அரசு ஊழியர் பதவி உயர்வு விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அரசு ஊழியர் பதவி உயர்வு விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அரசு ஊழியர் பதவி உயர்வு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு 2 வாரம் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நேற்ற…
Share:

GPF மீதான வட்டி விகிதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு

 GPF மீதான வட்டி விகிதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு
Provident Fund - General Provident Fund ( Tamil Nadu ) - Rate of interest for the financial year 2023- 2024 with effect from 01.07.2023 to 30.09.2023 Issued. GPF மீதான வட்டி விகிதம் 01.07.2023 முதல் 30.09.2023 வரையிலான காலத்திற்கு 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு! G.O.…
Share:

TNSE - JACTO : ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாபெரும் ஆர்ப்பாட்டம் ( 28.07.2023 ) - ஆர்ப்பாட்ட அழைப்பிதழ்! !!

TNSE - JACTO : ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாபெரும் ஆர்ப்பாட்டம் ( 28.07.2023 ) - ஆர்ப்பாட்ட அழைப்பிதழ்! !!
காலம் தாழ்த்தாமல் எங்களின் கீழ்காணும் வாழ்வாதாரக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழக அரசையும் , பள்ளிக்கல்வித் துறையையும் வற்புறுத்துவதற்காக 28.07.2023 வெள்ளிக்கிழமை காலை - -2 மிகச்சரியாக 11 மணிக்கு , சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் வளாகம் முன்பு ஆயிரக்கணக்…
Share:

சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு: அரசாணை வெளியீடு

சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு: அரசாணை வெளியீடு
முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு. கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி சட்டப்பேரவையில் சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ரகுபதி, சி…
Share:

பள்ளிக் கல்வி - அமைச்சுப்பணி - பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவியிலிருந்து முறையான கண்காணிப்பாளர் பணிமாறுதலுக்கு 15.03.2023 அன்றுள்ளவாறு தகுதியுடைய கண்காணிப்பாளர்களின் உத்தேச பெயர்ப் பட்டியல் வெளியீடு.

பள்ளிக் கல்வி - அமைச்சுப்பணி - பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவியிலிருந்து முறையான கண்காணிப்பாளர் பணிமாறுதலுக்கு 15.03.2023 அன்றுள்ளவாறு தகுதியுடைய கண்காணிப்பாளர்களின் உத்தேச பெயர்ப் பட்டியல் வெளியீடு.
தமிழ்நாடு அமைச்சுப் பணியிலுள்ள நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதியான கண்காணிப்பாளர்களின் பெயர்ப்பட்டியல் 15.03.2023 அன்றுள்ளவாறு உத்தேசமாக தயார் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இப்பெயர்ப்பட்டியலை அனைத்து பணியாளர்களுக்கும் அனுப்பி சரிபார்த்து ஒப்புதல் பெற்று , அவற்றில் ச…
Share:

பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிப்பதற்கு லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் உதவி

பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிப்பதற்கு லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் உதவி
நமது தேசிய மருத்துவ ஆணைய விதி, நிபந்தனையை நிறைவேற்றும் வகையில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டது பிலிப்பைன்ஸ் மட்டுமே. அங்கு 19 மருத்துவப் பாடங்களில் மருத்துவப் படிப்பு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பிலிப்பைன்ஸ் சென்று படித்த…
Share:

‘நான் முதல்வன் - உயர்வுக்குப் படி’ திட்டம் மூலம் 15,713 பேர் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ப்பு: அரசு

‘நான் முதல்வன் - உயர்வுக்குப் படி’ திட்டம் மூலம் 15,713 பேர் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ப்பு: அரசு
‘நான் முதல்வன் - உயர்வுக்குப் படி’ திட்டம் மூலம் 15,713 பேர் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘இளைஞர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதிலும் மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊ…
Share:

வகுப்பு 4 & 5 | July 19 MODULE 1 & 2 க்கான FA(B) Assessment செய்வதற்கான வழிமுறைகள் - வீடியோ...

வகுப்பு 4 & 5 | July 19 MODULE 1 & 2 க்கான FA(B) Assessment செய்வதற்கான வழிமுறைகள் - வீடியோ...
வகுப்பு 4 & 5 | July 19 MODULE 1 & 2 க்கான FA(B) Assessment... FA(B) வகுப்பு 4 & 5 MODULE 1 & 2 ENABLED TNSED SCHOOLS செயலியில் ஜூலை-19 முதல் ஜூலை-25 வரை கட்டகம் - 1 அறிவியல் & சமூக அறிவியல் கட்டகம் - 2 அனைத்து பாடங்களுக்கும் நமது வகுப்பு (4 & 5) மாணவர்…
Share:

தேசிய கல்வி கொள்கை தூதர்களாக 300 மாணவர்களை தேர்வு செய்ய முடிவு

தேசிய கல்வி கொள்கை தூதர்களாக 300 மாணவர்களை தேர்வு செய்ய முடிவு
புதிய தேசிய கல்விக் கொள்கையை ஊக்குவிக்க, நாடு முழுதும் உள்ள பல்கலைகள், உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து, 300 மாணவர்களை துாதர்களாக நியமிக்க, யு.ஜி.சி., முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, புதிய தேசிய கல்விக் கொள்கையை 2020ல் அறிவித்தது. இதற…
Share:

