அன்பார்ந்த தனியார் பள்ளி தாளாளர்களுக்கும், முதல்வர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும், ஒருங்கினைப்பாளர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் எங்களின் அன்பு கலந்த வணக்கம்... வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (14/05/2023) Bangalore POORNA SMIRITHI PUBLIC SCHOOL பள்ளியில் தனியார் பள்ளி ஆச…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்புப் பயிற்சியளித்தல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது . இப்பயிற்சி , 1 முதல் 74 அணி வரை வழங்கப்பட்டுள்ள நிலையில்…
பிளஸ் 2 முடிச்சாச்சு.. என்ன படிக்கலாம்? அதிக சம்பளம் கிடைக்கும் டாப் 19 படிப்புகள் எவை தெரியுமா?
பிளஸ் 2 முடிச்சாச்சு இப்ப அடுத்து என்ன படித்தால் மிக அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்று எல்லாரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் இந்த கட்டுரையை வாசித்தால் தெளிவு கிடைக்கும். பிளஸ் 2விற்கு பிறகு என்ன படிக்கலாம், நான் பயோமேக்ஸ், நான் கம்ப்யூட்டர் சைன்ஸ் குரூப், நான்…
சருமத்திற்கு குளுமை விளைவளிக்கும் புதினா. சம்மருக்கு ஏற்றது!!!
புதினா இலைகள் பெரும்பாலான உணவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு கீரை வகை ஆகும். இது மருத்துவ பயன்களை வழங்கும் பல்துறை மூலிகையாகும். பல நூற்றாண்டுகளாக புதினா மனிதர்களால் பயன்படுத்தப்படும் பழமையான மூலிகைகளில் ஒன்றாகும். புதினாவில் சக்திவாய்ந்த மருத்துவ குணங்கள் மற்றும் அதிக அளவு பால…
12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளை காலை 11 மணி முதல் 13-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். விடைத்தாள் நகலுக்கு 275 ரூபாயும், மறுகூட்டலுக்கு 205 ரூபாயும், உயிரியல் பாடத்திற்கு ம…
காவல்துறையில் வேலைவாய்ப்பு.. 615 உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்.!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் உதவி ஆய்வாளர் (SI) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 364 காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா), 141 காவல் சார்பு ஆய்வாளர்கள் (ஆயுதப்படை), 110 காவல் சார்பு ஆய்வாளர்கள் (சிறப்பு காவல்படை) என மொ…
பிளஸ் 2 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு
இந்த தேர்வு முடிவுகளும் மதிப்பெண்களும் மட்டுமே உங்களுக்கு கடைசியில்லை. பெற்றோர்களும் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். தோல்வியடைந்த மாணவர்களுக்கு வரும் ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இந்த தேர்வுகளை எழுதி உடனடி…
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்,100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் - வெளியான விவரம்..!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், இந்தாண்டு 32,501 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கியது. இந்த கல்வியாண்டில் 8.17 லட்சம் மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி உள்ளனர். கட…
அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து திண்டுக்கல் மாணவி சாதனை
பிளஸ் 2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி எஸ்.நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருக்கிறார். அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.நந்தினி அசத்தியுள்ளார். சரவணக்குமார் - பானுப்பிரியா …
தமிழகத்தில் வெளியானது 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி!
94.03% சதவீத மாணவர்கள் தேர்ச்சி 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 97% வெற்றி பெற்று தமிழ்நாடு அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது தமிழகத்திலேயே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 2 வது திருப்பூர் மாவட்டம் , 3 வது பெரம்பலூர் மாவட்டம் இடம் பிடித்துள்ளது தமிழகத்தில் பி…
மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்
மே 8: முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிர்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளத…
தீராத தலைவலிக்கு சர்க்கரை போதும்!! நொடியில் வலி பறந்து போகும்!!
நம்மில் பல பேருக்கு நாள்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி ஆகியவை இருக்கும். நாம் என்னதான் மருந்து மாத்திரைகள் எடுத்தும் தலைவலி குணமாகாமல் இருந்திருக்கும். இந்த பதிவில் சொல்லப்படும் மருந்தை தயார் செய்து பயன்படுத்துவதால் தலைவலி என்பது நமக்கு இருக்காது. தலைவலிக்கான மருந்தை தயார் செய்ய…
மருத்துவ இடங்களை மத்திய அரசே நிரப்பும் திட்டத்துக்கு தமிழகம் ஆட்சேபம்
மாநில மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களுக்கான மாணவா் சோக்கையையும் மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழுவே (எம்சிசி) நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு தமிழக அரசு சாா்பில் சட்டரீதியான ஆட்சேபனைக் கடிதம் அனுப்பப்பட உள்ளது. அரசு, தனியாா் மருத்துவக் க…
இதை தேய்த்தால் போதும்.. இரத்தக் கட்டு சுளுக்கு அனைத்தும் சரியாகும்!!
நம்மில் சிலருக்கு ஏற்படும் இரத்தக்கட்டு, சுளுக்கு, தசைப் பிரட்டல், நரம்பு சுருட்டல், அடிபட்ட இடத்தில் வீக்கம் போன்றவற்றை குணமாக்க எளிமையான மருத்துவ முறையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நம் வீட்டில் இருக்கும் கற்றாழையை நறுக்கினால் மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் இருக்கும். இந்த…
நீட் தேர்வு; 'கட்- ஆப்' உயர வாய்ப்பு
கோவையில் நீட் நுழைவுத்தேர்வுக்கு, 7,128 பேர் விண்ணப்பித்ததில், 6,932 பேர் தேர்வு எழுதினர். தேர்வு சற்று எளிதாகவே இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். கோவையில், 13 மையங்களில் 6,932 பேர் நீட் தேர்வை எதிர்கொண்டனர்; 196 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்களில் உரிய வசதிகள் …
+2 ரிசல்ட் வெப்சைட் வேலை செய்யவில்லையா? உங்க செல்போனுக்கே மதிப்பெண்கள் வந்துவிடும்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ தேர்வுகள் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதிவரை நடைபெற்றன. இதில், 8 லட்சத்து 51 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகளை சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாக…
கர்ப்பம் தாங்காமல் போகிறதா.. கர்ப்பம் நிலைக்க தூக்கி எறியும் இந்த தோல் போதும்!!
திருமணம் ஆன பெண்கள் பலரும் சந்தித்து வரும் பிரச்சனைகளுள் கரு கலைந்து போகும் பிரச்சனையும் ஒன்று. இந்த பிரச்சனையை சரி செய்ய எத்தனையோ மருத்துவர்களையும், பலவிதமான மருந்துகளையும் பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள். ஆனால் எதுவும் பயனில்லாமல் போயிருக்கும். இந்த பதிவில் அந்த பிரச்சனைக்க…
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது இணையவழியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்க…














