8% வட்டி.. பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு.. 'செல்வ மகள் திட்டம்' குறித்து முழு விவரம் இதோ..

8% வட்டி.. பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு.. 'செல்வ மகள் திட்டம்' குறித்து முழு விவரம் இதோ..
பெண் குழந்தைகள் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அதில் முதன்மையான ஒன்று சுகன்யா சம்ரிதி யோஜனா என்கின்ற செல்வ மகள் சேமிப்பு திட்டம். அஞ்சல் நிலையங்கள் அல்லது வங்கிகளிலும் இந்த திட்டத்தின் கீழ் பெ…
Share:

பணி நிரந்தரம் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!

பணி நிரந்தரம் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!
பள்ளிக் கல்விதுறை வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்துள்ள 300க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்கள் அரசாணை எண் 177/2011 ஆம் ஆண்டின்…
Share:

பள்ளி திறக்கப்படும் தேதியை அறிவித்த அமைச்சர்...!!

தமிழ்நாட்டில் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மற்றும் ஒன்றுமுதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் ஏப்ரல…
Share:

வெறும் தரையில் படுத்து உறங்கினால் என்ன நடக்கும்?

அன்றைய காலங்களில் இயற்கை காற்றை பெறுவதற்கு மொட்டை மாடியில் படுத்து உறங்குவது உண்டு. சில வீடுகளின் மேற்கூரைகள் சுண்ணாம்பு சாந்துகளால் கட்டப்பட்டிருப்பதுண்டு.இம்மாதிரியான வீடுகளில் தரையில் தூங்குவது அலாதி சுகம் என்றே கூற வேண்டும். ஆனால் தற்போது கட்டிலிலும், மெத்தையிலும் படுத்த…
Share:

இந்திய அஞ்சல்துறையில் 12,828 காலியிடங்கள்: எந்த தேர்வும் இல்லை; உடனே விண்ணப்பியுங்கள்!

நாடு முழுவதும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் உள்ள கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான ( Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster ) அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. இந்த …
Share:

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24-ம் தேதி தொடங்குகிறது: தொடக்க கல்வித்துறை அறிவிப்பு

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24-ம் தேதி தொடங்குகிறது. இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) மே 25-ம் தேதி நடைபெற உள்ளது. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 26-ம் தேதி நடைபெறும் என்று தொடக்க கல்வித் துறை அறிவித்து…
Share:

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த விரைவில் நடவடிக்கை - அமைச்சர் தென்னரசு

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். திமுக தலைமையிலான அரசு தேர்தலின் போது பழைய திட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்ந…
Share:

வரதட்சணை வாங்கினால் மாணவரின் கல்லூரி சான்று ரத்து

வரதட்சணை வாங்கினால் மாணவரின் கல்லூரி சான்று ரத்து
வரதட்சணை வாங்கினால் மாணவரின் கல்லூரி சான்று ரத்து செய்ய தெலங்கானா அரசு திட்டமிட்டு வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் கொலை அல்லது தற்கொலை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் தெலங்கானாவில் வரதட்சணை பிரச்னையால் கடைசி நிமிடத்தில் திருமணம் ரத்தான சம…
Share:

DEE - மீண்டும் திருத்தப்பட்ட கலந்தாய்வு அட்டவணை ( 22.05.2023 )

DEE - New Revised Schedule - Download here
Share:

கிராம ஊராட்சிகளில் நாளை முதல் ஆன்லைன் மூலமாக வரி செலுத்தும் முறை அமல்: தமிழக அரசு உத்தரவு

கிராம ஊராட்சிகளில் நாளை முதல் ஆன்லைன் மூலமாக வரி செலுத்தும் முறை அமல்படுத்தயுள்ளனர். கிராம ஊராட்சிகளில், ரசீது புத்தகம் வாயிலாக, ரொக்கமாக மட்டுமே வரிவசூல் நடக்கிறது. வளர்ந்த ஊராட்சிகளில் மட்டும், கம்ப்யூட்டர் ரசீது வழங்கப்படுகிறது. வரி வருவாயை, வங்கி கணக்கு வாயிலாக கையாள வச…
Share:

விளையாட்டு வீரர்களே..! விளையாடிக் கொண்டே படிக்க விருப்பமா ? இது உங்களுக்காக

SDAT Sports Hostel: விளையாட்டு வீரர்களே..! விளையாடிக் கொண்டே படிக்க விருப்பமா ? இது உங்களுக்காக 2023 –2024ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விடுதிகள், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் மாணவ / மாணவியர் சேர்க்கை தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத் தெரிவிக்கையில…
Share:

TNPSC : குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுக்கு 30,000 பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

TNPSC : குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுக்கு 30,000 பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
அரசுத்துறைகளில் மூன்றரை லட்சத்திற்கும் மேல் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியி…
Share:

B.Sc., Agriculture படிக்க விரும்பும் அனைவரும் அவசியம் முழுவதுமாக படிக்க வேண்டிய பதிவு...