பிபி ,சுகரை கிட்ட நெருங்க விடாமல் செய்யும் இந்த பயறு

பொதுவாக நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இருநோய்களில் மிகமுக்கியமானவை சர்க்கரை நோயும் ரத்த கொதிப்பு நோயும். இந்த இரு நோய்கள் வராமல் நம்மை காப்பது சிறு பயறு . இந்த சிறு பயரால் நம் உடலுக்கு உண்டாகும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 1. சிறு பயிறு இரத்தத்தில் சர்க்கரையின…
Share:

ஓய்வூதியதாரா்களுக்கு வீடுதேடி இணைய உயிா்வாழ் சான்றிதழ்

மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரா்கள் இனி தபால்காரா் மூலம் இணைய உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்கலாம். தாம்பரம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மு.மனோஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரா்கள், தங்கள் உயிா்வாழ் சான்றிதழைச் சமா்ப்பிக்கும்படி ஆணை பிறப…
Share:

மருத்துவப் படிப்புகள்: நாளை முதல் அகில இந்திய கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 20) இணைய வழியில் தொடங்குகிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.  இந்த இடங…
Share:

ஆதிதிராவிடா் பள்ளி ஆசிரியா்கள் கலந்தாய்வு: ஆக.3-இல் தொடக்கம்

ஆதிதிராவிடா் நலப் பள்ளி ஆசிரியா்கள், விடுதி காப்பாளா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் 3, 4-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் த.ஆனந்த், மாவட்ட அலுவலா்களுக்கு அனுப்பிய கடிதம்: நிகழ் கல்வியாண்டில் (2023-2024) ஆதிதிராவிடா்…
Share:

ப்ளஸ் 2 மாணவர்களே உடனே இ-மெயில் ஓப்பன் பண்ணிடுங்க.. பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.. காரணம் இதுதான்

ப்ளஸ் 2 மாணவர்களே உடனே இ-மெயில் ஓப்பன் பண்ணிடுங்க.. பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.. காரணம் இதுதான்
தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதிக்குள் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு என்று ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என்றும் இதற்கு ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில், அதாவது …
Share:

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: 6 ராசிக்காரர்கள் வாழ்வில் அதிரடி மாற்றம்.. வீடு தேடி வரும் ஜாக்பாட்

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: 6 ராசிக்காரர்கள் வாழ்வில் அதிரடி மாற்றம்.. வீடு தேடி வரும் ஜாக்பாட்
ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாத இறுதியில் நிகழப்போகிறது. தற்போது மேஷ ராசியில் உள்ள ராகு மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். ஒன்றரை ஆண்டுகாலம் மீனம் ராசியில் பயணம் செய்வார் ராகு. இதே போல துலாம் ராசியில் இருந்து கேது பகவான் நகர்ந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இ…
Share:

எப்பேர்ப்பட்ட கல்லாக இருந்தாலும் உடனடியாக கரைக்கும்!! 2 இயற்கை மருத்துவ முறைகள்!!

எப்பேர்ப்பட்ட கல்லாக இருந்தாலும் உடனடியாக கரைக்கும்!! 2 இயற்கை மருத்துவ முறைகள்!!
மனித உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடம்பில் எந்த ஒரு நோயும் இருக்கக் கூடாது. ஏற்பட காரணம் என்பார்கள். இதற்கு முக்கியமான காரணம் மாறி வரும் வாழ்வியல் முறையும் முறையற்ற உணவுப் பழக்கங்களும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த …
Share:

TNPSC இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கு ஹால்டிக்கெட்

இளநிலை அறிவியல் அலுவலர் பதவி தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:  தமிழ்நாடு தடயவியல் அறிவியல் சார்நிலை பண…
Share:

பாளையங்கோட்டையில் கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியான பொதுபாடத் திட்டம் என்பதை தமிழக அரசு திரும்பக் கோரி பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்பு பேராசிரியா்கள் திங்கள்கிழமை மதிய உணவு இடைவேளையின் போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக அரசு அறிவித்துள்ள பாடம் தற்போது தன்னாட்சி கல…
Share:

ஜூலை 29-ல் மொஹரம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு

தமிழகத்தில் ஜூலை 29-ம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிவிப்பில், ''துல்ஹஜ் மாதம் 29-ம் தேதி (ஜூலை 18) மாலை மொஹரம் மாத பிறை சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் …
Share:

பி.எஸ்சி., கணித பட்டப்படிப்பு ஐ.ஐ.டி.,யில் விரைவில் துவக்கம்

'திறன் மிக்க ஆசிரியர்களை உருவாக்கும் வகையில், பி.எட்., உடன் இணைந்த பி.எஸ்சி., கணித படிப்பு, சென்னை ஐ.ஐ.டி.,யில் துவங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.  புதிய கல்வி கொள்கையின் மூன்றாண்டு நடவடிக்கைகள் குறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி அளித்த பேட்டி:புதிய கல…
Share:

Total Pageviews

Categories