இளம் வயதிலேயே நடைமுறை பிரச்சனையா?? இதோ இந்த ஒரு பேக் போதும் இனி ஆயுசுக்கும் கவலையில்லை!!

இளம் வயதிலேயே நடைமுறை பிரச்சனையா?? இதோ இந்த ஒரு பேக் போதும் இனி ஆயுசுக்கும் கவலையில்லை!!
இன்றைய தினங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை நரை முடி அதாவது வெள்ளை முடி. ஆரம்ப கலாத்தில் இந்த வெள்ளை முடி பிரச்சனை வயதானவர்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் அதிக மக்களுக்கு இந்த நரைமுடி பிரச்சனை மட்டும் தான் அதிக அளவ…
Share:

இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் சிறுநீரகம் செயலிழப்பு தான்!! சர்க்கரை நோயாளிகளே அலார்ட்!!

இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் சிறுநீரகம் செயலிழப்பு தான்!! சர்க்கரை நோயாளிகளே அலார்ட்!!
நீரிழிவு நோய் என்பது இரண்டு வகைப்படும். வகை 1 நீரிழிவு நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோய். இதில் நீரிழிவு நெஃப்ராபதி என்பது நிர்வகிக்கப்படாத வகை 1 நீரிழிவு நோய். அது மட்டுமில்லாமல் வகை 2 நீரிழிவு நோயால் ஏற்படும் ஒரு ஆபத்தான நிலையாகும். இதை நீரிழிவு சிறுநீரக நோய் என்றும் அழைக்…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.04.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.04.2023
அதிகாரம் : வெஃகாமை குறள் எண் : 174 குறள்: இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர். விளக்கம் : ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார். பழமொழி : Whatever is worth doing, is worth doing wel…
Share:

1 முதல் 3ம் வகுப்பு வரை வரை... தமிழக அரசு பள்ளி மாணவர்கள் ரெடியா?

1 முதல் 3ம் வகுப்பு வரை வரை... தமிழக அரசு பள்ளி மாணவர்கள் ரெடியா?
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இறுதித் தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாந…
Share:

மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணியா? இல்லையா? உச்சநீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.!

மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணியா? இல்லையா? உச்சநீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.!
மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13,500 பேர் கடந்த 2011-ம் ஆண்டு பணியிலிருந்து அப்போதைய அதிமுக அரசால் பணி நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் பணி வழங்கக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பண…
Share:

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 500-ஐ கடந்தால் முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 500-ஐ கடந்தால் முகக்கவசம் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் படிப்படியாக பரவி வருகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
Share:

தினமும் ரூ.1,000 ஊதியம்.! வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.! என்னென்ன தகுதிகள்.?

தினமும் ரூ.1,000 ஊதியம்.! வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.! என்னென்ன தகுதிகள்.?
அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க ஆற்றுப்படுத்துநருக்கான பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம்‌ அரசு குழந்தைகள்‌ இல்லத்தில்‌ ஆற்றுப்படுத்…
Share:

கடந்த சோகம் மாறுது கடக ராசிக்கு' இதோ தமிழ் புத்தாண்டு பலன்கள்!

கடந்த சோகம் மாறுது கடக ராசிக்கு' இதோ தமிழ் புத்தாண்டு பலன்கள்!
கடக ராசிக்காரர்களுக்கு அடுத்த 12 மாதங்கள் எப்படி இருக்கும்? கடக ராசிக்கு சுபமான ஆண்டாக அமையப்போகிறது. இதோ அவர்களுக்கான பலன்கள்: பல ஆண்டுகளாக தேங்கியிருக்கும் சுப காரியங்கள் அனைத்தும் நடைபெறும். எதிர்பார்த்து இதுவரை நடக்காத மாற்றங்கள் எல்லாம் வரிசையாக நடக்கும். கடக ராசியில் பி…
Share:

தேள் கொடுக்கு செடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது!.