B.Sc., Agriculture படிக்க விரும்பும் அனைவரும் அவசியம் முழுவதுமாக படிக்க வேண்டிய பதிவு...
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) வழங்கும் பட்டப்படிப்புகள் பிளஸ்டூ (+2) முடித்தபின் வேளாண்மைப் படிப்புகள் இந்திய அளவிலும், உலகளாவிய நிலையிலும் வேளாண்மைக் கல்வியில் முதன்மைக் கல்வி நிறுவனமான கோயம்புத்தூரில் உள்ள ‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்’’ படிப்புகள் : 1. இளம…
Share:

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த படிவமும் நிரப்பி கொடுக்க தேவையில்லை: SBI சுற்றறிக்கை

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த படிவமும் நிரப்பி கொடுக்க தேவையில்லை என்று எஸ்.பி.ஐ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வாடிக்கையாளர்களிடம் படிவமோ, அடையாள ஆவணமோ கேட்காமல் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற கிளைகளுக்கு உத்தரவு அளித்துள்ளனர். ஏற்கனவே படிவம் நிரப்பி தர வேண்டும் என அறிவுறுத்தப்ப…
Share:

வெந்தயம் மூலம் குணமாகும் நோய்கள்

1.வெந்தயத்தில் வைட்டமின் எ,, இரும்புசத்து, வைட்டமின் பி-6, போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது 2.ஒரு துளி வெந்தயத்தில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது, இது சருமத்திற்கு ஆரோக்கியம் கொடுக்கும் ஆற்றல் கொண்டது 3.வெந்தய தூள் இரத்தத்தின் மொத்த கொழுப்பு அளவை குறைக்கும் . மற்…
Share:

100 வயதானாலும் கிட்ட பார்வை தூரப்பார்வை பிரச்சனையே வராது!!

நம்மில் சிலருக்கு கண்பார்வை குறைபாடு பிரச்சனை இருக்கும். இந்த கண் பார்வை குறைப்பாட்டை குணப்படுத்த சில எளிமையான வீட்டு வைத்திய முறைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் கர்பார்வையை அதிகரிக்கவும் சில வீட்டு வைத்திய முறைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். கண் ப…
Share:

பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படுமா? - நிதியமைச்சராக பதவியேற்ற தங்கம் தென்னரசு பதில்!

பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படுமா? - நிதியமைச்சராக பதவியேற்ற தங்கம் தென்னரசு பதில்!
தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை தொடர்ந்து புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பதவியேற்றுள்ளார். இந்நிலையில், ஊடகத்துக்கு தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பதில் அளித்துள்ளார். இதுகுறித்து தங்கம் தென்ன்னரசு அளித்துள்ள பதில…
Share:

பள்ளிக்கல்வி இயக்குநர் யார்? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதில்

 பள்ளிக்கல்வி இயக்குநர் யார்? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதில்
சென்னையில் செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று கூறியதாவது: மாணவர்கள் இடைநிற்றலை கண்காணிக்க இந்தஆண்டு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுகிறது பள்ளிக்கல்வி இயக்குநர் யார்? பள்ளிக்கல்வி துறை இயக்குநர் பணியிடம் நீக்கப்பட்டு, துறை ஆணையரிடம் அ…
Share:

மிகப் பெரும் உயர் ரத்த அழுத்த நோயை எதிர்கொண்டிருக்கிறது இந்தியா - ஏன்???

மிகப் பெரும் உயர் ரத்த அழுத்த நோயை எதிர்கொண்டிருக்கிறது இந்தியா - ஏன்???
மிகப் பெரும் உயர் ரத்த அழுத்த நோயை எதிர்கொண்டிருக்கிறது இந்தியா. உயர் ரத்த அழுத்தத்தால் இந்தியாவில் 20 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீரிழிவு நோயாலும் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7.5 கோடி பேரை 2025…
Share:

பள்ளிக்கல்விதுறையின் உயர் அலுவல் கூட்டம் மே 22-ம் தேதி நடைபெறுகிறது!

பள்ளிக்கல்விதுறையின் உயர் அலுவல் கூட்டம் மே 22-ம் தேதி நடைபெறுகிறது!
சென்னையில் செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று கூறியதாவது: மாணவர்கள் இடைநிற்றலை கண்காணிக்க இந்தஆண்டு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றுபாலிடெக்னிக், ஐடிஐ செல்பவர்களுக்கு, பள்ளிகளில் வழங்கப்பட்…
Share:

Total Pageviews

Categories