கல்வித்துறை அலுவலகத்தில் திடீர் ரெய்டு

கல்வித்துறை அலுவலகத்தில் திடீர் ரெய்டு
மதுரை, தல்லாகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலக (சிஇஓ) வளாகத்திற்குள் பள்ளி கல்வித்துறையின் மண்டல கணக்குத்துறை பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி, சத்யசீலன் தலைமையில் போலீசார் திடீரென நேற்று பகல் 1.30 மணிக்கு மண்டல கணக்குத்துறை பிரிவிற்குள் …
Share:

வருகிற மக்களவை தேர்தலில் பூத் சிலிப் வைத்து வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு

வருகிற மக்களவை தேர்தலில் பூத் சிலிப் வைத்து வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு
வருகிற மக்களவை தேர்தலில் பூத் சிலிப் வைத்து வாக்களிக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும், கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டையை காட்டாமல் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் பு…
Share:

48 MP கேமராவுடன் Redmi Note 7 Pro! வியப்பில் ஆழ்த்தும் சிறப்பு வசதிகள்

48 MP கேமராவுடன் Redmi Note 7 Pro! வியப்பில் ஆழ்த்தும் சிறப்பு வசதிகள்
ரெட்மி நோட் 7 புரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வசதிகள் குறித்து இப்போது பார்ப்போம். இதுவரை இல்லாத அளவாக 48 மெகா பிக்சல் மற்றும் ஏஐ வசதியுடன் டூயல் பின்பக்க கேமரா உள்ளது. இந்த கேமராவில் இரவிலும் குறைந்த வெளிச்சத்திலும் துல்லியமாக போட்டோ மற்று…
Share:

வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவு

வேளாண்மை அதிகாரி பணியிடங்களுக்கானத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு வேளாண்மை அதிகாரிகள் பணியிடங்களுக்கானத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த…
Share:

201 பேருக்கு 'கலைமாமணி விருது'

தமிழக அரசு சார்பில், 201 பேருக்கு, 'கலைமாமணி விருது' அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின், பொதுக்குழு பரிந்துரைத்தபடி, இயல், இசை, நாட்டியம், நாடகம், கிராமியம், திரைத்துறை, சின்னத்திரை போன்ற கலை பிரிவுகளில் புகழ் பெற்ற, திறமைமிக்க, 201 கலைஞர்களுக்…
Share:

யுஜிசி-நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் நடத்தப்படும் யுஜிசி-நெட் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 1) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி - பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்புகளைப்…
Share:

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு (DEE) ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வெள்ளிக்க…
Share:

ஆசிரியர் தகுதித்தேர்வு: மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2-க்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய வழியில் மட்டுமே மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்.5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வி ய ôழக்கிழம…
Share:

பொது தேர்வு முடிந்ததும் 'லேப்டாப்' கிடைக்கும்

தமிழக அரசின் இலவச, 'லேப்டாப்'கள், பொது தேர்வு முடிந்த பின், பள்ளிகளில் வழங்கப்பட உள்ளன.கடந்த, 2018ல், பிளஸ் 2 முடித்தவர்கள், தற்போது, பிளஸ் 2, பிளஸ் 1 படிப்பவர்கள் என, மூன்று பிரிவினருக்கும், இந்த ஆண்டு, 'லேப்டாப்' வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.அதன்படி, 1…
Share:

அறிவியல் வளர்ச்சியில் மாணவர்கள் பங்களிப்பு அவசியம்

மாணவர்கள் அனைவரும் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்றார் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழக உறுப்பினர் - செயலர் அலோக் பிரகாஷ் மித்தல். தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய அறிவியல் நாள் விழாவில் அவர்…
Share:

ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' நுழைவு தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது

ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' நுழைவு தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.தமிழக பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியராக பணியாற்ற, 'டெட்' நுழைவு தேர்வில் தே…
Share:

பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் பழைய பாடத்திட்டத்தில் கடைசி தேர்வு

பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் பழைய பாடத்திட்டத்தில் கடைசி தேர்வு
மார்ச் 1-பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது.தமிழகம், புதுச்சேரியில், 7,082 பள்ளிகளில் படிக்கும், 8.61 லட்சம் மாணவர்கள், இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.இவர்களில், 4.60 லட்சம் பேர் மாணவியர். தனித் தேர்வர்களாக, இரண்டு திருநங்கையர், 8,855 பெண்கள் உட்பட, 25 ஆயிரத்து, 741 பே…
Share:

துணை இயக்குனர் 'சஸ்பெண்ட்

தமிழ்நாடு பாடநுால் கழக துணை இயக்குனர், நேற்று ஓய்வுபெறும் நிலையில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தமிழ்நாடு பாடநுால் கழக துணை இயக்குனராக இருந்த, ஜெயராஜ், 58, நேற்று ஓய்வு பெற இருந்தார். இவர், மூன்று மாதங்களுக்கு முன், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலராக பணி புரிந்தார். …
Share:

18 வருடமாக தூக்கி சுமக்கும் தாய்- வக்கீலுக்கு படிக்க விரும்பும் 2½ அடி உயர கல்லூரி மாணவி (வீடியோ இணைப்பு)

உருகண்டு எள்ளாமை வேண்டும் என்பது முன்னோர் வாக்கு. சிறிய விதையில் இருந்துதான் பெரிய விருச்சம் தோன்றுகிறது. 2½ அடி உயரம் கொண்ட மாணவி ஒருவர் கல்லூரியில் படித்து வருகிறார். அவரை தினமும் கல்லூரிக்கு தாய் சுமந்து செல்கிறார். அம்மாணவி படித்து வக்கீலாக விரும்புகிறார். மனதை தொடும் …
Share:

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய்ப்பு!

சிபிஎஸ்சி நடத்தும் சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரைக்கான ஆசிரியராக பணிபுரிய வாய்ப்…
Share:

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு தீர்வுகாண இலவச தொலைபேசி எண்ஆசிரியர்கள் ஆலோசனை வழங்குவார்கள்

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு தீர்வுகாண இலவச தொலைபேசி எண்ஆசிரியர்கள் ஆலோசனை வழங்குவார்கள்
பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு தீர்வுகாண ‘14417’ என்ற இலவச தொலைபேசி எண் தயார் நிலையில் இருக்கிறது. இதில் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆலோசனை வழங்குவார்கள். தேர்வு காலங்களில் மாணவர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தேர்வை சந்திப்பதற்கும், அந்த நேரங்களில் ஏற்படும் சந்தேகங்களை தீ…
Share:

8¾ லட்சம் பேர் எழுதுகிறார்கள்: பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

8¾ லட்சம் பேர் எழுதுகிறார்கள்: பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
தமிழகம்-புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை 8¾ லட்சம் பேர் எழுதுகிறார்கள். 4 ஆயிரம் பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு உள்ளன. 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-…
Share:

கும்பமேளா குறித்த விநாடி- வினா: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், உத்தரப் பிரதேச அரசுடன் இணைந்து கும்பமேளா குறித்த விநாடி-வினா போட்டியை சென்னையில் உள்ள இரு பள்ளிகளில் மாணவர்களுக்கு வியாழக்கிழமை நடத்தியது. உலக அளவில் பிரசித்தி பெற்ற கும்பமேளாவின் வரலாறு, நமது நாட்டின் கலாசாரம் குறித்து மாணவர்கள் அறி…
Share:

பிளஸ் 2 தேர்வுகள் இன்று தொடக்கம்: முதல்முறையாக 100 மதிப்பெண்களுக்குத் தேர்வு

பிளஸ் 2 தேர்வுகள் இன்று தொடக்கம்: முதல்முறையாக 100 மதிப்பெண்களுக்குத் தேர்வு
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) தொடங்குகிறது. கடந்த ஆண்டுவரை ஒவ்வொரு பாடங்களிலும் 200 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதிய மாணவர்கள், தற்போது முதல்முறையாக 100 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதவுள்ளனர். தமிழக பள்ளிக் கல்வியின் சமச்சீர் பாடத் தி…
Share:

வரலாற்றில் இன்று 01.03.2019

மார்ச் 1 கிரிகோரியன் ஆண்டின் 60 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 61 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 305 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது. 1565 – ரியோ டி ஜன…
Share:

Categories