விஷத்தை முறிக்க கூடியதும், காசநோய் கிருமிகளால் ஏற்படும் கட்டிகள், வலிப்பு, தோல்நோயை போக்க கூடியதுமான தேள் கொடுக்கு செடியை பற்றி பார்க்கலாம். சாலையோரங்களில் காணப்படும் தேள் கொடுக்கு செடியானது பெரிய இலைகளை கொண்டது. அழகான மெல்லிய ஊதா நிற பூக்களை உடையது. இதன் பூ, தோடு போல் தொங்க…
Share:

DEO தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு தேர்வு பணியில் விலக்கு

மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட கல்வி அதிகாரி பதவிக்கான முதல்நிலைத் தேர்வு …
Share:

காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் செல்ல வேண்டாம்.. மருத்துவத்துறை எச்சரிக்கை..

கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.. நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர…
Share:

புங்க மரத்தின் அருமை தெரியுமா உங்களுக்கு!. மூட்டு வலிக்கு சிறந்த தீர்வு இதுதான்!.

புங்க மரத்தின் அருமை தெரியுமா உங்களுக்கு!. மூட்டு வலிக்கு சிறந்த தீர்வு இதுதான்!.
நல்ல சுத்தமான காற்றை கொடுக்கும் புங்க மரம், வீட்டுக்கு உள்ளே செல்ல கூடிய நச்சுகிருமிகளை தடுக்க கூடியது. இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. பூமிக்கு சத்துக்களை தரக் கூடியது. இதன் இலைகள் புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது. புங்க மரத்து இலைகள், காய்கள், பூ, வேர், பட்டை…
Share:

சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - மேஷம் ராசியினருக்கு எப்படி?

சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - மேஷம் ராசியினருக்கு எப்படி?
மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்) பலன்கள்: உங்களுக்கு இந்த ஆண்டு, அவசரமாக எதையும் செய்ய தோன்றும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஆனால் வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லத…
Share:

மொபைலில் அழித்த புகைப்படங்களை மீட்டெடுப்பது எப்படி..? ஈஸியான வழிமுறை இதோ...!

மொபைலில் அழித்த புகைப்படங்களை மீட்டெடுப்பது எப்படி..? ஈஸியான வழிமுறை இதோ...!
அனைவருக்கும் புகைப்படங்கள் எடுப்பது என்பது மிகவும் பிடித்தமான ஒரு செயல்தான். நமக்கு பிடித்த போட்டோக்களை மொத்தமாக ஸ்மார்ட்போனிலோ அல்லது ஹார்ட் டிஸ்கிலோ சேமித்து வைத்து, நமக்கு வேண்டிய நேரத்தில் அவற்றை மீண்டும் எடுத்துப் பார்த்து பழைய நினைவுகளை அசை போடுவது மிகவும் அற்புதமான ஒர…
Share:

கண்கட்டி வந்தால் ஒரே இரவில் சரி செய்யலாம் எப்படி தெரியுமா??

கண்கட்டி வந்தால் ஒரே இரவில் சரி செய்யலாம் எப்படி தெரியுமா??
நம் கண்களில் ஏற்படும் கண்கட்டி என்பது ஒருவகையான பாக்டீரியா தொற்று நோய் ஆகும். இந்த கண்கட்டி தொற்றானது மேல் கண்கள் அல்லது கீழ்கண்களின் இமைகளிலின் கீழ் தோன்றும். கண்கட்டி வருதற்கான காரணம் கண்களின் இமைகளின் அடிப்பகுதியில் செபாசகயஸ் சுரப்பிகள் அடைக்கப்பட்டு எரிச்சல், வீக்கம், பாக…
Share:

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் இன்று முதல் ஏப்.13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் : தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு!!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் இன்று முதல் ஏப்.13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவ படிப்ப…
Share:

10ம் வகுப்பு கல்வித் தகுதி போதும்... மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை...!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயக்கும் தக்ஷின் பாரத் பகுதி (Dakshin Bharat Area) தென்னிந்திய தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர் வரும் ஏப்ரல் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக…
Share:

அரசுப் பள்ளிகளில் 4, 5-ம் வகுப்புகளுக்கு இறுதி பருவத் தேர்வு: தொடக்கக் கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு

தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் 4, 5-ம் வகுப்புகளில் உள்ள தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான …
Share:

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாள் - பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவிப்பு.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாள் - பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவிப்பு.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடுகிறது. இந்த ஏப்ரல் 14, 2023 அன்று அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் ஆகும்
Share:

Total Pageviews

Categories