ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' நுழைவு தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.தமிழக பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியராக பணியாற்ற, 'டெட்' நுழைவு தேர்வில் தே…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் பழைய பாடத்திட்டத்தில் கடைசி தேர்வு
மார்ச் 1-பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது.தமிழகம், புதுச்சேரியில், 7,082 பள்ளிகளில் படிக்கும், 8.61 லட்சம் மாணவர்கள், இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.இவர்களில், 4.60 லட்சம் பேர் மாணவியர். தனித் தேர்வர்களாக, இரண்டு திருநங்கையர், 8,855 பெண்கள் உட்பட, 25 ஆயிரத்து, 741 பே…
துணை இயக்குனர் 'சஸ்பெண்ட்
தமிழ்நாடு பாடநுால் கழக துணை இயக்குனர், நேற்று ஓய்வுபெறும் நிலையில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தமிழ்நாடு பாடநுால் கழக துணை இயக்குனராக இருந்த, ஜெயராஜ், 58, நேற்று ஓய்வு பெற இருந்தார். இவர், மூன்று மாதங்களுக்கு முன், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலராக பணி புரிந்தார். …
18 வருடமாக தூக்கி சுமக்கும் தாய்- வக்கீலுக்கு படிக்க விரும்பும் 2½ அடி உயர கல்லூரி மாணவி (வீடியோ இணைப்பு)
உருகண்டு எள்ளாமை வேண்டும் என்பது முன்னோர் வாக்கு. சிறிய விதையில் இருந்துதான் பெரிய விருச்சம் தோன்றுகிறது. 2½ அடி உயரம் கொண்ட மாணவி ஒருவர் கல்லூரியில் படித்து வருகிறார். அவரை தினமும் கல்லூரிக்கு தாய் சுமந்து செல்கிறார். அம்மாணவி படித்து வக்கீலாக விரும்புகிறார். மனதை தொடும் …
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய்ப்பு!
சிபிஎஸ்சி நடத்தும் சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரைக்கான ஆசிரியராக பணிபுரிய வாய்ப்…
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு தீர்வுகாண இலவச தொலைபேசி எண்ஆசிரியர்கள் ஆலோசனை வழங்குவார்கள்
பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு தீர்வுகாண ‘14417’ என்ற இலவச தொலைபேசி எண் தயார் நிலையில் இருக்கிறது. இதில் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.
தேர்வு காலங்களில் மாணவர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தேர்வை சந்திப்பதற்கும், அந்த நேரங்களில் ஏற்படும் சந்தேகங்களை தீ…
8¾ லட்சம் பேர் எழுதுகிறார்கள்: பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
தமிழகம்-புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை 8¾ லட்சம் பேர் எழுதுகிறார்கள். 4 ஆயிரம் பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு உள்ளன.
2018-19-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-…
கும்பமேளா குறித்த விநாடி- வினா: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், உத்தரப் பிரதேச அரசுடன் இணைந்து கும்பமேளா குறித்த விநாடி-வினா போட்டியை சென்னையில் உள்ள இரு பள்ளிகளில் மாணவர்களுக்கு வியாழக்கிழமை நடத்தியது.
உலக அளவில் பிரசித்தி பெற்ற கும்பமேளாவின் வரலாறு, நமது நாட்டின் கலாசாரம் குறித்து மாணவர்கள் அறி…
பிளஸ் 2 தேர்வுகள் இன்று தொடக்கம்: முதல்முறையாக 100 மதிப்பெண்களுக்குத் தேர்வு
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) தொடங்குகிறது.
கடந்த ஆண்டுவரை ஒவ்வொரு பாடங்களிலும் 200 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதிய மாணவர்கள், தற்போது முதல்முறையாக 100 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதவுள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வியின் சமச்சீர் பாடத் தி…
வரலாற்றில் இன்று 01.03.2019
மார்ச் 1 கிரிகோரியன் ஆண்டின் 60 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 61 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 305 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.
1565 – ரியோ டி ஜன…
School Morning Prayer Activities - 01.03.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள் : 141
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
உரை:
பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.
பழமொழி:
Learn ever from an enemy
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும…
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வினை 21,096 மாணவ,மாணவிகள் எழுதுகிறார்கள்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல்.
புதுக்கோட்டை,பிப்.28: புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் டூ அரசு பொதுத் தேர்வினை அரசுப்பள்ளி,நகராட்சிபள்ளி,ஆதிதிராவிடர் நலப்பள்ளி, தனியார் பள்ளி,மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவிகள் தனித்தேர்வர்கள் என மொத்தம் 21,096 பேர் தேர்வு எழுதுகிறார்கள் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்…
அரசு வேலைக்கு இனி யாராவது பணம் தர முயன்றால் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை
அரசு வேலைக்குப் பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் வியாழனன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இனி அரசு வேலைக்கு யாராவது பணம் தர முயன்றால் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இரு …
மைதானத்தில் அறிவியல் மேதை சர்.சி.வி ராமன் - தேசிய அறிவியல் தினத்தில் அசத்திய அரசு பள்ளி!
இந்தியாவின் அறிவியல் தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28 -ம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், அறிவியல் துறையில் இந்தியாவுக்குப் பெருமை ஈட்டித்தந்தவர்களுக்கு மரியாதை செலுத்துதல், அறிவியலில் புதிய சாதனைகள் படைத்திடும் ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அறிவியல் தினத்தை ஆம…
பேராவூரணி அரசுத்தொடக்கப்பள்ளியில் மேளதாளத்துடன் கல்விச்சீர் திருவிழா
தமிழகத்தை சமீபத்தில் புரட்டிப்போட்ட கஜாப்புயலால் அதிகம் பாதிப்பிற்குள்ளான மாவட்டங்களில் தஞ்சாவூருக்கு முதலிடம் எனச் சொன்னால் அது மிகையல்ல. தென்னை மரங்களை வாழ்வாதாரமாக கொண்டு விளங்கும் பேராவூரணி பகுதியில் மொத்தமாக மரங்களோடு சேர்ந்து விழ்ந்துபோனது மக்களின் பொருளாதாரம். ஆனால்…
TET 2012, 2013, 2017 Oficial Model Question & Answers Paper 1, Paper 2
2012 - Paper 2 Question - Click Here
2012 Re - Paper 2 Question - Click Here
2013 - Paper 2 Question - Click Here
2017 - Paper 2 Question - Click Here
2012 - Paper 1 Question - Click Here
2012 Re - Paper 1 Question - Click Here
2013 - Paper 1 Question - Click Here
2017 - Pa…
தமிழகத்தில் இன்று முதல் 'ஸ்மார்ட்' லைசென்ஸ்
தமிழகம் முழுவதும் இன்று முதல் ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. நாட்டில் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமான லைசென்ஸ்கள் வழங்கப்படுவதாலும் அவற்றின் விபரங்களை முறையாக இணைய தளத்தில் பதியாததாலும் பல்வேறு குற்றங்கள் நிகழ்கின்றன. அத்துடன் போலி லைசென்ஸ்கள…
தலைவர் பொறுப்பில் இருந்து துணைவேந்தர் விலகல் பொறியியல் கலந்தாய்வில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை: அமைச்சர் அன்பழகன் பேட்டி
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பில் இருந்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் விலகியதால் கலந்தாய்வில் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் நேற்று…

















