நிறுவனத்தின் பெயர்: Indian Navy பணி: Sailor (MR) April 2022 Batch காலியிடங்கள்: 300 கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.11.2021 கூடுதல் விபரங்களுக்கு: https://www.joinindiannavy.gov.in/ https://drive.google.com/file/d/1MoHy_s_L5dA_vC2E3GqprKtDwM5ySD-T/…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
டிகிரி முடித்தவர்களுக்கு. 4,135 காலிப்பணியிடங்கள்
IBPS-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Probationary Officer, Management Trainee காலி பணியிடங்கள்: 4,135 பணியிடம்: நாடு முழுவதும் கல்வி தகுதி: டிகிரி வயது வரம்பு: 20-30 தேர்வு: Preliminary, Mai…
650 காலிபணியிடங்கள் கனரா வங்கியில் வேலை.!!!
பணி: Probationary Officer/ Management Trainee காலிப்பணியிடங்கள்: 650 கல்வித்தகுதி: Degree தேர்ச்சி சம்பளம்:ரூ.52,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை பதிவு செய்வோருக்கு முதற்கட்ட Preliminary தேர்வுகள் 04.12.2021 மற்றும் 11.12.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு…
ONGC நிறுவனத்தில் 300+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) 300க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் GATE 2020 தேர்வின் மதிப்பெண்களின் மூலம் Shortlist செய…
தேசிய உர நிறுவனத்தில் வேலை
தேசிய உர நிறுவனத்தில் 'நான் எக்ஸிகியூட்டிவ்' பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட், லோகோ அட்டென்டன்ட், மார்க்கெட்டிங் காலிப்பணியிடம்: 183 கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறும் வயது: 30.09.2021 அடிப்படையில், 18-30க்க…
டிகிரி முடித்திருந்தால் போதும் வங்கிகளில் வேலை
பொதுத்துறை வங்கிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . பணி: புரொபேஷனரி ஆபிசர் (பி.ஓ.) காலியிடம்: இந்திய அளவில் பாங்க் ஆப் இந்தியா 588, மகாராஷ்டிரா வங்கி 400, கனரா வங்கி 650, சென்ட்ரல் பாங்க் …
கனமழை காரணமாக (01.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டம்
1) கடலூர் மாவட்டம் கனமழை காரணமாக நாளை (01.11.2021) கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பால சுப்பிரமணியம் உத்தரவு
நவ. 5 முதல் பள்ளி வளாகங்களிலேயே மாணவா்களுக்கு தடுப்பூசி
தமிழகத்தில் நவம்பா் 5-ஆம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுதொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கரோனா காரணமாக பள்ளிகள் த…
இல்லம் தேடிக் கல்வி- திராவிடத் திட்டம்; கவனமுடன் செயல்படுத்துவோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தைக் கவனமுடன் செயல்படுத்துவோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு இன்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணி…
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு நவ.13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ''2021- 2022ஆம் கல்வியாண்டில்…
பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 5 முதல் டிசம்பர் 31 வரை அவரவர் பள்ளிகளிலேயே DPT & TD தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு!
Public Health and Preventive Medicine - Immunization - Conducting of Routine Immunization for school children from 5th November 2021 to 31st December 2021 Schedule and Guidelines communicated - Reg Students Vacation Proceedings - Download here...
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NTSE தேர்வுக்கான அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு.
