ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புகளில் கற்றல் குறைபாடுள்ள மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா். பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எப்போது?
9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது சிறு சிறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மாணவர்கள் முழு எண்ணிக்கையில் பள்ளிக்கு வர முடியாத சூழல் உள்ளதால் முழுத் தேர்வு நடத்த முடியவில்லை , விரைவில் தேர்வு நடத…
பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலின் 2-வது அலையால் நடப்பாண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. கல்வித் தொலைக்காட்சி…
ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் பட்டியல் அனுப்ப AWD உத்தரவு.
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தொடக்கப்பள்ளிகள் 822 நடுநிலைப்பபள்ளிகள் 99 உயர்நிலைப்பள்ளிகள் 108 மேல்நிலைப்பள்ளிகள் 98 எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ஆங்கில வழியாக பேசுவதற்கு பெற்றோர்களும் மற்றும் மாணவ / மாணவியர…
10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் 01.10.2021 முதல் பள்ளிகளுக்கு விநியோகம் - தேர்வுத்துறை!
10th Original Mark Sheet Issue on October 1st onwards - Examination Department மார்ச் 2021 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் விநியோகித்தல் தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்! 1. உதவி இயக்குநர்கள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும் நாள் - …
Basic Quiz வினா விடைகளை ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாட SCERT இயக்குநர் உத்தரவு!
18.09.2021 மற்றும் 21.09.2021 ஆகிய 2 நாட்களில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Hi - Tech lab மூலம் Basic Quiz- யினை அனைத்துப் பாடங்களுக்கும் நடத்த ஆணையிடப்பட்டது. இதற்கான வினாக்களையும் , விடைகளையும் அந்தந்தப் ஆசிரியர்கள் மாணவர…
பிளஸ் 2 தனித் தேர்வர்கள் அக்.1 முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்
அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்ட அறிக்கை: ஆகஸ்ட் 2021, மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் வரும் அக்.1 ம் தேதி காலை 11 மணி முதல் 5ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதி…
2 நாட்கள் பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு!!
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது . இதில் முதல் கட்ட வாக்கு…
தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் செப். 1 முதல் 9,10,11,12 -ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றும் அதிக அளவில் பரவவில்லை. எனவே, சுகாதாரத்துறை, கல்வியாளர்கள், உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின்பு தற்போது, 1 மு…
ஆசிரியர்கள் கவனத்திற்கு - STATE EMIS TEAMன் முக்கிய செய்தி!
அனைத்து பள்ளிகள் தங்கள் பள்ளி LOGIN வழியே உள்ளே சென்றவுடன் மேலே மெயில் MAILBOX என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கான மெசேஜ் வந்திருக்கும் அனைத்து பள்ளிகளிலும் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பினருக்கும் CLASS & SECTION வாரியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் இனி வரும் …
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது விண்ணப்பித்த அனைவருக்கும் இடம்
பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் பொதுப் பிரிவில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல…
அரசுப் பள்ளிகளில் ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்டத்தை மாவட்டம்தோறும் அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். எம்.எஸ்.சுவாமிநாதன் நிறுவனம் சார்பில் ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ என்ற திட்டத்தின் தொடக்க விழா சென்னை த…
தமிழக பள்ளிகளை முழுமையாக திறக்க முழு வீச்சில் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் எப்போது திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது பேட்டி அளித்துள்ளார். இது குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவலின் கார…
NHIS- 2021 புதிதாக நிரப்புவதற்கான படிவம்
NHIS புதிதாக படிவம் நிரப்பி தரவேண்டும் அதற்காக NHIS ல் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்கள் போட்டோ மற்றும் குடும்ப உறுப்பினர்கள் போட்டோ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். வரும் வாரத்தில் தேவைப்படும்.பணியில் உள்ளோர்க்கு கீழ்கண்ட படிவத்தை பயன்படுத்திட வேண்டும்.புதிய காப்பீட்ட…
TNPSC குரூப் 4 VAO தேர்வு பாடத்திட்டம், கட்-ஆப் மதிப்பெண்கள் – முழு விபரம் இதோ!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் தேர்வுக்கான பாடத்திட்டங்கள், கட்- ஆப் மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்கள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. குரூப் தேர்வு தமிழகத்த…
தகுதிகாண் பருவம், பணிவரன்முறை, தேர்வுநிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதுவே போதுமானது. ஆணை நகல் தேவையில்லை - Cm Cell பதில்
தனியர் மனுவில் கோரியுள்ள , பணிப்பதிவேடு பராமரித்தல் மற்றும் உரிய பதிவுகள் மேற்கொள்வது குறித்து அடிப்படை விதிகள் 74 ( iv ) பின்ணினைப்பு- ll பகுதி- III- ல் ( ( Ruling under FR.74 ( iv ) Annexure - ll - Part - lil ) - ல் உள்ளது . இதனை தமிழ்நாடு அரசு வலைத்தளம் www.tn.gov.in/rul…
BRTE - ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணி மற்றும் அறிவுரைகள் - CEO Proceeding.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள மேல்நிலைப் பள்ளியினை குறுவளமையத் தலைமையிடமாக தெரிவு செய்து அக்குறுவளமையப் பகுதிக்கு ஆசிரியர் பயிற்றுநர்கள் பொறுப்பானவராக நியமனம் செய்து அம்மையப் பள்ளி தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி அந்தந்த பகுதிக்குட்பட்ட பள்ளிகளில் க…
TN EMIS App-ல் பல வகுப்புகளுக்கு Attendance போடும் போது அதிக நேரம் எடுப்பதை தவிர்க்க சில வழிமுறைகள்
TN EMIS App-ல் பல வகுப்புகள்/பிரிவுகளுக்கு attendance போடும் போது அதிக நேரம் எடுப்பதை தவிர்க்க, கீழே உள்ள வழிமுறைகளை பின் பற்றலாம்.
PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல் அரசாணை வெளியீடு
Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021 Click here for G.O.(Ms) No. 08, Welfare of Differently Abled Persons (DAP-3.2) Department, dated 21.09.2021 - Tamil Nadu Guideline…
UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் 2020-ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 761 பேர் உடனடி நியமனத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். யூபிஎஸ்சி சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படு…
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – புதிய அறிவுரைகள் வெளியீடு!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அரசு பணிக்கான தேர்விற்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு உள்ள விதிமுறைகளை மாற்றி அறிவித்துள்ளது. இதனுடன், வயது வரம்பு சலுகைகள், இட ஒதுக்கீடு, பாடத்திட்டம் மற்றும் தேர்வர்களுக்கான புதிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. புதிய அறிவுரைகள்: கடந…
PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வில் வயது வரம்பு உயர்த்த பரிசீலனை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் வயது வரம்பை உயர்த்த பரிசீலனை செய்து வருகிறோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பு , தனியார் பள்ளிகள் தாளாளர் , நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. பள்ளிக…
TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட அறிவுரைகள் வெளியீடு!
One Time Registration 5 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும். புகைப்படம், கையொப்பம் தெளிவாக இல்லையென்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு. முன்னதாக 40% பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்று அரசு அறிவித்திருந்த நிலையில், 30% என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Tnpsc re…
தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!
2012-13 மற்றும் 2015-16ல் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு (47 & 9) மூன்று மாதங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு! PG Teachers Pay Continuation Order - Download here...
ரூ.500 கோடி மதிப்பில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் ‘ஹை-டெக் லேப்’- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.
அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ.500 கோடி மதிப்பில், அதிநவீன வசதிகளுடன்கூடிய உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை பள்ளிக்கல்வித் துறை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் செயல்படும் 37,358 அரசுப் பள்ளிகளில் சுமார் 48 லட்சம் மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். ஏறத்தா…
பேறுகால விடுப்பு எடுத்தால் வீட்டு வாடகை படி வழங்கப்படாது - விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
GO NO : 89 , DATE : 09.09.2021 Fundamental Rules - Instruction 4 ( b ) under Fundamental Rule 44 - House Rent Allowance while on leave - Amendment - Orders - Issued. கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பில் சென்றால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது…
வீடுதேடி வரும் PVC ஆதார் கார்டு – விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
UIDAI வழங்கும் பிவிசி ஆதார் கார்டு பெற ஆன்லைன் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் காண்போம். பிவிசி ஆதார் கார்டு: இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணமான ஆதார் அட்டை உள்ளது. மத்திய, மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளத…
தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்குஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் தகவல்
தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா். சென்னை மந்தைவெளியில் உள்ள தனியாா் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரக்கன்றுகளை செவ்வாய்க்கிழமை…
பள்ளிகளுக்குப் புதிய பாடத் திட்டம்: கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு அமைப்பு
பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் 12 போ் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது. இதுதொடா்பாக அந்த அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: புதிய தேசிய கல்விக் கொள்கையை கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு உருவாக்கியது. இதையடுத்து அவரது த…
தேர்தல் அலுவலர்களுக்கான கடமைகள் ( PO, P1, PO2, PO3, PO4, PO5, P6)
🔹தலைமை அதிகாரியின் PO கடமைகள் 1. ஜோனல் அலுவலர் (ZO) இலிருந்து அனைத்து பொருட்களையும் பெறுங்கள் 2. வாக்காளர் நுழைவு மற்றும் வெளியேறுதலுக்கான தனி வழி ஏற்படுத்துதல். 3. பொருட்களை சரிபார்க்கவும் 4. வாக்காளர் பட்டியலை சரிபார்க்கவும் 5. வாக்காளர் விவரம் மற்றும் இடம் 6. உடன் Ballot pap…
வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாது - ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை!
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுக ளில் ஈடுபடுவோர் , வாழ் நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாத அளவுக்கு தடைவிதிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது . முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 , கணினி ஆசிரியர்கள் நிலை 1 ஆ…
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ செலவினங்கள் - 26 ஆண்டுகளுக்குப் பின் திருத்தியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ செலவினங்கள் - 26 ஆண்டுகளுக்குப் பின் திருத்தியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. ORDER : In the G.O first read above , orders were issued revising the Government rates for investigations for paying patients 2. It has been observe…
பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது - உரிய நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது - உரிய நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! School Education Tamil Nadu Fundamental Rules Maternity Leave - Enhancement of Maternity Leave from 9 months ( 270 days ) to 12 months 365 days…





















