நீட் தேர்வு எனப்படும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவு , வெறும் கனவுகளாகவே போய் விடுகிறது. எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இந்த பணிக்கு இனி இ-பாஸ் தேவையில்லை - அரசு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் போக்குவரத்து வசதிக்காக அனைத்து மாவட்டங்களும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்வதற்கு மட்டும் அரசின் இ-பாஸ் பெறுவது அவசியமாக உள்ளது. மண்டலங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து இயங்காத நிலையில், சொந்த வாகனங்களில் செல்வோ…
10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றம் திட்டவட்டம்
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும் என்றும் மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்துக் கொண்டிருக்க முடியா…
10-ம் வகுப்புத் தேர்வை நடத்த அவசரம் காட்டுவது ஏன்? நீதிமன்றம் கேள்வி
சென்னை: பொது முடக்கக் காலத்தில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் நலனில் தமிழக அரசு எவ்வாறு ரிஸ்க் எடுக்கிறது. 9 லட்சம் மாணவர்கள் வாழ்க்கை தொடர்பான விஷயம் இது. பொது ம…
10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்யுங்கள்; தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் வலியுறுத்தல்
10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்யுங்கள் என தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது. கல்வியாளர்கள் சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சதிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகம் முழுவதும் கரோனா தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சத்…
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆள் மாறாட்ட அபாயம்
முக கவசம் அணிவது கட்டாயம் என்பதால், பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் ஏற்பட்டு விடாமல், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும், 15ம் தேதி முதல், 25 வரை…
'ஆன்லைன்' வகுப்புக்கான பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு!
'ஆன்லைன் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள், சைபர் குற்றங்களில் சிக்காமல், எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்திஉள்ளது. ஏழு கோடி பேர்கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜூன், 1…
ஆசிரியர்கள் இன்று முதல் பள்ளிக்குவர வேண்டும் கல்வித்துறை உத்தரவு!
கல்வித்துறை சார்பில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும்போது 8-ந்தேதி முதல்(இன்று) மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் பெற்றுள்ள 2 முக கவசங்களை…
இன்று பள்ளி செல்ல வேண்டுமா? - தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கவனத்திற்கு..
அன்புள்ளம் கொண்ட ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம். நாளை ஊராட்சி ஒன்றிய தொடக்க/ நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை. குறிப்பாக நடுநிலைப் பள்ளிகளில் தேர்வு மையம் ஏற்படுத்தி இருந்தால் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு செல…
'ஆன்லைன்' வகுப்பால் விபரீதமா? பாதுகாப்பு வழிமுறை வெளியீடு!
ஆன்லைன் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள், சைபர் குற்றங்களில் சிக்காமல், எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்திஉள்ளது.ஏழு கோடி பேர்கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜூன், 1 முதல்…
இணைய வழியில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் தொடங்க உள்ளது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக திருமலையில் கடந்த மாா்ச் 20-ஆம் தேதி முதல் ஏழுமலையானின் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் அறிவித்…
தமிழக அரசின் உள்ளாட்சித் துறையில் வேலைவாய்ப்பு
தமிழக அரசின் ஊராட்சி ஒன்றிய துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் கிடையாது. வேலைவாய்ப்பு விவரங்கள் : அமைப்புஉள்ளாட்சித் துறை பணியிடம் சேலம் மாவட்டம் ( SALEM DISTRICT ) வகை தமிழ்நாடு அரசு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.06.2020 விண்ணப்பிக…
தூக்கமின்மை பிரச்சனையால் அவதியுறுகிறீர்களா?.. சாப்பிடவேண்டிய முறைகள்.
தூக்கமின்மை பிரச்சனையால் அவதியுறுகிறீர்களா?.. சாப்பிடவேண்டிய முறைகள். தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட பல கரணங்கள் இருக்கிறது. நமது மனஅழுத்தம், மனசோர்வு, செரிமான பிரச்சனை போன்றவைகளும் தூக்க சுழற்சி முறைகளை சிதைக்கும் காரணிகளாக இருக்கிறது. சில இயற்கை உணவுகள் நம்மிடையே உறக்கத்தை தூண…
நமது வீட்டில் காணப்படும் பல்லி ,பூச்சிகள் போன்றவற்றை விரட்ட செய்ய வேண்டியது
எல்லா வீடுகளிலும் பல்லி தொல்லை அதிகமாக இருக்கும் . இப்போது பூச்சிகள், வண்டுகள், மூட்டை பூச்சி தொல்லைகளை ஒழிப்பதற்கான குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். வீட்டில் இருக்கும் பல்லிகளுக்கு வெங்காய வாசனை அறவே பிடிக்காது. சிலர் வெங்காயத்தை மூலைமுடுக்குகளில் வையுங்கள் பல்லி வராது…
இன்றைய ராசி பலன்கள் 08-06-2020, வைகாசி 26, திங்கட்கிழமை.
இன்றைய ராசி பலன்கள் 08-06-2020, வைகாசி 26, திங்கட்கிழமை. இராகு காலம்- காலை 07.30 -09.00 எம கண்டம்- 10.30 - 12.00 குளிகன்- மதியம் 01.30-03.00. மேஷம் குடும்பத்தில் உற்றார் உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். தொழில் தொடர்பாக உங்கள் செயல்களுக்கு வெற்றி கிட்டும். த…
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலை.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவிகள்: General Manager, Deputy General Manager & Assistant General Manager விண்ணப்பிக்க வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க …
தேசிய கடல்சார் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை
மத்திய அரசு நிறுவனமான தேசிய கடல்சார் நிறுவனத்தில் காலியாக உள்ள 24 டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட துறையில் பட்டம், பட்டயம் பெற்றவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிறுவனம்:…
தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் வேலை!
மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பட்டதாரி பொறியாளர் காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 120 பணியிடங்கள் உள்ள நிலையில் பி.இ, பி.டெக் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள…
தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வில் என்ன பணி? - CEO செயல்முறைகள்!
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு இடைநிலை பொது தேர்வுகள் மற்றும் 11 - ம் / 12 ஆம் வகுப்புகளுக்கான விடுப்பட்ட பொதுத் தேர்வுகள் 15.06.2020 முதல் 25.06.2020 வரை நடைபெறவுள்ளது. மேற்படி நாட்களில் தேர்வு எழுத வருகை தரும் ம…





