2021-2022 - ம் கல்வியாண்டில் , அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் , 2022 ஜனவரி மாதம் 23 - ஆம் தேதி ( ஞாயிற்றுக் கிழமை ) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு ( NTSE ) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற …
போராட்ட கால ஊதியத்தை - பெற Model ஊதிய பட்டியல் & Order copy - Excel sheet
நண்பர்களே 2 file யும் model ஆக பயன்படுத்திக் கொள்ளவும். Xl sheet இல் நாட்கள் எனுமிடத்தில் வருகை புரிந்த நாட்களை பதிவிடவும். Increment column நேராக மட்டும் எவ்வளவு நாட்கள் INCREMENT தள்ளிப்போனது அந்த நாளை பதிவிடவும். ஒவ்வொருவருக்கும் increment month மாறலாம். 01.04.2019 incr…
ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் கிடையாது - தமிழக அரசு
GO NO : 111 , Date : 11.10.2021 ஓய்வுபெறும் நாளில் அரசுப்பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறை நீக்கம்- தமிழக அரசு அரசாணை வெளியீடு. ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் என்ற நடைமுறை தவிர்க்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டப்ப…
புதிய கல்வி கொள்கையின்படி ஆசிரியர்களுக்கு பயிற்சி; பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.தமிழக பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்பில், இணை இயக்குனர் அமுதவல்லி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:புதுடில்லியில் உள்ள கலாசார வள…
ஆசிரியர்கள், அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டிய சொத்து , கடன் விவர முழு விவரம் & படிவம் - FORM- PDF
தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 பரிசில்கள் (Gifts) இவ்விதிகளில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டாலன்றி, அரசின் முன் ஒப்பளிப்பு இல்லாமல் அரசுப்பணியாளர் எவரும் ரூ.5000/-க்கு மேற்பட்ட விலைமதிப்புள்ள எந்தப் பரிசையும் எவரிடமிருந்தேனும் பெற்றுக்கொள்வதோ அல்லது தன்னுடைய வாழ்க…
தீபாவளி : புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு அடுத்த வாரம் முழுவதும் விடுமுறை: நவ.8-ல் பள்ளிகள் திறப்பு
தீபாவளி பண்டிகை வரும் வாரம் வரவுள்ள நிலையில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் அடுத்த வாரம் முழுக்க விடுமுறையைப் பள்ளிகள் அறிவித்துள்ளன. வரும் 8-ம் தேதி முதல் பள்ளிகள் முழுமையாக இயங்க உள்ளன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4-ம் தேதி வருகிறது. இந்…
கனமழை இன்று ( 30.10.2021 ) பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.
கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பர…
அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் புதிய முறை!
தமிழகத்தில் ஓய்வூதியம் பெறுபவர்கள் எளிதாக வீட்டில் இருந்தே டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் முறை குறித்து இப்பதிவில் தெரிந்துகொள்வோம். ஆயுள் சான்று: இந்தியாவில் மத்திய அரசின் ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் பயோமெட்ரிக் முறையில் ஆயுள் சான…
8ம் வகுப்பு தனித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
'எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுத விண்ணப்பித்தோருக்கு, இன்று ஹால் டிக்கெட் வெளியிடப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு: எட்டாம் வகுப்பு தனித்தேர்வு வரும், 8ம் தேதி முதல் நடக்க உள்ளது. இந்த தேர்வை எழுத…
Spouse Priority - முன்னுரிமை மாவட்டத்தை மாற்றி எடுத்த BRTE பெயர்ப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி உத்தரவு!
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் கணவன் / மனைவி முன்னுரிமை (Spouse Priority) - முன்னுரிமை மாவட்டத்தை மாற்றி எடுத்த ஆசிரியர் பயிற்றுநர்கள் பெயர்ப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி உத்தரவு!
தன்னார்வல ஆசிரியர் தேர்வில் பெண்களுக்கே முன்னுரிமை - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
முற்றிலும் மாநில அரசின் நிதியில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திட்டுள்ளார். பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மூத்த தலைவர்களும…
DSE - அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் தன்னுடைய சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையினை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
பள்ளிக் கல்வி - தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 - சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு . இணைப்பு: மனித வள மேலாண்மைத் துறையின் கடிதம். அரசுப் பணியாளர்கள் தமது சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையினை உரிய காலத்தில் சமர்ப்…
JACTO - GEO STRIKE PERIOD SALERY CALCULATOR
ஆசிரிய அரசு அலுவலக நண்பர்களுக்கு கல்விஅமுது வின் இனிய வணக்கம். ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஊதியம் பெறுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது அதன் அடிப்படையில் கல்வி அமுது ஆசிரியர் குழுவால் ஊதியம் கணக்கீடு தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத…
கூட்டுறவு சங்க தனிநபர் கடன் 15 இலட்சமாக உயர்வு - வழங்குவதற்கான நெறிமுறைகள் மற்றும் ஆணை வெளியீடு.
தமிழகத்திலுள்ள பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் உச்சவரம்பினை ரூ .7 / - இலட்சத்திலிருந்து ரூ .12 / - இலட்சமாக உயர்த்தி வழங்கிட அனுமதிக்கப்பட்டுள்ளது. சில பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச…
NMMS MAT Study Materials
NMMS - Study Materials NMMS - MAT Study Materials NMMS - MAT Study Materials NMMS - MAT Study Materials NMMS - MAT Study Materials NMMS - MAT Study Materials
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்
அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை அரும்பாக்கம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், எம்.கே.மோகன் அறக்கட்டளை பங்களிப்புடன் செயல்வழி கற்றல் முறை திட்டம் மற்றும் மழலையர் வ…
01.10.2021 முதல் 31.12.2021 காலத்திற்கான GPF வட்டி - அரசாணை வெளியீடு.
