கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஏன் வருகிறது பணி நிரவல் ? காரணங்கள்!
தமிழகப் பள்ளிகளில் (அரசு / அரசு உதவி பெறும் மேல்நிலை , உயர்நிலைப் பள்ளிகள் மட்டும் ) உள்ள Surplus ஆசிரியர்களுக்கான பட்டியல் . தமிழ் , ஆங்கிலம் , கணக்கு , அறிவியல் , சமூக அறிவியல் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களது எண்ணிக்கையில் இவ்வளவு பேர் அதிகமாக இருப்பதாகவும் , பணி நிரவல…
10th 12th Remedies on Loss of Certificate Forms (Duplicate Mark Certificate and TC)
CLICK HERE DUPLICATE CERTIFICATE FOR SSLC CLICK HERE-FORM FOR DUPLICATE CERTIFICATE PLUS TWO
நல்லாசிரியர்கள் விருது: விண்ணப்பிக்க அவகாசம்
தேசிய நல்லாசிரியர்' விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை, கல்வித்துறை வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், தேசிய நல்லாசிரியர் விருதுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. தகுதியுள்ள ஆ…
உடல் எடையை குறைக்கும் அவகேடோ பழம்
அவகேடோ அல்லது வெண்ணெய் பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை மில்க் ஷேக் போன்று செய்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள்: அவகேடோ அல்லது வெண்ணெய் பழம் - 3 (கனிந்தது) தேன் - தேவையான அளவு குளிர்ந்த பால் - 2 டம்ளர் ஐஸ் கட்டிகள் - தேவைக்கு செய்முறை: * அவகேடோ பழத்தை தோல் நீக்கி…
உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும். தேவையான பொருட்கள் : பீட்ரூட் - 2 புதினா இலை - சிறிதளவு பனை வெல்லம் - 2 டீஸ்பூன் உப்பு - சுவைக்கேற்ப பால் - 1/2 கப் ஏலக்காய் - 1 இஞ்சி - சிறிய துண்டு எலுமிச்சை சாறு - சிறிதளவு செய்முறை : பன…
உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவது எப்படி?
நமது உடலில் உள்ள உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் ஒன்று தான் ரத்தம். அந்த ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியது தான் ரொம்ப முக்கியம். இயற்கையான முறையில் நமது உடம்பில் உள்ள ரத்தத்தை எப்படி சுத்திகரிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். செம்பருத்திப் பூவின் இதழ்களை நன்றாகச் …
உடலுக்கு குளிர்ச்சி தரும் லெமன் - புதினா ஜூஸ்
வெயில் காலத்தில் உடல் சூடால் அவதிப்படுபவர்கள் லெமன் - புதினா ஜூஸ் குடிக்கலாம். தேவையான பொருட்கள் : எலுமிச்சை - ஒன்று நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் - தேவைக்கு புதினா - 2 டீஸ்பூன் இஞ்சி - ஒரு துண்டு (2 அங்குல அளவு) உப்பு - சிறிதளவு தண்ணீர் - 300 மில்லி செய்முறை: புதினாவை சுத்தம் செய்த…
"அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும்" - கல்லூரி மாணவர்கள் கோரிக்கை!
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே தேர்வுகள் அனைத்தை…
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% குறைப்பு: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 30% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், சிபிஎஸ்இ பா…
ஜூலை 31 வரை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்க: மத்திய அரசு
நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடல் தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளது. கடிதத்தில், நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜூலை 31-ம் தேதி வரை செயல்படக்…
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதில் ஏன் தயக்கம்? தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கேள்வி
ஜனார்த்தனன் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதில் ஏன் தயக்கம் என்ற கேள்வியை தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத் துறைச் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எஸ். தமிழ்ச்செல்வி, என். ஜனா…
450 பட்டதாரி மற்றும் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் , அரசு நடுநிலைப்பள்ளிகள் , அரசு உயர்நிலைப்பள்ளிகள் , அரசு மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் காலியாகக் கிடக்கும் ஆசிரியர் பணியி டங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது . இந்த வருடம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1…
ஆதார் அட்டை இனி வெறும் 15 நாட்களில் வீடு தேடி வரும்..!
ஆர்டர் ஆதார் மறுபதிப்பு நகல் உங்கள் முகவரிக்கு 15 நாட்களுக்குள் ஸ்பீட் போஸ்ட் வழியாக வழங்கப்படும்...! மத்திய அரசு "ஆதார் அட்டைக்கென்று" தனி ஆணையம் அமைத்துள்ளது. இதன் பெயர் "Unique Identification Authority of India" ஆகும். இந்த ஆணையம் இந்தியா முழுவதும் ஆதா…
பலவகை நோய்களை போக்கும் - அதிமதுரம்
ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்க…
நரம்பு சுருட்டல் எனும் வெரிகோஸ் நோயை குணப்படுத்துவது எப்படி?
வெரிகோஸ் நரம்பு என்பது நரம்பு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையாகும். பொதுவாக சாதாரண நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆனால் வெரிகோஸ் நரம்பில் ரத்தம் பின்னோக்கியும் செல்லும். காரணம் நரம்புகள் ஒன்றோடொன்று பின்னப்பட்டும் திருகியும் காணப்படும். இதனால்தான் அங்கே சிலந்தி போல் நரம்…
உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
திடக்கழிவு, திரவக்கழிவு, வாயுக்கழிவு, சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் மருத்துவக்கழிவு, இவைகளை வாழ்நாள் முழுவதும், சிரமமில்லாமல் நீக்கும், எளிமையான, சுவையான முறை. வெந்நீர்+எலுமிச்சை சாரு+தேன் செய்முறை ஒரு டம்ளர் நீரை குறைந்த தனலில் வைக்கவும் ! கொதிக்க வேண்டியதில்லை ! நாம…
பலவகை நோயிலிருந்து காக்கும் திரிபலா!
தலை முடியில் ஆரம்பித்து, சுவாசம், சருமம், இதயம், செரிமானம், இரத்த பாதிப்புகள், சிறுநீரக, மூட்டு வலிகள் என்று பல்வேறு வியாதிகளின் பாதிப்புகளில் அல்லல் பட்டு வருகிறது, இன்றைய தலைமுறை! மனச் சோர்வு கொள்ள வைக்கும் அலுவல் மற்றும் வாழ்க்கை முறை, ஒய்வுகளுக்கு முழு இடம் கொடுக்காமல், …




















