதல் சார்ந்து அறிவுரை வழங்குதல் தொடக்கக்கல்வி இயக்குநரின் புதிய செயல்முறைகள்... பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி…
Share:

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் RTE பொருந்துமா? அரசுப் பணியில் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாமா?

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் RTE பொருந்துமா? அரசுப் பணியில் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாமா?
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப செயல்முறை நடைபெற்று வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 7 மணி வரை https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த பள்ளிகளில், மத்திய/ மாநில அரசு பணி…
Share:

பான் கார்டில் பிழையா?- இனி ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்...!

பான் கார்டில் பிழையா?- இனி ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்...!
இந்தியாவில் பணப் பரிவர்த்தனை, அரசு சலுகைகள், வரிகள் செலுத்துவது உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு பான் கார்டு அவசியமாகிறது. ஆதார் எண் எப்படி நமது அடையாள விவரங்களைக் காண உதவுகிறதோ, அதேபோல் தான் பான் கார்டு நமது நிதி விவரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளின் வரலாற்றை தெரிந்து கொள்ள …
Share:

Total Pageviews

Categories