தர்மபுரி, மே 29: தர்மபுரியில் நாளை மறுநாள் (31ம் தேதி) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
விண்ணப்பித்துவிட்டீர்களா..? நீதிமன்றங்களில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழ்நாடு அமைச்சுப்பணி மற்றும் அடிப்படைப் பணிகளில் காலியாக உள்ள (தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் ஏற்படப்போகும்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஓட்டுநர்
காலியிடங்கள்: 02
தகுதி: 8 …
மாவட்ட கல்வி அலுவலராக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை நியமிக்கக் கோரிக்கை
மதுரை கல்வி மாவட்ட அலுவலர் பணியிடத்துக்கு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர…
டெட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தரவிறக்கம் செய்வதில் சில பிரச்சனைகள் உள்ளதாக புகார்கள் கூறப்பட்ட நிலையில் தற்போது அதை தரவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகளை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் இது குறித்த…
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு...
தமிழ்க்கடல்Friday, May 31, 2019
தமிழகத்தில் ஜூன் 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் ஜூன் 3-ந் தேதிக்கு பதில் ஜூன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பள்ளிகள் திறப்பு தேதி மாற…
படிப்பை முடிக்கும் ஒவ்வொரு மாணவரும் 10 மரங்கள் நட வேண்டும்
படிப்பை முடிக்கும் ஒவ்வொரு மாணவரும் தலா பத்து மரங்கள் நடவேண்டும் என்னும் சட்ட மசோதா பிலிப்பைன்ஸ் நாட்டில் இயற்றப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் மரங்கள் வெட்டப்படுவதும் காடுகள் அழிக்கப்படுவதும் அதிகமாகி வருகிறது. சாலை விரிவாக்கம், நகர் விரிவாக்கம் ஆகியவைகளுக்கு மரத்தை வெட்ட…
செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயரை அனுப்ப ஒரு அறிய வாய்ப்பு.!
செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் கால் பதிப்பதற்கு இன்னும் சில ஆண்டு காலமே பாக்கி உள்ள நிலையில், தற்பொழுது நாசா செவ்வாய்க் கிரகம் நோக்கி, மார்ஸ் 2020 என்ற ரோவரை ஜூலை 2020 இல் விண்ணில் ஏவப்போகிறதென்று அதிகாரப்பூர்வமாக நாசா அறிவித்துள்ளது.
நாசா விடுத்த அழைப்பு
அதுமட்டுமின்றி பொ…
PG VACANCY - 01.06.2019 ALL district
திருநெல்வேலி மாவட்டம் - click here தஞ்சாவூர் மாவட்டம் - click here திண்டுக்கல் மாவட்டம் - click here கோவை மாவட்டம் - click here இராமநாதபுரம் மாவட்டம் click here கரூர் மாவட்டம் click here
மற்ற மாவட்டம் விரைவில் பதிவேற்றம் செய்யபடும்
புழல் சிறையில் ஆசிரியர் வேலை ஜூன் 10க்குள் விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூர்,புழல் மத்திய சிறை - 2ல் ஆண் செவிலியர் உதவியாளர், லாரி ஓட்டுனர், துப்புரவு பணியாளர், நாவிதர் மற்றும் இடைநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.ஆண் செவிலியர் உதவியாளர் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். நாவிதர் துப்புரவு பணியாளர் பணியி…
பெற்றோர், ஆசிரியர் கழகங்களை தொண்டு நிறுவனமாக மாற்றி நன்கொடையாளர்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்: அரசுப் பள்ளி தலைமைஆசிரியர்கள் வலியுறுத்தல்
பெற்றோர், ஆசிரியர் கழகங்களை தொண்டு நிறுவனமாக மாற்றி, நன்கொடையாளர்களுக்கு வரிவிலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று பள்ளி தலைமை யாசிரியர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித் துறை யின்கீழ் 38 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் இயங்கி வருக…
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிரந்தர சான்றிதழ் அளிக்க உத்தரவிடக்கோரிய மனுக்கள் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிரந்தர சான்றிதழ் அளிக்க உத்தரவிடக்கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பரமானந்தம், சக்திவேல் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களில் கூறியிருந்ததாவது:
&qu…
குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும் "எலிசா" டீச்சர்.! இவங்க வெறும் டீச்சர் இல்ல "ரோபோட் டீச்சர்".!
பின்லாந்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ரோபோட்கள் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றன. "எலிசா" என்று அழைக்கப்படும் இந்த ரோபோட் பள்ளி மாணவர்களுக்கு மொழிப் பாடங்களை மிகத் துல்லியமாகக் கற்பிக்கிறது.
