நம் அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் திதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனிச் சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதி "அட்சய திருதியை" எனப் போற்றப்படுகிறது. 'அட்சயம்' என்றால் …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ரேஷன் கார்டு ரத்து! கூட்டுறவு செயலாளர் விளக்கம்
ரேஷன் கார்டு ரத்து! கூட்டுறவு செயலாளர் விளக்கம் தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் அரசால் வழங்கப்படும் குடும்ப அட்டை மூலம், அன்றாடம் பயன்படுத்த படும் உணவு பொருட்களை அரசின் மலிவு விலையில் வாங்கி கொள்ளலாம். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படும் அரசு சம…
கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!
கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் பிரச்சனை இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, பக்கவாதம், வகை 2 நீரிழிவு மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வரும். அதற்கேற்ப முன்னெச்சரிக்கையாக இருப்பத…
கோடை வெயிலுக்கு ஏற்றது!. உடல் எடையை எப்படி குறைப்பது?. முருங்கைக்காய் கசாயம் வைத்து குடியுங்கள்!.
முருங்கைக்காயை கஷாயமாக செய்து குடித்தால் உடல் எடை குறையும். உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. முருங்கை இலை மற்றும் பூவிலும் மருத்துவ பயன்கள் உள்ளன. முருங்கையில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. முருங்கைக்காயை உணவிலும் பயன்படுத்தி சாப்பிடுவது உண்டு.அந்தவகையில், முர…
பலவித ஆற்றலை அள்ளித்தரும் பாலக்கீரை மருத்துவ நன்மைகள்.!
கீரைகள் பொதுவாக உடலுக்கு பல்வேறு வகையான சத்துக்களை அள்ளிக் கொடுக்கிறது. அந்த வகையில் பாலக்கீரை உடலுக்கு தேவையான ஆற்றலை எளிதாக கொடுக்கிறது. பாலக்கீரையில் போலிக் அமிலம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அதன் காரணமாக கர்ப்பிணிகள் இதனை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ம…
இன்சுலினை இயற்கையாக சுரக்க செய்யும் 'நித்திய கல்யாணி ஜூஸ்'! தயாரிக்கும் முறை!
ஒழுங்கற்ற வாழ்க்கை முறை காரணமாக, தற்போது நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நவீன மருத்துவம் மற்றும் மூலிகை வைத்தியம் இரண்டிலும் மிக முக்கிய இடம்பிடித்துள்ள மலர் என்றால் அது நித்திய கல்யாணி. நித்திய கல்யாணி அல்லது சதாபஹர் என அழைக…
உங்க இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க... இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை குடிச்சா போதுமாம்..!
இன்றைய காலகட்டத்தில் பெரும்பலான மக்கள் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுடியது அவசியம். பொதுவாக சர்க்க…
உங்க ஆதார் - பான் எண் இணைப்பு தவறா இருக்கா?.. அப்போ உடனே இதை பண்ணுங்க.. இதோ எளிய வழி..!!!
இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும் பணம் மோசடிகள் கண்டறியப்படும் எனவும் தற்போது ஆயிரம்…
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தல்
புதிய ஓய்வூதியத் திட்டத்த கைவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்த கைவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்…
வெப்பத்தால் வரும் ஸ்ட்ரோக்.. கோடையில் இந்த 4 உணவுகளை அதிகமா எடுக்காதீங்க..
அதிகமான வெப்ப நிலையில் நாம் வெளியே செல்லும்போது, உடலில் வெப்பத்தால் அயர்ச்சி ஏற்படுகிறது. வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க உடலில் வலி ஏற்படும். ஒரு கட்டத்தில் அது ஹீட் ஸ்ட்ரோக்காக ஏற்படும் அபாயம் இருக்கிறது. பேசிக்கொண்டிருக்கும்போதே ஒருவர் மயங்கிவிழுவது கோடைக்காலத்தில் சர்வ சாதாரண…
துரும்பு போல இருக்கும் குழந்தைகளை கூட இரும்பு போல் மாற்றும் இந்த பால்
பொதுவாக பசும்பால் முதல் ஆட்டுப்பால் வரை அதிக கால்சியம் சத்துக்கள் அடங்கியுள்ளது .இந்த பால் வகைகள் சிலருக்கு அதில் உள்ள லாக்டோஸ் என்ற பொருள் மூலம் அலர்ஜியை உண்டாக்கும் .ஆனால் அதற்கு மாற்றாக இருக்கும் சோயா பாலை தொடர்ந்து சாப்பிட்டால் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு .அது பற்…
மாத்திரைகளை டீ, காபியில் போட்டு விழுங்குபவர்களா நீங்கள்.? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.!
