1 புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்.
A. சிங்கப்பூர் போன மச்சான்
B. புயலிலே ஒரு தோணி
C. பினாங்கிலிருந்து ஒருநாள்
D. ஆறாம்திணை
See Answer:
2 ‘புயலிலே ஒரு தோணி’ என்னும் புதினத்தின் ஆசிரியர்
A. மா. இராமலிங்கம்
B. எழில்முதல்வன்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
10 TAMIL ONLINE TEST - ‘முல்லைப்பாட்டு’
1 பத்துப்பாட்டில் குறைந்த அடிகளையுடைய நூல்
A. குறிஞ்சிப்பாட்டு
B. முல்லைப்பாட்டு
C. பட்டினப்பாலை
D. மலைபடுகடாம்
See Answer:
2 முல்லைப்பாட்டின் ஆசிரியர்.
A. இளநாகனார்
B. அம்மூவனார்
C. நப்பூதனார்
D. கபிலர்
See Answer:
3 …
இனி 5 பேருக்கு மேல் எந்த இடத்திலும் கூடினாலும் கடுமையான நடவடிக்கை!
நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் அலுவலகம் சார்பில் வெளியிட்ட அ…
தனித் தேர்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு: தேர்வுத்துறை விளக்கம்
தனித் தேர்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழகத்தில் தனித்தேர்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுதேர்றும் ஏப்ரலில் நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டு 8-ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 2 முத…
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடைக்குமா?
சென்னை : 'மே மாத சம்பளம் வழங்க வேண்டும்' என, பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, மாநில ஒருங்கிணைப்பாளர், செந்தில் குமார் அறிக்கை:ஜெயலலிதா, 2011ல், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்களை, 5,000 ரூபாய் தொகுப்பூதி…
ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு நிறுத்தம் - அரசு ஆலோசனை
பள்ளி, கல்லுாரிகள் செயல்படாத நிலையில், ஓய்வுபெறும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்குவது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக, பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. அடுத்த கல்வி ஆண்டில் தான், பள்ளி, கல்லுாரிகள் …
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் அவசர கடன்
State Bank Of India: குறுஞ்செய்தியிலேயே நீங்கள் இந்த வகை கடனை பெற தகுதியானவரா இல்லையா என்பது தெரிவிக்கப்படும். தகுதியான வாடிக்கையாளர்கள் கடனை 4 steps... SBI Updates: உலகளாவிய தொற்றான கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராட நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக மக்களின் …
சீனாவில் பள்ளிகள் மீண்டும் திறப்பு - ஆசிரியர்கள், மாணவர்கள் எப்படி வருகிறார்கள் தெரியுமா?
சீனாவில் கொரோனா நோய் தொற்று குறைந்திருக்கும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கைகளுடன் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. என்ன நோய் என்ற கண்டுபிடிக்கவே சுமார் 15 நா…
தமிழக அரசு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வேலை.!
தமிழக அரசு இணைப் பதிவாளர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு நிரந்தரமாக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் இருபாலரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி: 22.5.2020 பணியின் பெயர்…
தேசிய உர நிறுவனத்தில் வேலை.
தேசிய உர நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலி பணியிடங்கள்: 52 பதவி: Experienced Professional (Manager, Engineer, Senior Chemist) வயது வரம்பு:…
சிவில் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை! அழைக்கும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம்!
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள கட்டிட பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 05 பணியிடங்கள் உள்ள நிலையில் சிவில் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க…
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை - மொத்த காலியிடங்கள்: 242
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 242 உதவி பொறியாளர், உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 13 -ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மார்ச் 26 கடைசி தேதிய…
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலை - மொத்த காலியிடங்கள்: 259
என்எல்சி நிறுவனம் என அழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 259 கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்…
2020-21 கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை ஆகஸ்டில் தொடங்கும்! அதிரடியாக அறிவித்த யுஜிசி!
கொரோனா தொற்று காரணமாக பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டிற்கான பருவத் தேர்வுகளை வரும் ஜூலை 1 முதல் 31 வரையில் நடத்தலாம் எனவும், வகுப்புகளை ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கலாம் என யூஜிசி அறிவுறுத்தியுள்ளது. கொரோனா நோய் தொற்றிக் காரணமாக நாடு முழுவதும…
மே 3-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்த இடைக்கால அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக 24.3.2020 முதல் 3.5.2020 வரை தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 3.5.2020க்கு பிறகு கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளை வகுக்க, தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், கூடுதல் தலைமைச் செயலாளர் (நித…
Online மூலம் Epass வழங்க புதிய நெறிமுறைகள் வெளியீடு - நாள்: 30.04.2020
மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மற்றும் மாநிலம் விட்டு வெளியே செல்வோருக்கு Online மூலம் Epass வழங்க புதிய நெறிமுறைகள் வெளியீடு - நாள்: 30.04.2020 15-04-2020 தேதியிட்ட GO193 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை (DM-II) துறையில் மாநில அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தமிழக மாநி…
அரசு ஊழியர்கள் ஊதியத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்: முதல்வர் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்களுக்கு மட்டுமன்றி அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதால் அரசின் பெரும்பான்மையான வருமானம் தடைபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கொரோனா தடுப்பு நிதியாக கோடிக்கணக்கில் அரசுக்கு …
ஊரடங்கை மீறினால் ரூ.100 அபராதத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. குறிப்பாக மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் என்றும் இல்லாத படி நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை சென்னையில் மட்ட…



















