மௌலானா அபுல் கலாம் ஆசாத் திருக்குறள்: குறள் 892: பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற் பேரா இடும்பை தரும். விளக்க உரை: ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும். பழமொழி : sweat is the perfume of success. வியர்வை
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த படிவத்தை ‘ஆன்லைன்’ மூலம் பூர்த்தி செய்ய வசதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1. காலதாமதத்தைத் தவிர்க்க, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் படிவத்தை 'ஆன்லைன்' மூலம் பூர்த்தி செய்யும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணியை தேர்தல் ஆணையம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது…
யுஜிசி நெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு
நடப்பாண்டுக்கான 2-ம் கட்ட யுஜிசி நெட் தேர்வு. டிசம்பர் 31 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக்டோபர் 8-ம் தேதி தொடங்கி நவம்பர் 7-ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது பட்டதாரிகள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கு என்டிஏ வாய்ப்ப…
திறன் இயக்க மாணவர்களுக்கு தொடர் பயிற்சி: தேர்ச்சியை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம்
அரசுப் பள்ளிகளில் திறன் இயக்க மாணவர்களுக்கும் அரையாண்டுத் தேர்வு வரை தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி…
கல்லூரி மாணவர் சேர்க்கை ரத்து: கட்டணங்களை திருப்பித் தர யுஜிசி உத்தரவு
சேர்க்கையை ரத்து செய்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திருப்பித் தராத, உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு: கல்லூரி…
பள்ளிக்கல்வித் துறையில் பாடத்திட்டங்களை மாற்றுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பாடத்திட்டங்களை மாற்றுவது தொடர்பாக சென்னையில் வருகிற நவ. 23, 24 தேதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பொருட்டு பள்ளி பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள தமிழ…
2024-2025 ஆம் ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் - பள்ளிகளில் பெயர் பட்டியல் வெளியீடு.
தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககம் அரசு / ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்குதல் 2024-2025 ஆம் ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் - பள்ளிகளி…
மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் தொடர்பாக அலுவலர்களை நியமித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் தொடர்பாக அலுவலர்களை நியமித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! DSE - Pay Anamoly Allocation.pdf 👇👇👇👇 Download here
2708 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு - விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள அவகாசம் - TRB
Direct Recruitment for the Posts of Assistant Professors in the Tamil Nadu Collegiate Educational Service for Government Arts and Science Colleges and Government Colleges of Education – Press Release - Edit Option for Online Application.. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு க…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.11.2025
திருக்குறள்: குறள் 437: செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். விளக்க உரை: செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும். பழமொழி : keep trying until failure kneels before you. முயன்று கொண்டே இரு,…
அகில இந்திய கவுன்சிலிங்கின் மூன்றாம் சுற்றுக்குப் பிறகு MBBS மற்றும் BDS படிப்புகளுக்கு 802 இடங்கள் காலி!!!
அகில இந்திய கவுன்சிலிங்கின் மூன்றாம் சுற்றுக்குப் பிறகு MBBS மற்றும் BDS படிப்புகளுக்கு 802 இடங்கள் காலியாக உள்ளன. 1. தமிழ்நாட்டில் 136 இடங்கள் காலியாக உள்ளன. 2. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 9 இடங்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்தவை. 3. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்…
TET சிக்கலுக்கு தீர்வு!!!
RTE 2009 சட்டத்திற்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் விலக்கு பெற NCTE CHAIR MAN DR பங்கஜ் அரோரா மற்றும் அலுவலர்களுடன் ABRSM நிர்வாகிகளுடன் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு பொதுச் செயலாளர் கந்தசாமி சந்திப்பு!!! இன்று (7-11-25)புதுடெல்லி NCTE …
வாக்காளர் பட்டியலில் இடம்பெற... எஸ்.ஐ.ஆர். படிவத்தை நிரப்புவது எப்படி?
தேர்தல் ஆணையம் வழங்கும் எஸ்.ஐ.ஆர். படிவத்தில் என்ன இருக்கிறது? நிரப்புவது எப்படி? தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் நவ. 4 முதல் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்ட…
வி.ஏ.ஓ பணியிடங்களை நிரப்ப ஐகோர்ட் தடை; குரூப் 4 கவுன்சலிங்கிற்கு சிக்கல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 4662 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த…
ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் வெற்றி பெற உதவும் 80/20 விதி; பயன்படுத்துவது எப்படி?
JEE முதன்மைத் தேர்வு 2026: எல்லாவற்றையும் சமமாகப் படிப்பதை விட, அதிக கேள்விகள் இடம்பெறும் முக்கிய 20% அத்தியாயங்களில் கவனம் செலுத்துங்கள். ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற நிபுணர் டிப்ஸ் 80-20 விதியை கூட்டு நுழைவுத் தேர்வு முதன்மைத் தேர்விலும் (JEE Main) செயல்படுத்தலாம். பொதுவாக, …
அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற கடைசி வாய்ப்பு.
அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற கடைசி வாய்ப்பு. சென்னை பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் 1981-82 ஆம் கல்வியாண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை படித்து, அரியர் (arrier) வைத்துள்ள மாணவர்கள் தேர்வெழுதி தேர்ச்சி பெறக் கடைசி முறையாக ஒரு சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுவதாகப் பல…
உடல்நலக் குறைவால் VRS ல் செல்லும் ஊழியரின் வாரிசுக்கு அரசுப்பபணி வழங்கலாம் என்பதற்கான அரசாணை..
உடல்நலக் குறைவால் VRS ல் செல்லும் ஊழியரின் வாரிசுக்கு அரசுப்பபணி வழங்கலாம் என்பதற்கான அரசாணை..
SIR - சிறப்பு தீவிர திருத்தம் - வழிமுறைகள்
1. *BLO எனப்படும் பூத் அதிகாரி* வாக்காளர் அனைவரது இல்லங்களுக்கும் வந்து, குடும்பத்தில் உள்ள, *ஒவ்வொரு வாக்காளருக்கும் தனி தனியாக*, வாக்காளரின் பெயர், அடையாள அட்டை எண் & புகைப்படத்துடன் கூடிய *Enumuration Form - கணக்கெடுப்பு படிவத்தை* வழங்குவார். 2. ஒரு வாக்காளருக்கு இரண்…
வகுப்பறையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறதா 'திறன்' திட்டம் ?
அரசு பள்ளிகளில் நடைமுறையில் உள்ள 'திறன்' திட்டத்தில் சுமாராக படிக்கும் மாணவர்களை தனியாக பிரித்து பாடம் நடத்தும் முறையால் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது என சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடத் திறன், கணிதத் தி…















