தோல் (லெதர்) சம்பந்தமான படிப்புகள்

இன்று இந்திய தோல் துறையில் ஒரு முக்கிய அமைப்பாக இருந்து வருகிறது. தோல் பொருட்கள் ஏற்றுமதியின் மூலம் கணிசமான அன்னியசெலாவணி தொடர்ந்து நம்நாட்டிற்கு கிடைத்துவருகிறது. தோல் பதனிடுதல், தோல் பொருட்கள் உற்பத்தி சம்பந்தமான கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, சோதனை, வடிவமைப்பு, முன்னேற்பாடு, …
Share:

வேலைவாய்ப்புகள் நிறைந்த பொறியியல் படிப்புகள்

எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் (ECE) பொறியியல் படிப்புகளில் இன்றைக்கும்கூட, பல மாணவர்களின் முதல் சாய்ஸாக இருப்பது எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங். எலெக்ட்ரானிக் சர்க்கியூட், டிஜிட்டல் எலெக்ட்ரானிக்ஸ், டிஜிட்டல் சிக்னல் புராசசிங், பவர் எலெக…
Share:

திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் (Open University) விண்ணப்பிக்க....

பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள் பிற்காலத்தில் டிகிரி (பட்ட படிப்பு) படிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காக உருவாக்கப்பட்டது தான் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் (Open University). தமிழ்நாடு அரசு திறந்தவெளி பல்கலை கழகம் (TNOU - https://tnou.ac.in/) தமிழ் மற்றும், ஆங்கில வழியில்…
Share:

வேலை வாய்ப்புகளை அள்ளி தரும் துணை மருத்துவ படிப்புகள்!

இன்றைய கால கட்டத்தில் வேலை வாய்ப்புகள் அதிகம் வழங்கும் துறைகள் என்றால் அவை பொறியியல் மற்றும் மருத்துவ துறைகளாகும். இதில் குறைவான செலவு மற்றும் எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் வேலை கிடைக்கும் படிப்புகள் என்றால் அவை மருத்துவம் சார்ந்த படிப்புகளாகும். மருத்துவ படிப்பில…
Share:

கிண்டி பொறியியல் கல்லூரி! சேர்க்கை முறைகள் - (CEG எனும் College of Engineering Guindy)

மெட்ராஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளெல்லாம் அதன் பொறியியல் திறமைக்குப் பெயர் பெற்றது. இன்று மெட்ராஸைச் சேர்ந்த பொறியாளர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். இந்தியாவின் முதல் அணைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் நவீனத் தொழிற்சாலைகள் துணைக் கண்டத்தின் இந்தப் பகுதியில் மட்டுமே வந்த…
Share:

மருத்துவம் சார்ந்த பிறப்பு படிப்புகள் - எம்.பி.பி.எஸ். மட்டுமே மருத்துவப் படிப்பல்ல...!

பிளஸ் டூ முடித்த பின்பு எம்.பி.பி.எஸ் படித்து மருத்துவராக வேண்டும் என்பது பல்லாயிரக்கணக்கான மாணவ-மாணவியர்களின் விருப்பமாகும். பல பெற்றோர்களும் இதையே விரும்புகின்றனர். இருப்பினும் கட்-ஆப் மதிப்பெண் உச்ச நிலையில் இருந்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை உள்ளது. மருத…
Share:

கடல்சார் படிப்புகள் மற்றும் கப்பல்துறை அறிவியல்

பிளஸ்-2 முடிக்கும் மாணவ-மாணவிகள் வழக்கமான பொறியியல், கலை, அறிவியல் படிப்புகள் மீது மட்டும் கவனம் செலுத்தாமல் அரிய சில தொழில்நுட்ப படிப்புகளையும் பரிசீலிக்கலாம். தற்போது, கடல்சார் படிப்புகள் (Marine studies) மற்றும் கப்பல்துறை அறிவியல் (Nautical Science) பட்டதாரிகளுக்குக் கப்…
Share:

CA ஆவது எப்படி?என்ன தேர்வு எழுத வேண்டும்?

CA ஆவது எப்படி?என்ன தேர்வு எழுத வேண்டும்?
Share:

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிப்பை தேர்வு செய்யலாம்!

