மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

மே 8: முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிர்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளத…
Share:

தீராத தலைவலிக்கு சர்க்கரை போதும்!! நொடியில் வலி பறந்து போகும்!!

தீராத தலைவலிக்கு சர்க்கரை போதும்!! நொடியில் வலி பறந்து போகும்!!
நம்மில் பல பேருக்கு நாள்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி ஆகியவை இருக்கும். நாம் என்னதான் மருந்து மாத்திரைகள் எடுத்தும் தலைவலி குணமாகாமல் இருந்திருக்கும். இந்த பதிவில் சொல்லப்படும் மருந்தை தயார் செய்து பயன்படுத்துவதால் தலைவலி என்பது நமக்கு இருக்காது. தலைவலிக்கான மருந்தை தயார் செய்ய…
Share:

மருத்துவ இடங்களை மத்திய அரசே நிரப்பும் திட்டத்துக்கு தமிழகம் ஆட்சேபம்

மாநில மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களுக்கான மாணவா் சோக்கையையும் மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழுவே (எம்சிசி) நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு தமிழக அரசு சாா்பில் சட்டரீதியான ஆட்சேபனைக் கடிதம் அனுப்பப்பட உள்ளது. அரசு, தனியாா் மருத்துவக் க…
Share:

இதை தேய்த்தால் போதும்.. இரத்தக் கட்டு சுளுக்கு அனைத்தும் சரியாகும்!!

இதை தேய்த்தால் போதும்.. இரத்தக் கட்டு சுளுக்கு அனைத்தும் சரியாகும்!!
நம்மில் சிலருக்கு ஏற்படும் இரத்தக்கட்டு, சுளுக்கு, தசைப் பிரட்டல், நரம்பு சுருட்டல், அடிபட்ட இடத்தில் வீக்கம் போன்றவற்றை குணமாக்க எளிமையான மருத்துவ முறையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நம் வீட்டில் இருக்கும் கற்றாழையை நறுக்கினால் மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் இருக்கும். இந்த…
Share:

நீட் தேர்வு; 'கட்- ஆப்' உயர வாய்ப்பு

கோவையில் நீட் நுழைவுத்தேர்வுக்கு, 7,128 பேர் விண்ணப்பித்ததில், 6,932 பேர் தேர்வு எழுதினர். தேர்வு சற்று எளிதாகவே இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். கோவையில், 13 மையங்களில் 6,932 பேர் நீட் தேர்வை எதிர்கொண்டனர்; 196 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்களில் உரிய வசதிகள் …
Share:

+2 ரிசல்ட் வெப்சைட் வேலை செய்யவில்லையா? உங்க செல்போனுக்கே மதிப்பெண்கள் வந்துவிடும்!

+2 ரிசல்ட் வெப்சைட் வேலை செய்யவில்லையா? உங்க செல்போனுக்கே மதிப்பெண்கள் வந்துவிடும்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ தேர்வுகள் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதிவரை நடைபெற்றன. இதில், 8 லட்சத்து 51 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகளை சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாக…
Share:

கர்ப்பம் தாங்காமல் போகிறதா.. கர்ப்பம் நிலைக்க தூக்கி எறியும் இந்த தோல் போதும்!!

கர்ப்பம் தாங்காமல் போகிறதா.. கர்ப்பம் நிலைக்க தூக்கி எறியும் இந்த தோல் போதும்!!
திருமணம் ஆன பெண்கள் பலரும் சந்தித்து வரும் பிரச்சனைகளுள் கரு கலைந்து போகும் பிரச்சனையும் ஒன்று. இந்த பிரச்சனையை சரி செய்ய எத்தனையோ மருத்துவர்களையும், பலவிதமான மருந்துகளையும் பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள். ஆனால் எதுவும் பயனில்லாமல் போயிருக்கும். இந்த பதிவில் அந்த பிரச்சனைக்க…
Share:

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது இணையவழியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்க…
Share:

வேப்பம் பூவை, தேங்காய் எண்ணெயில் தேச்சி குளிச்சா, தலையில் உள்ள எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?

வேப்பம் பூவை, தேங்காய் எண்ணெயில் தேச்சி குளிச்சா, தலையில் உள்ள எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?
பொதுவாக நம் தலையில் முடி உதிர்வுக்கு பல்வேறு காரணம் கூறப்படுகிறது .அந்த காரணத்தில் முக்கியம்னது பொடுகு பிரச்சினை .இந்த பொடுகு தொல்லை தலையில் வந்து விட்டால் முடி உதிர்வு இருந்து கொண்டேயிருக்கும் ,இந்த பொடுகு பிரச்சினையை எப்படி தீர்க்கலாம் என்று இந்த பதிவில் பாக்கலாம் 1.சிலருக…
Share:

மூட்டு வலியால் வேதனையா.. இதை 2 முறை தேய்த்து பாருங்கள்!! மூட்டு வலியே இருக்காது!!

