இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில் தேர்வு நடக்கும் நகரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் 2023-24ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மாணவர்கள் சேர்க்கைக்கான எமிஸ் ஐ.டி., பயன்பாடு: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க ஒரு பள்ளி மாணவனின் ஐ.டி.,யை இருவேறு பள்ளிகளில் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளதால், ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு 'எமிஸ்' ஐ.டி., மட்டுமே உருவாக்கி பயன்படுத்த வேண்டும்' என பள்ளிக்கல்வித்துறை சி.இ.ஓ.,க்கள், தலைமை ஆசிரியர்களுக்…
9ம் வகுப்பு வரை மே 5க்குள் தேர்வு முடிவுகள் வெளியிட உத்தரவு.
தமிழகத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும், 5ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஒன்று முதல் 7ம் வகுப்பு வரையிலான மாணவர்களு…
தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சேர்க்கை எப்போது?
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக உயா்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாா்ச் 13-இல் தொடங்கி ஏப். 3-ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, தேர்வு முடிவுகள் மே 5-ஆம் தேதி வ…
செவ்வாய்க்கிழமையை மறக்காதீங்க.... உங்க கடனை எல்லாம் அடைத்து விடும் எளிய பரிகாரம்!
செவ்வாய் கிழமைகளை மறந்துடாதீங்க. உங்க கடனை அடைக்கும் பரிகாரத்திற்கு ஏற்ற தினம் செவ்வாய்க்கிழமை தான். உங்க கடன் தீர்ந்துடுச்சுன்னு நெனைச்சுக்கோங்க. இல்லைன்னா இந்த கட்டுரை உங்க கண்ல பட்டிருக்காது. உங்களுக்கு லட்சக்கணக்குல கடன் பிரச்சனை இருந்தாலும், ரொம்ப ஈஸியா அதை எல்லாத்தையும…
ஆண்ட்ராய்ட் மொபைலில் அழித்த படங்களை திரும்ப எடுப்பது எப்படி?
நம்மில் பெரும்பாலானோர் ஆண்ட்ராய்ட் மொபைல்போன்தான் பயன்படுத்துகிறோம். Internal strorage மிகுந்து விடக்கூடாது என்பதற்காக, அவ்வப்போது கேலரியில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழித்து விடுவோம். அப்படி அழிக்கும்போது, தவறுதலாக நமக்கு வேண்டிய புகைப்படத்தையோ அல்லது வீடியோவைய…
தீராத மூட்டு வலியா?? இதோ வெல்லம் மற்றும் சுண்ணாம்பை இப்படி பயன்படுத்துங்கள்!!
இன்றைய காலக்கட்டத்தில் மூட்டு வலி என்பது அனைவருக்குமே உள்ளது. இந்த மூட்டு வலியானது வெயில் காலத்தில் இரண்டு மடங்கு அதிகரித்து காணப்படும். ஒரு சிலருக்கு இந்த மூட்டு வலியால் உட்கார்ந்தால் எழுந்து கொள்ள முடியாது. எழுந்தால் நிற்க கூட முடியாமல் மிகவும் சிரமத்திற்க்கு ஆளாவார்கள். இவ…
20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் நீட் தேர்வு நகரங்கள் இணையதளத்தில் வெளியீடு: ஹால் டிக்கெட் விரைவில் பதிவேற்றம்
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில் தேர்வு நடக்கும் நகரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் 2023-24ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்…
பள்ளிக்கல்வி பயணிக்க வேண்டிய பாதை
ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அரசுப்பள்ளி மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பதினைந்திற்கும் மேற்பட்ட வகையான நலத்திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருவது அறியத்தக்கதே. அ…
உரிய நேரத்தில் தகுதிகாண் பருவ ஆணைகள் வழங்கப்படாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - மனிதவள மேலாண்மைத் துறை
உரிய நேரத்தில் தகுதிகாண் பருவ ஆணைகள் வழங்கப்படாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் உத்தரவு! Disciplinary Action.pdf - Download here...
உடல் கொழுப்பை கரைக்க உதவும் முட்டைகோஸ்
உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு முட்டை கோஸ் ஒரு பயனுள்ள உணவாக இருக்கும். மேலும் இதன் பயன்களை பற்றி அறிந்து கொள்ளலாம். முட்டைகோஸ் ஒரு கீரை வகையை சேர்ந்த உணவாகும் இதில் பல வகைகள் பல இடங்களில் இருந்தாலும் இதனுடைய முன்னோர் பிறப்பிடம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பா நாடுகளாகும் மற்…
மத்திய ஆயுதப்படையில் வேலை - மே-16 கடைசி தேதி..!!
மத்திய ஆயுதப்படை பிரிவுகளான பிஎஸ்எப், சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், ஐடிபிபி, எஸ்எஸ்பி உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் கமாண்டன்ட் (Group A) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 322 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. நிறுவனத்தின் பெயர்: Union Public Service Com…
நர்சிங் படிப்பு முடித்தவரா? மொத்த பணியிடங்கள் 3055 விண்ணப்பிப்பது எப்படி?
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் என்றழைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்தியா முழுவதும் Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET) தேர்வின் மூலம் பணியிடத்திற்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வின் ம…
தர்பூசணி ஜூஸ் சாப்பிடுவதால் சருமத்துக்கு கிடைக்கும் நன்மைகள்
பெண்கள் எப்பொதுமே சருமம் மற்றும் முக அழகில் தனி கவனம் செலுத்துகின்றனர். சரும பராமரிப்பு என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிக மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. சுற்றுசூழல் மாசு, உணவு முறை, நீண்ட தூர பயணம், மேக்கப் பொருட்கள் போன்ற பல்வேறு காரணங்களால் முகத்தில் பல்வேறு சரும பாதிப…
பள்ளி நிர்வாக பணிகளுக்கு டிஜிட்டல் முறையில் மாற சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு
📚சென்னை: பள்ளி நிர்வாக பணிகளுக்கு, பழைய காகித கோப்பு முறையில் இருந்து, 'டிஜிட்டல்' முறைக்கு மாறும்படி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 📚கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், புதிய கல்வியாண்டில் எப்படி செயல்பட வேண்ட…
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
ஆசிரியர்களால் EMIS தளத்தின் வழியே அளிக்கப்பட்டு, தலைமை ஆசிரியரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாறுதல் விண்ணப்பங்களைச் சம்மந்தப்பட்ட அலுவலரிடம் (BEO / DEO / CEO) ஒப்படைக்க திங்கட்கிழமை (01-May-2023) மாலை 5 மாலை வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. தொடர் விடுமுறை மற்றும் பொதுத் தேர்வு வ…
5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜேஇஇ முதல்நிலை தேர்வு கட்-ஆப் மதிப்பெண் உயர்வு
நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் இளநிலை பொறியியல் பட்டப் படிப்பில் சேர்வதற்காக ஜேஇஇ அட்வான்ஸ்டு என்ற பெயரில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க ஜேஇஇ மெயின் எனப்படும் முதல்நிலை தேர்வில் தகுதி பெற வேண்டும். அந்த வகையில் வரும் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வை 11,13,325 பேர்…
கல்லூரிகளில் மாணவர் குறைதீர் மையங்கள்: யுஜிசி வழிகாட்டுதல்கள் வெளியீடு
கல்லூரிகளில் மாணவர் குறைதீர் மையங்கள் அமைக்க வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ்குமார், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் குறைகளை ந…
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்: தன்னார்வலர்களை பயன்படுத்த உத்தரவு
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை பயன்படுத்திக் கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்க…















