அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை 2023 (TNGASA 2023) இணைய விண்ணப்பித்திற்கான செயல்முறை இன்றுடன் முடி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பாதாமை இப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் பற்றி கவலையே பட வேண்டாம் - ஆய்வில் மகிழ்ச்சியான செய்தி..!
சிலருக்கு வெறும் வயிற்றில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது, சிலருக்கு சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இரண்டு சூழ்நிலைகளும் மோசமானவை. உண்மையில், நீரிழிவு என்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் ஒரு நோயாகும். கணையத்தில் இன்சுலின…
எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் இல்லாமல் 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் வேலை இந்திய தபால் துறையில் 12,828 கிராம அஞ்சல் பணியிடங்கள்
நாடு முழுவதும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் உள்ள கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான ( Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster ) அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. இந்த …
புதியன விரும்பு 2023 - அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை முகாம் நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செய்திக் குறிப்பு!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை முகாம் - புதியன விரும்பு 2023 - உதக மண்டலத்தில் நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செய்திக் குறிப்பு!
பள்ளிப் பதிவேடுகள் - தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் - அரசாணையை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்!
பள்ளிப் பதிவேடுகள் அனைத்தும் கணினிமயமாக்குதல் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் - அரசாணையை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்! இணைப்பு: அரசாணை மற்றும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் பட்டியல்! CoSE &…
TPF/GPF Account Slip 2022 - 2023 Published
2022-2023ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநல நிதி கணக்கீட்டு தாள் (TPF account slip )/ பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தற்போது வெளியாகி உள்ளது. கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய agae.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களது GPF/TPF எண் மற்றும் suffix,…
எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்திற்கான பயிற்சியில் ஆதிவாசிகளின் தோற்றத்தில் ஆசிரியர்கள் ஆட வேண்டுமா? ஆசிரியர்கள் அதிருப்தி!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்காக... எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்திற்கான பயிற்சியில் ஆதிவாசிகளின் தோற்றத்தில் ஆசிரியர்கள் ஆட வேண்டுமா?...- Should teachers play aboriginal characters in practice for numeracy curriculum? - AIFETO - 22.05.2023 AIFETO..22.…
கிராம ஊராட்சி செயலா் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படுமா?
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலா் பணியிடங்களை, ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் நியமிப்பதைத் தவிா்த்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக நிரப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக…
ஆன்லைன்மயமான ஊராட்சிகள் - இன்று முதல் இணையவழியில் வரி செலுத்தும் வசதி!
கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் இணையதளம் மூலமாக செலுத்தப்பட வே…
ரயில்வேயில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு... 548 காலிப்பணியிடங்கள்..!
இந்தியன் ரயில்வே உள்ள பணியிடங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் திறன்களை அதிகரிக்கும் வகையில் Trade Apprentices வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் உள்ள 548 Trade Apprentices பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்…
நாளை மறுநாள் முதல்... பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பற்றிய கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும். இந்நிலையில், தமிழ்நாட்டில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24-ஆம் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரி…
ஒரு பப்பாளி பழத்தில் இத்தனை நன்மைகளா..?
ப லவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் பப்பாளியும் ஒன்று. பப்பாளி பழத்தில் அதிகளவில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. எனவே இப்பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும் கொள்ள வேண்டும். மேலும், இப்பழத்தில் புற்றுநோயை தடுக்கக்கூடிய பண்புகள் (பப்பாளியில் உள்ள லைகோபீன் புற்றுநோய் அபாயத்தை கு…
8% வட்டி.. பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு.. 'செல்வ மகள் திட்டம்' குறித்து முழு விவரம் இதோ..
பெண் குழந்தைகள் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அதில் முதன்மையான ஒன்று சுகன்யா சம்ரிதி யோஜனா என்கின்ற செல்வ மகள் சேமிப்பு திட்டம். அஞ்சல் நிலையங்கள் அல்லது வங்கிகளிலும் இந்த திட்டத்தின் கீழ் பெ…
பணி நிரந்தரம் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!
பள்ளிக் கல்விதுறை வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்துள்ள 300க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்கள் அரசாணை எண் 177/2011 ஆம் ஆண்டின்…
பள்ளி திறக்கப்படும் தேதியை அறிவித்த அமைச்சர்...!!
தமிழ்நாட்டில் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மற்றும் ஒன்றுமுதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் ஏப்ரல…
வெறும் தரையில் படுத்து உறங்கினால் என்ன நடக்கும்?
அன்றைய காலங்களில் இயற்கை காற்றை பெறுவதற்கு மொட்டை மாடியில் படுத்து உறங்குவது உண்டு. சில வீடுகளின் மேற்கூரைகள் சுண்ணாம்பு சாந்துகளால் கட்டப்பட்டிருப்பதுண்டு.இம்மாதிரியான வீடுகளில் தரையில் தூங்குவது அலாதி சுகம் என்றே கூற வேண்டும். ஆனால் தற்போது கட்டிலிலும், மெத்தையிலும் படுத்த…
இந்திய அஞ்சல்துறையில் 12,828 காலியிடங்கள்: எந்த தேர்வும் இல்லை; உடனே விண்ணப்பியுங்கள்!
நாடு முழுவதும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் உள்ள கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான ( Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster ) அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. இந்த …
தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24-ம் தேதி தொடங்குகிறது: தொடக்க கல்வித்துறை அறிவிப்பு
தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24-ம் தேதி தொடங்குகிறது. இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) மே 25-ம் தேதி நடைபெற உள்ளது. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 26-ம் தேதி நடைபெறும் என்று தொடக்க கல்வித் துறை அறிவித்து…
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த விரைவில் நடவடிக்கை - அமைச்சர் தென்னரசு
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். திமுக தலைமையிலான அரசு தேர்தலின் போது பழைய திட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்ந…
வரதட்சணை வாங்கினால் மாணவரின் கல்லூரி சான்று ரத்து
வரதட்சணை வாங்கினால் மாணவரின் கல்லூரி சான்று ரத்து செய்ய தெலங்கானா அரசு திட்டமிட்டு வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் கொலை அல்லது தற்கொலை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் தெலங்கானாவில் வரதட்சணை பிரச்னையால் கடைசி நிமிடத்தில் திருமணம் ரத்தான சம…















