ரேஷன் கடை பணியாளர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்கள், வினியோகிக்கப்பட்டன. ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில், கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, காஞ்சிபுரம்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பிளஸ் 2 ரிசல்ட்.,பள்ளிகள் திறப்பும் இப்போதைக்கில்லை!
சென்னை: 'தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு, இப்போதைக்கு இல்லை' என, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தொற்று பரவல் குறைந்த பின், மருத்துவ நிபுணர்கள் மற்றும் முதல்வருடன் கலந்து ஆலோசித்த…
ஊதிய பட்டியல் தயாரிப்பு: புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு
பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுவோரின் ஊதியப் பட்டியலைத் தயாரிப்பதில் புதிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு புதன்கி…
பல்கலை இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்தாகிறதா?: இன்று அறிவிப்பு வெளியாகிறது
சென்னை: நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை அறிவிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு தற்போது ஜூலை மாதம் 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான், பல்கலைக் கழக மானியக் குழு, தேர்வுகளை நடத்துவதற்கா…
பிளஸ் 2 ரிசல்ட் இப்போது வேண்டாமே! தேவையில்லாத பதற்றம் உருவாக வாய்ப்பு
கோவை : ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இச்சூழலில், பிளஸ் 2 ரிசல்ட் வெளியிட்டால், உயர்கல்வியில் சேருவது குறித்த தேவையில்லாத பதற்றம் ஏற்படும் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுக்க, பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ம் தேதி துவங்கி 24ம் தேதியுடன் நிறைவடைந்தது. இவர…
ஜூலை 27 முதல் ஹரியானாவில் பள்ளி-கல்லூரிகளை திறக்கப்படும்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
அரியானா: அன்லாக் 2.0 (Unlock 2) காலகட்டத்தில் அரியானாவில் வணிக வளாகங்கள் திறக்கப்பட்ட பின்னர், அரியானா அரசு (Haryana Govt) இப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க முடிவு செய்துள்ளது. ஜூலை 27 அன்று மாநிலத்தில் பள்ளி-கல்லூரி மீண்டும் திறப்பதற்கான திட்டம் வரையறுக்கப்பட்டு உள்ள…
TNTP - பங்களிப்பு வளங்களுக்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம், முதலாவதாக, TNTP இணையதளத்திற்கு தொடர்ச்சியாக தங்களது பங்களிப்பை வழங்கிவரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ஊரடங்கு காலத்தில் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக கற்றல் கற்பித்தல் வளங்களை மிக அதிக அளவில் நமது தமிழ்ந…
10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆன்லைனில்...கல்வித்துறை தீவிர ஏற்பாடு
10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆன்லைனில்...கடலூர் மாவட்ட கல்வித்துறை தீவிர ஏற்பாடு - கடலுார் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான மதிப்பெண்கள் பட்டியல், மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி இன்று முதல் துவங்குகிறது. தமிழகம் முழுவதும் மார்ச் மா…
"ஐந்தாம் வகுப்பு 'அ பிரிவு" - ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பற்றி பாடலாசிரியர் எழுதிய அருமையான கவிதை
மழை பெய்யாத நாட்களிலும் | மஞ்சள் குடையோடு வரும் ! திலகவதி டீச்சர் வகுப்பின் முதல் நாளன்று முன்பொரு முறை எங்களிடம் கேட்டார்; "படிச்சி முடிச்சதும் என்ன ஆகப் போறீங்க?” -முதல்பெஞ்ச்சை யாருக்கும் விட்டுத்ராத கவிதாவும் வனிதாவும் “டாக்டர்' என்றார்கள் கோரஸாக இன்று கல்…
Phone Switch Off செய்யக்கூடாது - தலைமையாசிரியர்கள், பணியாளர்களுக்கு உத்தரவு - CEO Proceedings
தருமபுரி முதன்மைக்கல்வி அலுவலரது செயல்முறைகள் ப.வெ.எண்.1/அ1/2020 நாள்-30.06.2020. பொருள் அலுவலக ஆணை - 18.05.2020 முதல் 50 சதவீத பணியாளர் களுடன் அலுவலகம் செயல்படுதல் - 01.07.2020 முதல் ஊரடங்கு நீட்டி க்கப்பட்டுள்ளது- முறைப்பணியில் பணிபுரிய ஆணை வழங்க அறிவுரைகள் வழங…
பள்ளிகள் திறப்பு , தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் முதல் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதுடன் மாணவர்களுக்கு தேர்ச்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைபோல், தமிழகத்திலும், முதலில…
IFHRMS மூலம் ஜூலை மாத ஊதியப் பட்டியல் தயார் செய்து கருவூலகங்களில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
பள்ளிக் கல்வி - பெரம்பலூர், நாமக்கல், தருமபுரி, திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் IFHRMS மூலம் ஜூலை மாத ஊதியப் பட்டியல் தயார் செய்து கருவூலகங்களில் சமர்ப்பித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
பள்ளிக் கல்வித்துறையின் கீழுள்ள அன…
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையத்தை விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் :UPSC அறிவிப்பு...!!
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு UPSC புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 4ம் தேதி நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தேர்வு எழுதும் மையத்தை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்ற…
12 வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல்வர் பழனிசாமியின் ஆலோசனையின் படி வெளியாகும்.!!! அமைச்சர் செங்கோட்டையன்.!!!
12 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளதால், முதல்வர் பழனிசாமியின் ஆலோசனையின் படி, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை அடுத்த நம்பியூரில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிக…
வயது வரம்பு இல்லை-சென்னை ஐஐடியில் உலகின் முதல் ஆன்லைன் BSc (டேட்டா சயின்ஸ்) படிப்பு தொடக்கம்
சென்னை: உலகில் முதல் முறையாக ஆன்லைன் பி.எஸ்.சி. டேட்டா சயின்ஸ் அண்ட் ப்ரோகிராமிங் (BSc Programming and Data Science) பட்டப் படிப்பு சென்னை ஐ.ஐ.டி.யில் தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் இதற்கான வகுப்புகள் தொடங்கப்படும். உலகில் வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கித் …
அர்ப்பணிப்பு... தன்னலமற்ற சேவை...! இன்று தேசிய மருத்துவர்கள் தினம்
கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்களின் சேவையை போற்றுவது முக்கியத்துவம் பெறுகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில், உண்மையான நாயகர்களாக மருத்துவர்களே உள்ளனர். அத்தகைய மருத்துவர்களை போற்றும் வகையில் தேசிய மருத்துவ தினம…
தமிழகத்தில் பல வழிகாட்டுதல்களுடன் திறக்கப்படுகின்றன வழிபாட்டுத் தலங்கள்
நாட்டில், கொரோனா (Corona) நோயாளிகளின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் (Tamil Nadu) இன்று வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும். இதற்கான வழிகாட்டுதல்கள் (Guidelines) வெளியிடப்பட்டுள்ளன. மத்திய அரசு வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான அனுமதி அளித்து சுமார் ஒரு…
பள்ளிகள் திறப்பது எப்போது?.. அமைச்சர் செங்கோட்டையன் பதில்.!!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் இரத்து செய்து அறிவிக்கப்பட்டது. மேலும், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடுபட்ட தேர்வுகள் பின்னர் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு…
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 15 ஆம் தேதி நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பலர் கோரிக்கை விடுத்தனர். அதனால் அந்த பொதுத்தேர்வும், 11 ஆம் வகுப்புக்கான மீதமுள்ள தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் ஆல்பாஸ் ஆக அறிவிக்கப்பட்டனர். இதனிடையே ஊரடங்கு பிறப்பிக்கப்ப…





