மூட்டு வலியால் வேதனையா.. இதை 2 முறை தேய்த்து பாருங்கள்!! மூட்டு வலியே இருக்காது!!
நீங்கள் தீராத மூட்டுவலியால் தினமும் வேதனையை அனுபவித்து வருகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது. இந்த பதிவில் மூட்டு வலி, கை வலி, கால் வலி, முதுகு வலி போன்றவற்றை சரிசெய்ய அற்புதமான மருந்தை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம். கை வலி, கழுத்து வலி, மூட்டு…
Share:

மோரில் கலந்து குடித்த 1 மணி நேரத்தில் சக்கரை அளவு குறையும்!!

நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம். டயாபடீஸ் எனப்படும் சர்க்கரை நோய் எல்லா வயதினருக்கும் சாதாரணமாகிவிட்டது. பிறகு காலை பல்துலக்குதல் போல இன்சுலின் போட்டுக் கொள்வதும், மாத்திரைகளும் நம் தினசரி எடுத்துக் கொள்வதுமாக…
Share:

சொத்தை பல் வலியா?? 2 நிமிடத்தில் சரியாக இதோ இந்த இலை போதும்!!

சொத்தை பல் வலியா?? 2 நிமிடத்தில் சரியாக இதோ இந்த இலை போதும்!!
சொத்தைப் பல், பல் வலி போன்ற பிரச்சனைகளை சரி செய்ய நிரந்தர தீர்வாக அற்புதமான மருந்தை இந்த பதிவில் எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம். சொத்தை பல் எதனால் வருகின்றது என்றால் நாம் உணவு உண்டபின் நம் பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் விட்டுவிடுகிறோம். அதானல் கிருமிகள் பற்களின் இ…
Share:

நாடு முழுவதும் 18 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்; இயற்பியல், வேதியியல் கேள்விகள் கடினம்: மாணவர்கள் கருத்து

தேசிய அளவிலான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. தேர்வில் 18 லட்சத்து 87 ஆயிரம் பேர் நேற்று பங்கேற்றனர். எனினும் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப் பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மிகக் கடினமாக இருந்தது. இதனால் அந்த கேள்விகளை எழுத முடியவில்லை என்று மாணவ-மாணவியர…
Share:

நாடு முழுவதும் அனைத்து இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் பொது கலந்தாய்வு நடத்த மத்திய சுகாதார துறை முடிவு

நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களுக்கும் தேசிய அளவில் பொதுகலந்தாய்வு நடத்த மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு மருத்துவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் அர…
Share:

பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியீடு +2 Result Direct Link!

பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் 3,324 மையங்களில் கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் ஏப். 3-ம் தேதி வரை நடந்தது. தேர்வு எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் என மொத்தம் 8.65 லட்ச…
Share:

இந்த 1 இலை போதும் மளமளவென தொப்பை கரையும்!!

இந்த 1 இலை போதும் மளமளவென தொப்பை கரையும்!!
இன்றைய காலகட்டத்தில் உணவு முறை பழக்க வழக்கங்கள் மாறிவிட்ட நிலையில் நிறைய பேர் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர். இயற்கை வழியில் உடல் எடையை குறைக்க சில எளிமையான வழிமுறைகளை பார்க்கலாம். கற்பூரவல்லி நறுமணமுள்ள மூலிகை. இது ஆரோக்கிய நன்மைகள் அதிகம் கொண்டுள்ளன. சளி இருமல் சிகிச…
Share:

கணையத்தைப் பாதுகாக்க இந்த உணவுகளைச் சாப்பிடுங்க..!

கணையத்தைப் பாதுகாக்க இந்த உணவுகளைச் சாப்பிடுங்க..!
நமது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுவது இன்சுலின் திரவம். இது உடலின் கணையம் என்கிற பகுதியில் சுரக்கிறது. கணையம், முக்கியமான நொதிகள், ஹார்மோன்களைத் தயாரிக்கிறது. ரத்தவோட்டத்தில் முக்கியமான திரவங்களைச் சேர்க்கிறது. கணையத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் சில உணவுகளை …
Share:

பிளஸ் 2 மாணவர்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள 14417!

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் உயர் கல்வியில் சேருவது குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள 14417 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 வரை மாணவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப…
Share:

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க திட்டம்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க திட்டம்
''கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில், முதல் கட்டமாக, ரேஷன் கடை வாயிலாக தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது,'' என, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார். தமிழக நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில், உணவுப் பொருட்கள் இருப்ப…
Share:

தமிழக ரேஷன் கடைகளில் க்யூஆர் கோடு மூலம் பணப் பரிமாற்றம் - விரைவில் செயல்படுத்த திட்டம்

தமிழக ரேஷன் கடைகளில் க்யூஆர் கோடு மூலம் பணப் பரிமாற்றம் - விரைவில் செயல்படுத்த திட்டம்
ரேஷன் கடைகளில், 'க்யூஆர் கோடு' ஸ்கேன் மூலம் பணப் பரிமாற்றம் செய்து பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், பொது விநியோகத் திட்டம் தொடர்பான ஆய்…
Share:

Total Pageviews

Categories