இந்த எலிசா ரோபோட்டினால் சுமார் 23 மொழிகளைப் புரிந்துகொள்ள முடியுமாம். …
ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரிப்பு : தமிழக அரசு
ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் இனி தேர்ச்சி மதிப்பெண் மட்டும் பெற்றால் சேர முடியாது என்றும், குறைந்தது 45 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதே போல் பொ…
HOW TO ENTRY TEACHERS PART 2 DETAILS AND DETAILS SAVE IN TN SCHOOL EMIS WEBSITE STEP BY STEP வீடியோ விளக்கம்
Click here to direct video link
விளக்கம் :
மீனா சாமிநாதன்
பட்டதாரி ஆசிரியர்
அரசு உயர்நிலைப் பள்ளி பழையவலம்
திருவாரூர் மாவட்டம்
பள்ளி தலைமையாசிரியர்கள் பயோமெட்ரிக் முறை வருகை பதிவை உறுதிப்படுத்த வேண்டும்
புதுக்கோட்டை, மே 30: எமிஸ் (கல்வித் தகவல் மேலாண்மை முறைமை) இணையதளத்தில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் விவரங்களை 100 சதவிகிதம் பதிவேற்றம் செய்வதற்கு தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா அறிவுறுத்தினார்.
புதுக்கோ…
எஸ்பிஐ கிளார்க் தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியீடு.!
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது முதல்நிலை தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. எஸ்பிஐ வங்கி கிளரிக்கல் எனப்படும் சுமார், 8600-க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் (கஸ்டர்மர் சப்போர்ட் மற்…
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை 3 ஆயிரம் பள்ளிகளில் பட்டியல் வெளியீடு
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். அதன்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் படிக்க மாணவர்களின் பெற்றோர் விண்ணப்பித்து இருந்தனர். இடஒதுக்க…
3ம் தேதி அமலுக்கு வருகிறது ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் : வருகைப்பதிவு கட்டாயமாகிறது
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறை உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் ஜூன் 3ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகையை உறுதிப்படுத்த கடந்த ஆண்டுகளில் செல்போன் மூலம் வகுப்பு ஆசிரியர்கள் பதிவு செய்வது நடைமுறையில் உள்ளது. அதே…
பதவி உயர்வு விவகாரம்; ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்: ஜாக்டோ- ஜியோ நிர்வாகி பேட்டி
தமிழகத்தில் 4001 ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த ஜனவரி மாதம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பெயர் பரிந்துரைக்கக் கூடாது என்றும், மீறி அவர்களது பெயர்களை பரிந்துரைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை எச்ச…
முப்பருவ பாட முறை, 9ம் வகுப்புக்கு ரத்து
மாநில பாட திட்டத்தில், 9ம் வகுப்புக்கான, முப்பருவத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும், 3ம் தேதி முதல், ஆண்டு இறுதி தேர்வு முறை அமலுக்கு வருகிறது.தமிழகத்தில், மாநில பாடத் திட்டத்தில், 2011 முதல், சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. மத்திய, மாநில அரசுகளின், கட்டாய கல்…
பி.இ. கலந்தாய்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி
பொறியியல் சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (மே 31) கடைசி நாளாகும். வியாழக்கிழமை மாலை வரை 1 லட்சத்து 28 ஆயிரம் பேர் விண்ணப்பத்தைப் பதிவு செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 500-க்கும் அதிகமான இணைப்புப் பொறி…
ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு: அடிப்படை வசதிகளை பராமரிக்க உத்தரவு
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3-ஆம் தேதி பள்ளி திறக்க உள்ள நிலையில் வகுப்பறைகள், பள்ளி வளாகத்தில் தேவையான பராமரிப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பள்ளிகளுக்கு அனுப்ப…
கல்வித் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு: 53 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் காண ஏற்பாடு
கல்வித் தொலைக்காட்சியில் வியாழக்கிழமை சோதனை முறையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி.
தமிழகம் முழுவதும் அரசு கேபிளில் கல்வித் தொலைக்காட்சி சேனலின் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாரபூர்வமாக ஜூன் முதல் வாரம் சேனல் ஒளிபரப்பு தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள…
வரலாற்றில் இன்று 31.05.2019
மே 31 கிரிகோரியன் ஆண்டின் 151 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 152 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 214 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1223 – செங்க்கிஸ் கானின் மங்கோலியப் படைகள் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தனர்.
1889 – பென்சில்வேனியாவில் ஜோன்ஸ்டவுன் நகரில் அணைக்கட்டு ஒன்று உடைந்…
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினக் கவிதை
தமிழ்க்கடல்Thursday, May 30, 2019
Topic: SARVADESA PODHAIPORUL OZHIPPU THINAM
Name: N DILLIBABU
School: PUMS TALAVADY
TALAVADY, ERODE.
