தொடக்கக் கல்வி வழக்கு இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து கணக்கில் கொண்டு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அரசாணை ( நிலை ) எண் .210 , பள்ளிக் கல்வி ( ஜி 1 ) த் துறை , நாள் .14.08.2009 - ன்படி பல…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
உங்கள் நரை முடியை நிமிடத்தில் கருமையாக்க உதவும் இயற்கை ஹேர் டை - தயார் செய்வது எப்படி?
நம் தலைமுடி இளம் வயதில் நரைக்க ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் காரணங்களாக சொல்லப்பட்டாலும் தலை முடியை சரியாக பராமரிக்காமல் இருப்பதும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இளநரை ஏற்படக் காரணங்கள்:- *தலை முடியை முறையாக பராமரிக்க தவறுதல் *முறையற்ற உணவுப் பழக்க வழக்க…
ஒவ்வொரு ராசிக்காரர்களும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!
நாம் உண்ணும் உணவு இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு என அறுசுவைகளை உள்ளடக்கி இருக்கிறது. ஆனால் சிலருக்கு ஏதோ ஒரு சுவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் இருக்கும். அந்த வகையில் உங்கள் ராசியை பொறுத்து எந்த சுவை நீங்கள் தவிர்க்க வேண்டியவை என்பது குறித்த தெளிவான வி…
பைசா செலவில்லாமல் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த நடைபயிற்சி செய்து பாருங்க..!
இதை வெறும் 21 நாள்கள் தொடர்ந்தாலே நல்ல பலன்களை உணரலாம். இதை தினமும் காலை, மாலையில் ஒருமணிநேரம் செய்துவந்தால் உள்ளங்கை விரல்கள் இரத்த ஓட்டத்தால் சிவதிருப்பதையும் பார்க்கலாம். இதனால் முதுமை தள்ளிப்போடப்படும். நிறையப்பேருக்கு மார்பு சளி தொந்தரவு இருக்கும். 8 வடிவில் நடப்பதால் ப…
உங்களிடம் பான் கார்டு இருக்கா? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
பான் கார்டு ( Pan Card) மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று . இந்தியாவில் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் கார்டு அவசியம் தேவை. பெரிய தொகைகளை அனுப்புவதற்கு பான் கார்டு கட்டாயம் தேவை. பான் கார்டு என்பது 10 இலக்க தனிப்பட்ட எண்களை கொண்ட மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும் …
தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் அரசு வேலை
த மிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியில் துறையில் காலியாக உள்ள நிரந்தர முழுக் காவலர், தூய்மைப் பணியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் டிசம்பர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப…
பிசைந்து வைத்த கோதுமை மாவு!. பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தாதீர்கள்!. விளைவுகள் ரொம்ப அதிகம்!
ரொட்டி செய்த பிறகும், பிசைந்த மாவு எஞ்சியிருக்கும். அந்த மாவை மக்கள் அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் பயன்படுத்துவார்கள். சில நேரம் திட்டமிட்டே, நேரத்தை மிச்சப்படுத்த, மாவை மொத்தமாக பிசைந்து 2 அல்லது 3 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பவர்களும் உள்ளனர். அத…
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள், தவிர்க்க வேண்டிய பழங்கள்..!
சர்க்கரை நோயாளிகள் காய்கறிகள் பழங்கள் மற்றும் கீரைகள் அதிகம் சாப்பிட வேண்டும் என்று கூறப்படும் நிலையில் பழங்களில் மட்டும் சில பழங்களை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன? தவிர்க்க வேண்டிய பழங்கள் என்னென்ன? …
SSC- Staff Selection commission மூலம் போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு... Notification avail in pdf
CRPF VACANCIES MALE - 22196 FEMALE - 3231 SSB VACANCIES MALE - 4839 FEMALE - 439 ITBP VACANCIES MALE - 2564 FEMALE - 442 AR VACANCIES MALE - 4624 FEMALE - 152 SSF VACANCIES MALE - 458 FEMALE - 125 NIA VACANCIES TOTAL - 225 மொத்த பணியிடங்கள் 75768 IMPORTANT DATES Dates for submission of online…
ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்ட செய்தி
ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் காணொளி வாயிலாக இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது. இக்கூட்டத்தின் வாயிலாக 25.11.2023 அன்று ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்டத் தலைநகரில் நடைபெற இருந்த மாபெரும் மறியல் போரா…
253 B.Ed., கல்லூரிகளுக்கு தடை
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 25 அரசு மற்றும் 600 தனியார் பி.எட்., கல்லூரிகள் உள்ள நிலையில், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 253 தனியார் பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதல்படி, ஆசிரியர் பயிற்சி…
TET பதவி உயர்வு வழக்கு முழு விபரம்உச்சநீதி மன்றத்தில் நடந்தது என்ன?( துல்லியமான விபரங்களுடன்)
இன்று உச்சநீதிமன்றத்தில் 64 வது வழக்காக வந்த TET வழக்குக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. வழக்கு தொடர்கிறது...யாருக்கு வெற்றி கிடைக்கும்...முழு விபரம்👇 TET தேர்ச்சி பெற வேண்டும் என இறுதியாக தீர்ப்பு வந்துவிட்டது. என பரவி வருகிறது. அது உண்மையான தகவல் அல்ல.அப்படியை தீர்ப்…
மாணவ - மாணவியரை அழ வைக்க வேண்டாம் - பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்
மாணவ - மாணவியரை அழ வைக்கும் நிகழ்ச்சிகளுக்கு பதிலாக, நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளை நடத்தும்படி, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மத்தியில், போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போல…
சத்துணவு குறித்து தினசரி அறிக்கை அனுப்பும் NMP TN App - Direct Download Link
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவுத் தரம் குறித்த அறிக்கையை தலைமை ஆசிரியா்கள் தினமும் சமா்ப்பிக்க வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு சுற்றறிக்கை சத்துணவு …
கனவு ஆசிரியர் , தேன்சிட்டு , புது ஊஞ்சல் - பள்ளிக்கல்வித்துறை இதழ்களில் தங்களது படைப்புகள் வெளிவர வேண்டுமா?
குழந்தைகளின் சிறந்த படைப்புகளை அனுப்ப மின்னஞ்சல் முகவரிகள் (Email addresses to send children's best works)... கனவு ஆசிரியர்: kanavuaasiriyar@tnschools.gov.in (ஆசிரியர் இதழ்) தேன்சிட்டு: thenchittu@tnschools.gov.in (6-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு) புது ஊஞ்சல் : Oonjal@tnschools.…
22, 23, 24 தேதிகளில் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்.
தமிழ்நாட்டில் வரும் 22, 23, 24 தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக அனேக இடங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வடதமிழ…
அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு குறித்த அறிக்கையை தினமும் சமர்ப்பிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை
சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை; தமிழகத்தில் அரசு, உதவி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம், அளவை உறுதி செய்ய ஏதுவாக தானியங்கி கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சத்து…
ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு
ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் சேவை தேவைப்படுகிறது. மண்டல வாரியாக நடைபெறும் கலந்தாய்வு தேர்வில் பங்கேற்கலாம். புதுவை பள்ளி கல்வித் துறை இயக்குனர் பிரிய தர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுவை பள்ளி கல்வி நேரடி துறை, 2023-24ம் கல்வி ஆண்டுக்கான வக…
SBI வங்கியில் 8,283 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பியுங்கள்!
எஸ்பிஐ வங்கியில் நாடு முழுவதும் காலியான உள்ள 8,283 கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Notification - Download here தகுதி; இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க …





.jpeg)
.jpeg)


.png)