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிப்பை தேர்வு செய்யலாம்!
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிப்பை தேர்வு செய்யலாம் என்ற குழப்பம் ஏராளமானோருக்கு உள்ளது. இளங்கலை. இளம் அறிவியல், இளம் வணிகவியல் படிப்புக்குச் செல்லலாமா அல்லது மருத்துவம் இன்ஜினியரிங் படிப்பு படிக்கலாமா அல்லது டிப்ளமோ படிப்பு படிக்கலாமா என்ற குழப்பம் மாணவர்களுக்க…
Share:

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை ( 2025-2026 ) அறிவிப்பு.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை ( 2025-2026 ) அறிவிப்பு.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பம் – 2025-2026 கல்வியாண்டிற்கான அறிவிப்பு
Share:

நீட் தேர்வர்களுக்கான ஆடை குறியீடுகள், அணியக்கூடாத ஆபரணங்கள்; வழிகாட்டுதல்கள் வெளியீடு

நீட் தேர்வர்களுக்கான ஆடை குறியீடுகள், அணியக்கூடாத ஆபரணங்கள்; வழிகாட்டுதல்கள் வெளியீடு
நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நாளை (மே 4) நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 23 லட்சம் பேரும், தமிழகத்தில் ஒன்றரை லட்சம் ப…
Share:

ரத்தத்தில் சர்க்கரை வேகமாக சேர்வதை தடுக்கும்… சோற்றில் இந்த பொடி சேர்த்து சாப்பிடுங்க - டாக்டர் சிவராமன்

சமையலுக்கு உதவும் கருவேப்பிலையை தினமும் ஒரு கைப்பிடி அளவிற்கு மென்று சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம். மேலும் கறிவேப்பிலை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக டாக்டர் சிவராமன் கூறுகிறார். உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்ப…
Share:

பென்ஷன் ஆய்வு குழு 3 மாதமாக ' குறட்டை

பென்ஷன் ஆய்வு குழு 3 மாதமாக ' குறட்டை
Share:

இறப்புச் சான்றிதழின் அவசியம் என்ன? விண்ணப்பிப்பது எப்படி?

 இறப்புச் சான்றிதழின் அவசியம் என்ன? விண்ணப்பிப்பது எப்படி?
இறப்புச் சான்றிதழின் அவசியம் என்ன? விண்ணப்பிப்பது எப்படி? இறப்புச் சான்றிதழின் அவசியம், எவ்வாறு விண்ணப்பிப்பது, எங்கு விண்ணப்பிப்பது போன்ற தகவல்களை அறிய.. இறப்புச் சான்றிதழ் அவசியம் இறப்புச் சான்றிதழ் என்பது ஒருவரின் இறப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் ஆவணமாகும். இறப்புச் சான்…
Share:

ஆர்.டி.இ. , மாணவர் சேர்க்கை அறிவிப்பு வராதது ஏன்?

ஆர்.டி.இ. , மாணவர் சேர்க்கை அறிவிப்பு வராதது  ஏன்?
Share:

100% தேர்ச்சி வழங்கும் அரசுப் பள்ளிகளுக்கும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - DSE செயல்முறைகள்!

100% தேர்ச்சி வழங்கும் அரசுப் பள்ளிகளுக்கும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - DSE செயல்முறைகள்!
100% தேர்ச்சி வழங்கும் அரசுப் பள்ளிகளுக்கும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - DSE செயல்முறைகள்! 100% result Proceedings -  Download here
Share:

போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர்

 போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர்
“அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சார்ந்த ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும். ஆகவே, போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்…
Share:

சிபிஎஸ்இ பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்தா? - பெற்றோரிடம் ஒப்புதல் பெறுவதாக தகவல்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்தா? - பெற்றோரிடம் ஒப்புதல் பெறுவதாக தகவல்
சிபிஎஸ்இ பள்ளிகளில் 5, 8-ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவுவதால், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர். இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நாடு முழுவதிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிற…
Share:

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு

இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களுக்கு 2025-26-ம் கல்​வி​யாண்டு சேர்க்​கைக்​கான நீட் தேர்வு நாளை மதி​யம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறை​யில் நடை​பெறவுள்​ளது. இந்த தேர்​வெழுத நாடு முழு​வதும் சுமார் 22 லட்​சம் பேர் விண்​ணப்​பித்து உள்​ள​தாக கூறப்​படு​கிறது. நீட் தேர்வு தமிழ், ஆ…
Share:

Categories