EMIS NEW UPDATE 💁♂️Bus pass unwilling details update செய்யும் வழிமுறை அனைத்து அரசு பள்ளிகள் 💁♂️போக்குவரத்து வசதி தேவைப்படாத விவரங்களை EMIS வலைதளத்தில் UPDATE செய்வதற்கான வழிமுறை 💁♂️BUS PASS NOT WILLING STUDENTS DETAILS UPDATE https://youtu.be/3zDrPRZPXq4
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மாணவிகளுக்கான தற்காப்புக்கலை திட்ட நிதி இந்தாண்டு நிறுத்தம் - கைவிடுகிறதா தமிழக அரசு
அரசு பள்ளி மாணவிகளுக்கான தற்காப்பு கலைத் திட்டத்திற்கு இந்தாண்டு தமிழக அரசு நிதி ஒதுக்கப்படாததால் திட்டம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது பள்ளி மாணவிகளுக்கான பாலியல் வன்முறை அதிகரித்துவரும் நிலையில் பெண்கள் மீதான வன்முறையை தடுக்கும் நடவடிக்கையாக பார்க்கப்பட்ட இத்திட்ட…
Hi -Tech lab Assessment - Quiz - Cycle 04 ( Instructions )
Hi -Tech lab Assessment - Quiz - Cycle 04 மேற்கண்ட circular-இல் குறிப்பிட்டுள்ளபடி February 10 முதல் February 14 வரை 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவேண்டும். February 10 முதல் February 14 வரை அனைத்து வகுப்பும் Assessment -ஐ நடத்தும் படி Event உருவாக்கப்பட்டுள்…
இப்படியும் ஒரு கேள்வியா ? குரூப் 2 தேர்வில் அதிர்ச்சி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று நடத்திய குரூப் 2 ஏ தேர்வில், ‘தமிழ்நாட்டில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக முதலமைச்சரை மக்கள் தாயுமானவர் என்று அழைக்கின்றனர்’ என்று 5 விடைகளுடன் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Unit - 4 ) Lesson Plan
February - 2025 Unit - 4 Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Unit - 4 ) Lesson Plan - Download here Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3 - ( Unit - 4 ) Lesson Plan - Download here
பி.எப்., உடன் ஆதாரை இணைக்க பிப்., 15 வரை அவகாசம்
வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் நன்மைகளை பெற, பி.எப்., கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம், பிப்., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், கடந்த 2024 மத்திய பட்ஜெட்டில், வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இ.எல்.ஐ., திட்டம் …
பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தாவிட்டால் 2026 தேர்தலில் அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறிதாவது: சட்ட…
ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வில் தட்டச்சர் பணிக்கு பிப்.24-ல் கலந்தாய்வு தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி
ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வில் தட்டச்சர் பணிக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப்ரவரி 24-ம் தேதி தொடக்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குருப்-4 பணிகளில் அடங்கிய தட…
CPS ₹50,000/-ஐ 80CCD(1B)ல் கழிக்கக் கூடாது. . . கழிக்கக் கூடாது. . . . கழிக்கவே கூடாது!
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_ 2017 முதல் கடந்த காலங்களில் வருமான வரித்துறையில் இருந்து பெறப்பட்ட விளக்கக் கடிதங்களில் CPS தொகையை கழிக்கலாம் என்றால் அது Tire-I முதலீடாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற முக்கியக் குறிப்பும் சேர்த்தே தான் இடம்பெற்றிருக்கும் …
பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த தொகுப்பூதிய பணியாளர்களை காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்திட கோரிக்கை :
ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் முழு நேர தொகுப்பூதிய பணியாளர்கள் பணிபுரிபவர்கள் குறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் வா. ராஜ்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில். பள்ளி கல்விதுறையின் ஒருங்கிணைந்த பள்ள…
இந்திய குடிமைப் பணித் தேர்வு-2025: 979 காலியிடங்கள்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்தும் அகில இந்திய வெளியுறவுப் பணி, இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட 979 அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள்…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2025
திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மானம் குறள் எண்:966. புகழ்இன்றால்; புத்தேள்நாட்டு உய்யாதால்; என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை? பொருள்: அவமதிப்பார் பின், மானம் விட்டு நிற்பதால் என்ன பயன்? புகழும் வாராது; மறுமையில் விண்ணுலகும் கிட்டாது. பழமொழி : The finest lawn soone…
வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் தனி பாடத்திட்டம்
சி.பி.எஸ்.இ. பள்ளிகளை பின்பற்றி தமிழக அரசு பள்ளிகளிலும், உடற் கல்விக்கு என தனி பாடத்திட்டத்தை, வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில், 700க்கு கீழ் மாணவர் எண்ணிக்கை இருந்தால், ஒரு உடற்கல்வி ஆசிரியர், 700க்கும் மேல் இருந்தால்,…
பத்திரப் பதிவு அலுவலகங்கள் - வெளியான முக்கிய அறிவிப்பு
பிப்.11ல் தைப்பூசம் - பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்படும். தைப்பூச நாளான பிப்ரவரி 11-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலங்களும் செயல்படும். அதிக அளவில் பத்திரங்கள் பதிவு செய்யப்படும் என்பதால் சிறப்பு ஏற்பாடு.
ஆசிரியர்கள் நியமன வரைவு அறிக்கை: கருத்து தெரிவிக்க பிப்.28 வரை அவகாசம்
கல்லூரிகளில் ஆசிரியர்கள், பணியாளர்களை நியமிப்பது குறித்த யுஜிசியின் வரைவு அறிக்கைக்கு கருத்து தெரிவிக்கும் காலஅவகாசம் பிப்,28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜெயின், அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்…
வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய ஆசிரியர்களின் கல்வி சான்றுகள் ரத்து: அமைச்சர் தகவல்
அரசு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உண்மை தன்மையை ஆராய்ந்து ஆசிரியர்கள் பணி நீக்கம் மட்டும் செய்யப்படாமல், அவர்களின் கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தாம்பரத்த…
நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது - மார்ச் 7 வரை வரை விண்ணப்பிக்கலாம்!
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதித் தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 7-ம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என்டிஏ (தேசிய தேர்வு முகமை) உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்…
ரெப்போ விகிதம் 0.25% குறைப்பு! சாதகமும் பாதகமும்!
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் கடன் தவணை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுவின், புதிய ரெப்போ வட்டி விகிதத்தை முடிவு செய்வதற்கான கூட்டம், ரிசர்…
அரசுப் பள்ளி குழுக்களில் அரசியல் தலையீட்டை தடுக்க வலியுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக அமைக்கப்படும் குழுக்களில் அரசியல் தலையீட்டை தடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் மனசு புகார் பெட்டி காட்சி பொருளாக மாறியுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணக…
பிற்படுத்தப்பட்ட மாணவர் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு
மேற்படிப்புக்கான கல்வி உதவித் தொகைக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார். அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, ம…




















