CLICK DOWNLOAD
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!!
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் தேர்ச்சி என அரசு அறிவித்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள சூழலில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான பொத…
வாரத்துக்கு நாலு முட்டை சாப்பிட்டா நீரிழிவு நோய் வராது - பின்லாந்து ஆராய்ச்சி முடிவு
அமெரிக்கர்களின் வீட்டில் முட்டை என்பது பிரதானமானது. அமெரிக்காவில் ஒரு குடும்பத்தில் ஆண்டுக்கு சராசரியாக 286 பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வு கூறுகிறது. நீங்கள் சைவ உணவு உண்பவர் ஆகவோ அல்லது நீங்கள் சைவ உணவுக்கு மாற விரும்புகிறீர்கள் என்றால், முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளா…
இலவச பயற்சி வகுப்பு, பயணச் செலவு தொகை ரூ.5,000 வழங்கப்படும்.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு.! முழு விவரம் இதோ.
தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குறி…
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்..அரசாணை வெளியீடு?.. வெளியான அதிரடி விளக்கம்.!!!
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் செயலாற்றி வருகின்ற ஊழியர்களுக்கு அரசு தரப்பில் பல வித சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதில் முக்கியமான ஒன்றாக இருப்பது, ஓய்வூதிய திட்டம் ஆகும் . இந்நிலையில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன், செயல்பட்டு வந்த திட்டத்தின் அடிப்படையில் அரசு பணி…
கரும்பு சாறு குடித்தால் இத்தனை நோய்களை விரட்டியடிக்க முடியும்
இனிப்பு என்றாலே கரும்பு தான்! கரும்பு என்றாலே இனிப்பு தான்! கரும்பை சாறாக பிழித்து சாப்பிடுவதால் உடலில் உள்ள பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கிறது. சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு கரும்பு சாறு உதவுகிறது. ஒரு …
முதன்மைக்கல்வி அலுவலர்கள் இடமாற்றம்
திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு அருள்செல்வம், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக நியமனம் தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி திருவண்ணாமலை மாவட்ட முதன்ம…
GPF மீதான வட்டி விகிதம் நிர்ணயத்து அரசாணை வெளியீடு!
GPF மீதான வட்டி விகிதம் 01.04.2022 முதல் 30.06.2022 வரையிலான காலத்திற்கு 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!!! CLICK HERE TO DOWNLOAD-PDF
அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்ட முன்பணம் - சட்டப்பேரவையில் அறிவிப்பு.
அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் - சட்டப்பேரவையில் இன்றைய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் அறிவிப்பு! Housing Loan - TN Government Press News - Download here ( pdf)
Unit To Unit Transfer - Apply Option Now Available in EMIS Website
அலகு விட்டு அலகு மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் வசதி தற்போது EMIS தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
6 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு மே 5-ந்தேதி தொடங்குகிறது!
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் (மே) பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எப்போது தேர்வு தொடங்கும்? என்ற அறிவிப்பை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவித்து இருக்கிறது. அதன்படி, சென்னை மாவ…
தனி தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தனி தேர்வர்கள், 'ஹால் டிக்கெட்'டுகளை, இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதுகுறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:அடுத்த மாதம் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 …
மாநில கல்வி கொள்கையை அமல்படுத்த குழு அமைப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கோரிய வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நான்கு வார அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாட்டில் ஒரே சீரான கல்வி முறையை கொண்டு வரும் வகையில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குக்காக ஒன்றிய அரசு அறிவித்த தேசிய கல்விக் …
'யாரும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி - முதல்வர்
''யாரும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி; அதை நன்றாக படிக்க வேண்டும்,'' என, மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறினார்.அரசு பள்ளிகளின் மேலாண்மை குழு உறுப்பினர் தேர்வுக்கான துவக்க நிகழ்ச்சி, சென்னை லேடி வெலிங்டன் மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்…
அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்.!
அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் தொழில் துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அப்போது அரசு பணியிடங்கள்…














