யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர்கள் அமைச்சரகத்தில் வேலை செய்வதற்கு அக்கவுண்டிங் ஆபிஸர் , என்போர்ஸ்மெண்ட் ஆபிஸர் மற்றும் அசிஸ்டன்ட் ப்ரொவிட…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இரவில் தேங்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ?
நமது சமையலில் தேங்காய் பயன்படுத்தாத நாட்கள் குறைவு .ஏனென்றால் சுத்தமான கலப்படமில்லாத ஒரு உணவுப்பொருள் தேங்காய்தான் .இந்த தேங்காய் மூலம் பல வீடுகளில் தினம் காலையில் தேங்காய் சட்னி ,மதியம் தேங்காய் குருமா ,இரவு தேங்காய் புட்டு ,தேங்காய் பால் என்று விதம்விதமாக சமைத்து சாப்பிடு…
இந்த கீரை சிறுநீர்ப் பாதை பிரச்சினையை சீக்கிரம் தீர்த்து வைக்கும்
பொதுவாக கீரைகள் இயற்கை நமக்கு கொடையாக கொடுத்த ஒரு நல்ல உணவாகும் .தினம் ஒரு கீரை சேர்த்து கொள்வதால் நம் உடலில் பல நோய்கள் குணமாகிறது .அதனால்தான் அந்த காலத்தில் சித்தர்கள் கூட தங்களின் மருத்துவ குறிப்பாக கீரைகளின் மகத்துவத்தை பற்றி எழுதி வைத்து விட்டு சென்றனர் .அதிலும் மூக்கி…
ஓவரா சீரகம் சாப்பிடுவோரை ஓரம் கட்ட காத்திருக்கும் நோய்கள்
சீரகம் சாப்பிடுவது நமக்கு நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும் என்பதால் அதை அளவுக்கதிகமாக எடுத்து கொள்ள கூடாது .சிலர் ஜீரக தண்ணீர் முதல் வெறும் ஜீரகம் வரை எடுத்து கொள்வது வழக்கம் ,மேலும் சாம்பார் குழம்பு என்று எல்லா உணவிலும் சீரகத்தை சேர்த்து வருவர் .ஆனால் இப்படி ஓவராக சீரகம் எடுத்…
புற்றுநோய் செல்களை அழிக்கும் ஹெல்தி ஜூஸ்!. வாரம் 2 முறை குடித்தால் போதும்!. தயாரிக்கும் முறை இதோ!
புற்றுநோய்க்கு ஏராளமான சிகிச்சைகள் வந்தாலும் புற்றுநோயின் தாக்கத்தை சரியான நேரத்தில் கண்டறியப் படாமல் போவதால் அதிக இறப்புகள் உண்டாகின்றன. வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் ஆகியவற்றின் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி புற்றுநோயை தடுக்கவும் தவிர்க்கவும் செய்ய முடியும்.ப…
காலை எழுந்தவுடன் இந்த அறிகுறிகள் இருக்கா? ஜாக்கிரதை!! நீரிழிவு நோயாக இருக்கலாம்
நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள்: நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை வாழ்க்கை முறை சார்ந்த நோய்களாகும். கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இவற்றின் அறிகுறிகள் முன்கூட்டியே தெரிவதில்லை. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அமைதியான கொலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றன…
ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு...!
ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கி வருகிறது. 1999ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புவிசார் குறியீட்டு சட்டம் 2003 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. புவிசார் குறியீடு வழங்கியதன் மூலம் சம்பந்தப்பட்ட பொருளை வேறு யார…
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அடுத்தடுத்து நற்செய்திகள் வெளியாக உள்ளது.. அகவிலைப்படி உயர்வுக்காக அரசு ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மற்றொரு நற்செய்தி வெளியாக உள்ளது. ஆம்.. மத்திய அரசு மார்ச் மாதத்தில் ஃபிட்மென்ட் காரணியை திருத்தும் வாய்ப்பு உள்ளதாக அரசு…
தொடக்க, நடு, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் புலம்பல்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடு, உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்குமூன்றாம் இடைப்பருவ தேர்வு அறிவிப்பால்ஆசிரியர்கள் புலம்பி தவிக்கின்றனர். மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் தொடக்க, நடு, உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9ம் வகுப்பு …
ஆசிரியர்களுக்கு தேர்வு பணி ஒதுக்கீடு செய்வதில் மாற்றம்?