மாத்திரைகளை வாயில் போட்டு தண்ணீர் குடித்து விழுங்குபவர்கள் உண்டு. சிலர் எதையும் போடாமல் வெறும் மாத்திரையை வாயில் இட்டு கசப்பு இருந்தாலும் சப்பி கரைத்து விழுங்குவார்கள். இன்னும் சிலர் காபி, டீ, பால், குளிர்ந்த நீர் என்று எது கிடைத்தாலும் அதில் மாத்திரை போட்டு கொள்வார்கள். ஆனா…
அட்சய திருதியை முக்கிய குறிப்புகள்
அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை' என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்ஞறும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை' எனும் பெயர் அமைந்ததாகச் …
அட்சய திருதியை அன்று வீட்டில் எவ்வாறு பூஜை செய்ய வேண்டும்?
அட்சய திருதியை அன்று வீட்டில் எவ்வாறு பூஜை செய்ய வேண்டும்? அட்சய திருதியை தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடுங்கள். பிறகு பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப்பலகையை போட்டு மேலே வாழை இலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரிசியை பரப்பி அதன்மேல் ஒரு செம்பி…
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேராததால் தமிழக அரசுக்கு 670 கோடி கூடுதல் வட்டி செலவு: தணிக்கை துறை
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேராததால் தமிழக அரசுக்கு ரூ.670 கோடி கூடுதல் வட்டிச்செலவு ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கைத்துறை தலைவர் குற்றச்சாட்டி உள்ளார். நேற்று வெளியிடப்பட்ட தமிழக சட்டசபையில் இந்திய தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கைகளில் இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இ…
வீட்டு வேலைகளில் இவ்வளவு நன்மைகளா..!
துணி துவைப்பது, அம்மி, ஆட்டுரலில் அரைப்பது, பாத்திரங்கள் துலக்குவது, அறைகள் சுத்தம் செய்வது என எல்லாவற்றுக்குமே இயந்திரங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டோம் அல்லது பணியாளர்களை வைத்துக் கொள்கிறோம். ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் இதை தவிர்க்க முடிவதில்லை என்பதும், இத…
தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால்...
ஆரஞ்சு பழத்தில் கலோரிகள், நீர்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கொழுப்பு, வைட்டமின் சி, போலேட், கால்சியம், பொட்டாசியம் இப்படி பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆரஞ்சு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் தியாமின், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் பி-6…
பேய் போல நம்மை துரத்தும் நோய்களிடமிருந்து தாய் போல காக்கும் இந்த பயிறு .
பொதுவாக பயிறு வகைகள் நமக்கு நன்மை செய்யும் .பயிறு வகைகளில் பச்சை பயிறு முதல் கொண்டை கடலை வரை நம் ஆரோக்கியத்துக்கு வழி செய்யும் .அந்த வகையில் இந்த பதிவில் பச்சை பயிறு மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் 1.சிறு குழந்தைகள் முதல் டீன் ஏஜ் பெண்கள், கர்ப்பிணிக…
மே 4-ல் சிமேட் நுழைவுத் தேர்வு
எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வு மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. நாட்டில் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனப்படும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில்…
பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு, ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவடைந்து வருகின்றன.அந்த வகையில் மகாராஷ்டிரா மற்றும் இதர மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுப்பு அளித்து விட்டனர். இதனை தொடர்ந்து நமது தமிழகத்திலும் கோடை வெயிலின்…
















