IGNOU - BEd 2019 Admission Counselling And Selected Merit List Published!

RC Madurai - BEd-2019 Admission Counselling- Offer Letter - Click here RC Madurai - BEd-2019 Admission Counselling- Merit List Phase-I - Click here
Share:

வதந்திகளை தடுக்க தொடர் நடவடிக்கை: வாட்ஸ் அப் நிறுவனம் தகவல்

வதந்திகளை தடுக்க தொடர் நடவடிக்கை: வாட்ஸ் அப் நிறுவனம் தகவல்
கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் வதந்திகள் மற்றும் அவதூறு செய்திகள் பரப்புவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் கட்செவி அஞ்சல், சுட்டுரை (டுவிட்டர்), முகநூல் (ஃபேஸ்புக்) ஆகியவை சமூக வலைதளங்கள் …
Share:

10, 12-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி இல்லை

மகாராஷ்டிர மாநிலத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத…
Share:

பல நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் முடக்கம்

உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் பெரிய கோளாறு ஏற்பட்டுள்ளது. வடமெரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் என பல நாடுகளில் பேஸ்புக் முடங்கியுள்ளது. புதன்கிழமை இரவு பல சமூக வலைத்தள…
Share:

District level Training For Teacher's & Middle H.M. | Proceeding!!

District level Training For Teacher's & Middle H.M. | Proceeding!!
Share:

TRB / TNTET - ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆன்லைன் மூலம் நடத்தும் அரசின் முடிவிற்கு கடும் எதிர்ப்பு!

ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆன்லைன் மூலம் நடத்தும் அரசின் முடிவிற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தாள் ஒன்று, இரண்டுக்கான தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எ…
Share:

Tamil Paper I - 10th March 2019 Public Exam Answer Key [ Exam Date : 14.03.2019 ]

Tamil Paper I - 10th March 2019 Public Exam - Full Answer Key - Mr Jaya seelan
Share:

தமிழகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

தமிழகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜாவைத்தியநாதன், கணக்கு தணிக்கை அதிகாரிகள், கருவூலம், கணக்குத் துறை அதிகாரிகளுக்கு அண்மையில் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: …
Share:

2012 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட தொகுப்பூதிய துப்புரவு பணியாளர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு...!!

2012 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட தொகுப்பூதிய துப்புரவு பணியாளர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு...!!
2012 ஆம் ஆண்டு துப்புரவு பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் ஊதியத்தில் நியமிக்கப்பட்டிருந்தனர், அப்பணியிடத்தினை காலமுறை ஊதியம் ஆக மாற்றி தரும்படி 2014 -ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு அந்த வழக்கில் 2018 -ஆம் ஆண்டு 4 ஆண்டு கழித்து தீர்ப்பு வந்…
Share:

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்.13-க்குள் முடிக்க தேர்வுத்துறை உத்தரவு...!!

10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை, ஏப்.2-ம் தேதி தொடங்கி, ஏப்.13-க்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நாளை தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகின்றது.
Share:

SLAS-4ஆம் வகுப்பு−25.3.19.ஏழாம் வகுப்பு−26.3.19. ஒன்பதாம் வகுப்பு−28.3.19 நடைபெறும் விபரம்...!!

சென்னையில் 12.3.19ல் நடைபெற்ற கூட்டத்தின்போது கூறப்பட்ட தகவல்கள்.SLAS-4ஆம் வகுப்பு−25.3.19.ஏழாம் வகுப்பு−26.3.19. ஒன்பதாம் வகுப்பு−28.3.19 நடைபெறுகிறது.அனைத்து பாடங்களிலும் வினாக்கள் உண்டு.அருகில் உள்ள ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள்,சிறப்பு ஆசிரியர்கள் தோ்வை நட…
Share:

கணினி வசதிகள் இல்லாததால் பயோமெட்ரிக் திட்டம் செயல்பாட்டில் சிக்கல்: அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் குற்றச்சாட்டு...!!

கணினி வசதிகள் இல்லாததால் பயோமெட்ரிக் திட்டம் செயல்பாட்டில் சிக்கல்: அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் குற்றச்சாட்டு...!!
அரசுப் பள்ளிகளில் முறையான கணினி வசதிகள் இல்லாததால் பயோ மெட்ரிக் திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதாக தலைமையாசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும்ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண்ணு…
Share:

மூன்றாம் பருவத் தேர்வு 1.04.2019 முதல் 12.04.2019-க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...!!

மூன்றாம் பருவத் தேர்வு 1.04.2019 முதல் 12.04.2019-க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...!!
மூன்றாம் பருவத் தேர்வு 1.04.2019 முதல் 12.04.2019-க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - செயல்முறைகள் [ நாள் : 14.03.2019 ] பள்ளி கடைசி வேலைநாள் : 12.04.2019 ( வெள்ளிக்கிழமை) வேலை நாட்கள் இழப்பை ஈடு செய்ய அனைத்து சனிக்கிழமையும் பள்ளி வேலைநாள் - பள்ளிக்கல்வித்துறை அறிவ…
Share:

School Morning Prayer Activities - 15.03.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

School Morning Prayer Activities - 15.03.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள் : 151 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. உரை: தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும். பழமொழி: Mice will pray when the cat is out பூனை இல்லாத ஊரில் எலி நாட்டமை பொன்மொழி: எல்…
Share:

சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துகளைப் பதிவிட ஆசிரியர்களுக்குத் தடை

சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துகளைப் பதிவிடுவதை தவிர்க்கும்படி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மக்களவை பொதுத்தேர்தல் கால அட்டவணை கடந்த 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏ…
Share:

10-ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள் மிக எளிமை: மாணவ, மாணவிகள் உற்சாகம்

10-ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள் மிக எளிமை: மாணவ, மாணவிகள் உற்சாகம்
பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் தெரிவித்தனர். பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்வில் தமிழ், ஆங்கிலம்…
Share:

ஏப்.12-க்குள் பருவத் தேர்வுகளை முடிக்க வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

ஏப்.12-க்குள் பருவத் தேர்வுகளை முடிக்க வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டுக்கான மூன்றாம் பருவத் தேர்வுகளை ஏப்.12- ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், அனைத்து மாவட்ட மு…
Share:

வரலாற்றில் இன்று 15.03.2019

மார்ச் 15 கிரிகோரியன் ஆண்டின் 74 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 75 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 291 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 44 – ரோமன் குடியரசின் மன்னன் யூலியஸ் சீசர் மார்க்கஸ் புரூட்டாஸ் மற்றும் பல ரோமன் செனட்டர்களால் குத்திக் கொல்லப்பட்டான். 933 – பத்தாண்டுகள் …
Share:

நேற்று நடைபெற்ற பிளஸ்2 வேதியியல் தேர்வில் 3 மதிப்பெண் பகுதியில் தவறான கேள்வி : மாணவர்கள் குழப்பம்

நேற்று நடைபெற்ற பிளஸ்2 வேதியியல் தேர்வில் 3 மதிப்பெண் பகுதியில் தவறான கேள்வி : மாணவர்கள் குழப்பம்
பிளஸ்2 வேதியியல் தேர்வில், 3 மதிப்பெண் பகுதியில் தவறான கேள்வியால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று வேதியியல் தேர்வு நடந்தது. தற்போது உள்ள வேதியியல் பாடபுத்தகம் கடந்த 14 ஆண்டாக நடைமுறையில் இருந்த…
Share:

Total Pageviews

Categories