Phone: 9498020899.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு சுற்றறிக்கை
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு ஸ்மார்ட்போன், செல்போன், இருசக்கர வாகனங்கள் கொண்டுவரக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக உயர்நிலைப் பள்ளி கள், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை அனுப்பியுள்ள சு…
இலவச கல்வி திட்டத்தை அறிவித்தார் எம்.பி. பாரிவேந்தர்
தேர்தல் பரப்புரையின் போது அளித்த வாக்குறுதியின் படி இலவச கல்வி திட்டத்தை எம்.பி. பாரிவேந்தர் அறிவித்தார். எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் இலவச உயர்கல்வி வழங்கும் திட்டத்தை அறிவித்தார். பெரம்பலூரில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 50 மாணவர்கள் வீதம் 300 பேர் இந்த திட்டம் மூலம் …
நீட் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான விடைகள் வெளியீடு
கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு விடை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் விடைகளை வெளியிட்டுள்ளது. ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கான விடைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும்: மாநில தேர்தல் ஆணையம் தகவல்
ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜுலை 2-வது வாரத்திற்குள் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி முழுவதுமாக நிறைவடையும் எனகூறியுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்தி…
HIGHER SECONDARY FIRST & SECOND YEAR JUNE 2019 PRIVATE CANDIDATES HALLTICKET DOWNLOAD
H.S.E JUNE 2019 SECOND YEAR PRIVATE CANDIDATES HALLTICKET DOWNLOAD (OLD PATTERN 1200 MARK) H.S.E JUNE 2019 SECOND YEAR PRIVATE CANDIDATES HALLTICKET DOWNLOAD (NEW PATTERN 600 MARK) H.S.E JUNE 2019 FIRST YEAR (ARREAR) PRIVATE CANDIDATES HALLTICKET DOWNLOAD (OLD SYLLABUS 600 MA…
ஜூன்3-ம் தேதி 10ம் வகுப்பு சிறப்பு தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
10ம் வகுப்பு சிறப்பு தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியாக உள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 3ம் தேதி முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் தேர்வுத்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.
இது நியாயமா ? பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி பயிற்றுநா்களில் மன குமுரல்
by
V. MANIMARAN
3/683, CO-OPERATIVE SOCIETY NEAR,
MAIN ROAD, KANNANUR - 621 206
THURAIYUR TALUK, TRICHY DISTRICT.
MY MOBILE NO : 9 9 4 3 2 1 6 0 3 4
TNTET ஹால்டிக்கட் பதிவிறக்கம் செய்வதில் பிரச்சினையா? மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்!!
PROCEDURE TO DOWNLOAD HALL TICKET FOR FORGOT USER ID / PASSWORD
TRB issued Hall Tickets to attend TamilNadu Teacher Eligibility Test-2019 – Paper I and Paper-II, through TRB website from 26.05.2019.
Some candidates forgot their user ID / Password, hence they are unable to d…
கல்வித்துறையில் தொடரும் பழிவாங்கும் நிலை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 20 சதவீதம் குறைப்பு: அரசாணை வெளியீடு
சென்னை: நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலர்களாக பதவி உயர்த்தும் 70 சதவீத வாய்ப்பை 50 சதவீதமாக அரசு அதிரடியாக குறைத்துள்ளது. இதனால், தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் தற்போது பணியாற்றும் …
பெற்றோர்கள் கவனத்திற்கு! சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
பள்ளிகளுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 3 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பலிகள் திறக்கும் தேதியில் மாற்றம் வரலாம் என செய்திகள் வெளியானதை அடுத்து ஜூன் 3 கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள…
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்...!!
தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது என பலரும் கூறியது கேள்விப்பட்டிருப்போம். ஆம், தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். தினமும் தண்ணீர் குடிப்பதால் வயிறு சுத்தமாவதுடன், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர், மலம் மூல…
சென்னை மெட்ரோவில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை !
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில், பொறியியல் பட்டதாரிகளுக்கு ஊக்கதொகையுடன் கூடிய சென்னை ஐஐடியில் ஒரு வருட சான்றிதழ் படிப்பும் அத்துடன் அந்நிறுவனத்தில் 5 வருடம் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் இன்ஜினியரிங் முடித்த…
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்குப் பயிற்சி வழங்க நிறுவனங்களுக்கு அழைப்பு
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இலவசப் பயிற்சி வழங்க விரும்பும் நிறுவனங்கள் ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவி மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி எஸ்.கே.சாகு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறையின்…
ஆசிரியர் தகுதி தேர்வை எழுதும் 3,756 பேர்: மொபைல் போன் எடுத்து வந்தால் சிக்கல்
நீலகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை, 3,756 பேர் எழுதுகின்றனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசருதீன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.,) சார்பில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதி தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தே…
கல்வி மாவட்ட அலுவலர் பதவிக்கு மூத்த தலைமையாசிரியரை நியமிக்க வேண்டும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் வலியுறுத்தல்
மாவட்ட கல்வி அலுவலர் ஓய்வு பெறும் போது, அந்த பதவிக்கு பொறுப்பு அலுவலராக மேல்நிலைப்பள்ளியின் மூத்த தலைமையாசிரியரை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக சட்டச்செயலாளர் அனந்தராமன்…
RTE 25 % - காரணமாக மறைமுகமாக அரசே அரசு பள்ளிகளை அழிக்கிறதா?
இன்றைய 30.5.19 தினமணி செய்தி நறுக்கில் முழுச்செய்தியும் மக்கள் வாசிப்பதற்கு ..கடைசி இரண்டு வரிகள் மக்கள் சிந்திப்பதற்கு.
மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி :
● ஒரு லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் நாளை 31.5.19 ல் சேர்க்கப்படுகின்றனர்.
● இந்த ஒரு லட்சம் மாணவர்கள் எல்கேஜி யி…


























