எட்டாம் வகுப்பு தோ்வு ஜூன் இறுதியில் நடைபெறும் - தோ்வுத்துறை விளக்கம்

தனித் தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு ஜூன் இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தோ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழகத்தில் தனித்தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு ஆண்டுதோறும் ஏப்ரலில் நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டு 8-ஆம் வகுப்பு தோ்வு ஏப்ரல் 2 முதல்…
Share:

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை எப்போது?

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை எப்போது?
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. கடந்த ஆண்டில் மே மாதம் 2-ந்தேதி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக …
Share:

தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு உத்தரவு

தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு உத்தரவு
தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது.இதன் விளைவாக நாடு முழுவதும் மே -17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிவப்பு,…
Share:

கரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களை பயன்படுத்த கல்வி துறை உத்தரவு

கரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களை பயன்படுத்த கல்வி துறை உத்தரவு
பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் தீரஜ் குமார், அனைத்து மாவட்டஆட்சியர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற பல்வேறு ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதுடன், அதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடவும் கோரிக்கை…
Share:

நாளை முதல், பல பணிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில், தாராள தளர்வுகளை, முதல்வர் அறிவித்து உத்தரவு

முழு ஊரடங்கில் தாராளம்! தமிழகம் முழுதும் அறிவித்து முதல்வர் உத்தரவு தமிழகத்தில், இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகளை தாராளமாக தளர்த்தி, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். தொற்று பரவல் அதிகம் உள்ள, சிவப்பு மண்டலமான, கட்டுப்ப…
Share:

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் CEO வின் வேண்டுகோள்

ENTER THE DETAILS OF DETAILS OF TEACHERS READY TO RENDER VOLUNTARY SERVICE-REG ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ ஆசிரியர்களுக்கு, 25.03.2020 முதல் ஏற்கனவே ஒருங்கிணைந்த வேலூ…
Share:

கரோனா ஊரடங்கு; தமிழகத்தில் இ-பாஸ் பெறுவதற்கு புதிய நடைமுறைகள் அறிவிப்பு: யார் யார் பெற முடியும்?

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு சமயத்தில் இ-பாஸ் பெறுவதற்கான புதிய நடைமுறைகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. கரோனா பரவலை தடுக்க ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மிக அவசரமாக வெளியே செல்லும் தேவை இருப…
Share:

பள்ளி, கல்லூரிகள் திறந்த பின் பின்பற்ற வேண்டியது என்ன..?

கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்த பின், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டதும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த பட்டியலை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்து வருகிறது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மார்ச், 16லிருந்து, நாடு முழுதும் உள்ள பள்ளி, கல்லுாரிகள் மூடப…
Share:

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் சம்பளம் போட்டாச்சா..?கல்வித்துறை கேள்வி

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் சம்பளம் போட்டாச்சா..?கல்வித்துறை கேள்வி
கொரோனா பாதிப்புக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்காமல் பாதி ஊதியம் வழங்கி வருவதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. இதன்பேரில், தனியார் பள்ளிகள் இயக்குநரகம்…
Share:

ஆன்லைனில் பிஎச்டி, எம்பில் தேர்வுகள்: யுஜிசி அறிவுரை

ஆன்லைனில் பிஎச்டி, எம்பில் தேர்வுகள்: யுஜிசி அறிவுரை
சென்னை: பிஎச்டி மற்றும் எம்பில் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த யுஜிசி மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை திட்டமிட்டுள்ளன. இது நடைமுறைக்கு வந்தால் அகமதிப்பீட்டு தேர்வுகளும் ஆன்லைன் மூலமே நடக்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள…
Share:

Google Meet-ல் இலவச அழைப்புகளை மேற்கொள்வது எப்படி?

Google Meet-ல் இலவச அழைப்புகளை மேற்கொள்வது எப்படி?
Google Meet-ல் இலவச அழைப்புகளை மேற்கொள்வது எப்படி? கூகிள் தனது வீடியோ அழைப்பு சேவையை பயனர்களுக்கு எளிதாக அணுகக்கூடிய சமீபத்திய பயன்பாடாக பெயர் பெற்றுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை தனது வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை (Google Meet) அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்குவதாக அற…
Share:

ரேஷன் பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன்

ரேஷன் பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன்
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு நேரில் வரவேண்டாம் என்றும், டோக்கன் வீட்டிற்கே கொண்டு வந்த தரப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, தேதி, நேரம் குறித்து டோக்கன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உ…
Share:

மருத்துவ குணம் நிறைந்த கருஞ்சீரகம்

மருத்துவ குணம் நிறைந்த கருஞ்சீரகம்
பிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி போன்ற நோய்களுக்கும், கருஞ்சீர…
Share:

கொரோனா தடுப்புப்பணியில் 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பணியாற்றலாம்: பள்ளிக்கல்வித்துறை

கொரோனா தடுப்புப்பணியில் 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பணியாற்றலாம்: பள்ளிக்கல்வித்துறை
சென்னை: கொரோனா தடுப்புப்பணியில் 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பணியாற்றலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்புப்பணியில் தன்னார்வலர்களாக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

உடல்நலம் பாதிக்கப்பட்ட குட்டியை கவ்விக் கொண்டு மருத்துவமனைக்கு வந்த தாய்ப் பூனை!

உடல்நலம் பாதிக்கப்பட்ட குட்டியை கவ்விக் கொண்டு மருத்துவமனைக்கு வந்த தாய்ப் பூனை!
உடல்நிலை சரியில்லாத தன்னுடைய குட்டியை தாய்ப் பூனை ஒன்று மருத்துவமனைக்குத் கவ்விக் கொண்டு வந்த நிகழ்வு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் மருத்துவமனைக்கு சென்ற பூனையை கண்டு மருத்துவர்கள் ஆச்சர்யமடைந்தனர். பூனைக்குட்டிக்கு உதவ மருத்துவர்கள் ம…
Share:

தமிழகத்தில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு.!
தமிழகத்தில் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரத்திற்கு அதாவது மே 17 வரை நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இ…
Share:

சென்னையில் சில கட்டுப்பாடுகள் தளர்வு.. எவை இயங்கலாம் ? எவை இயங்காது

சென்னையில் சில கட்டுப்பாடுகள் தளர்வு.. எவை இயங்கலாம் ? எவை இயங்காது
அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் சென்னையில் அனுமதிக்கப்படும். சென்னையில் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், செல்போன் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி…
Share:

குழந்தைகள் உயரமாக வளர்வதற்காக 5 உடற்பயிற்சிகள்!

உயரம் என்பது பலரது வாழ்கையில் முக்கியமான ஒன்று. குறிப்பாக, தன்னம்பிக்கையை அதிகரிக்கும் செயல். உயரம் அதிகமாக இருந்தால் கூட கேலி செய்பவர்களை தலையில் தட்டி ஓட வைத்துவிடலாம். ஆனால், உயரம் கம்மியாக இருப்பது தான் பிரச்சனை. ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரம் அதிகமாவதற்க…
Share:

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன? தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன? தமிழக அரசு அறிவிப்பு.
மத்திய அரசின் ஊரடங்கு நீட்டிப்புக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்: அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வெளியானது சென்னையில் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகளுக்கு அனுமதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை - தமிழக அரசு செல்போன், பிளம்பர் எலக்டிரிக்ஸன…
Share:

ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி - பட்டியல் அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி - பட்டியல் அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
கொரோனா தடுப்புப்பணியில் 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பணியாற்றலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்புப்பணியில் தன்னார்வலர்களாக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின…
Share:

Categories