01.10.2021 முதல் 31.12.2021 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு! G.O Ms. No. 238 Dt: October 26, 2021 Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2021- 2022 With effect from 01.10.202…
10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களது வங்கிக் கணக்கு விபரங்களை EMIS Portal -ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
2020 - 2021 ஆம் கல்வியாண்டு மாணவ , மாணவியர் இடைநிற்றலை முற்றிலும் தவிர்த்தல் - சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் [ சுயநிதி வகுப்பு / பிரிவு நீங்கலாக ] -10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்- வங்கி கணக்க…
ஆசிரியர்கள் அனைவரும் கருத்தாளர் விருப்ப படிவத்தை நிறைவு செய்ய வேண்டும்
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு பயிற்சி அளிக்க தன்னார்வலராக செயல்பட விருப்பம் / விருப்பமின்மையை(willing/not willing)கட்டாயமாக அனைத்து ஆசிரியரும்(அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி) அவரவர் Staff login ல் (web browser - google chrome/ firefox ) உள்ள ITk Rb's option தெரி…
பள்ளி மானியத் தொகையினை பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்
மத்திய கல்வி அமைச்சகத்தின் , திட்ட ஒப்புதல் குழு 2021-2022 ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக , UDISE 2019-20 ன்படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அரசு தொடக்க நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் வழங்க ஒப்புதல் வழங்கியுள…
ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கு கொண்ட ஆசிரியர்களுக்கு பணப் பலன்களை பெற்று வழங்க உத்தரவு.
ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கு கொண்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்தி உரிய பதிவுகள் பணிப்பதிவேட்டில் மேற்கொண்டு அதற்கான பணப் பலன்களை பெற்று வழங்க தலைமையாசிரியர்களுக்கு கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும்…
இல்லம் தேடிக் கல்வி - தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க ( RP ) ஆசிரியர்கள் EMIS இணையத்தில் பதிவு செய்யலாம்!
கொரோனா பெருந்தோற்று பரவல் காரணமாக 1 முதல் 8 - ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி / இழப்பையும் சரிசெய்யும் விதமாக தன்னார்வலர்களை கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ள " இல்லம் தேடிக் கல்வி " என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது…
முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான பணி மாறுதல் ஆணை வெளியீடு
ஆணை : தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு- III ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறத…
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களயும் நிரப்ப வேண்டும் - அரசுக்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் பீட்டர் ராஜா தலைமை தாங்கினார். அருள் சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். திருச்…
தமிழக அரசு சத்துணவு துறையில் 49,000 காலிப்பணியிடங்கள் – ஊழியர் சங்கம் கோரிக்கை!
தமிழகத்தில் பள்ளிகளை திறக்கும் போதே காலியாக உள்ள சத்துணவு பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். சத்துணவு ஊழியர்கள்: தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சத்துணவு தி…
TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தள்ளிவைப்பு! - அமைச்சர் பொன்முடி!
தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்வர்கள் அருகிலுள்ள மையங்களிலேயே தேர்வு எழுதும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்ப…
சர்வதேச பள்ளி நூலக தினம்-2021 - கவிஞர். ந. டில்லிபாபு
வீட்டிற்கு ஒருசிறு நூலகம்- நாம் விரும்பினால் சேரும் ஞானம்! நாட்டிற்கும் அதனால் நன்மையுண்டு- அது நடந்தால் தெரியும் உண்மையென்று! கவிஞர். ந. டில்லிபாபு, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- தாளவாடி, ஈரோடு மாவட்டம்- 7639104683.
"நவம்பர் 1ஆம் தேதியே மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கட்டாயமில்லை" - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!
நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிக்கு வரலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார் . தமிழகத்தில் நவம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8 ஆம் வரையுள்ள மாணவர்களுக்கு வகுப…
PGTRB தேர்வு வயது தளர்வு அறிவித்தும் விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு.
முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு வயது தளர்வு அறிவித்தும் விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு. கணினியில் பதிவேற்றம் செய்யாததால் தாமதம்
1 முதல் 8 வகுப்புகளுக்கான பள்ளி திறப்பில் மாற்றமில்லை - அரசாணை வெளியீடு!!
01.11.2021 முதல் 1-8 வகுப்புகளுக்கான பள்ளி திறப்பில் மாற்றமில்லை எனவும் மழலையர் பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் க…