'தங்கள் வசிப்பிடத்தில் இருந்து, 8 கி.மீ.,க்குள் பொதுத்தேர்வு பணி வழங்க வேண்டும்' என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், மார்ச், 13ல் பிளஸ் 2 பொதுத் தேர்வும், மார்ச், 14ல் பிளஸ் 1 பொதுத் தேர்வும் துவங்க உள்ளது. …
உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) 2 முறை கணினி வழியில்…
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 10 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள் நவீன வசதிகள் தீவிரம் - சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சென்னை பள்ளிகளில் உள்ள 10 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 …
TNSTC -ல் 807 ஓட்டுநர் பணியிடங்கள்... விண்ணப்பம் செய்வது எப்படி?
தமிழ்நாடு அரசு கடந்த 14ம் தேதி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver - cum - conductor) பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) நிறுவனத்தில் காலியாக உள்ள 122 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிட…
சர்க்கரை அளவு எப்போதும் கட்டுக்குள் இருக்கணுமா? இதை சாப்பிடுங்க
நீரிழிவு நோய் பெரும்பாலான மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க, சரியான உணவு முறையைக் கொண்டிருப்பது அவசியம். இரத்த சர்க்கரையை சமநிலையில் வைத்திருக்க, குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள உணவுகளை உட்கொள்வதும் மருந்துகளுடன் சேர்த்து, உங்கள் சர்…
தமிழ்நாடு முழுவதும் மார்ச் 28ல் வேலை நிறுத்தப் போராட்டம் - அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு
மார்ச் 28ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசன் தெரிவித்துள்ளார். சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில், அதன் செயற்குழு கூட்டம், மாநில தலைவ…
தவறுதலாக அனுப்பிய Message! இனி Delete for everyone கொடுக்கத் தேவையில்லை!. புதிய வசதியை அப்டேட் செய்யும் வாட்சப்!
ஒருவருக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட மெசேஜை எடிட் செய்யும் வகையில் புதிய வசதியை தற்போது வாட்சப் நிறுவனம் வழங்கியுள்ளது. நாம் அதிகளவில் பயன்படுத்தப்படும் அப்களில் வாட்சப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், ஆரம்பக் காலகட்டத்தில் ஒருவருக்கு அனுப்பப்பட்ட மெசெஜை டெலிட் செய்யவோ, தி…
கண்களை கவனிப்போம்!. கண் நரம்புகள் பலம் பெற இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!.
நமது உடலில் கண் மிகவும் முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. கண்பார்வை இல்லாமல் வாழ்வது என்பது சாத்தியமற்ற செயல். இப்படிப்பட்ட கண் பார்வையை சிறப்பாக செயல்பட வைப்பதும், பார்வை இழக்க செய்வதும் கண்ணில் உள்ள நரம்புகளின் செயல்பாட்டில் தான் உள்ளது. அதனால், கண் நரம்புகள் பலம் பெற்ற…
கல்லீரலை அரண் போல் நின்று காக்கும் பீட்ரூட்
நம் உடலில் இதயத்துக்கு அடுத்தபடியாக முக்கியமான உறுப்பு கல்லீரல் .இந்த கல்லீரலின் மகிமை தெரியாத பலபேர் மதுவுக்கும் அடிமையாகி அதை கெடுத்து கொள்கின்றனர். இந்த கல்லீரல் ரத்தத்தை சுத்தப்படுத்துவது, புரதத்தை உருவாக்குவது, ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவது, ஊட்டச்சத்துக்களை சீராக பயன்…
















