வரும் கல்வி ஆண்டில் செய்யப்படும் புதிய மாற்றங்கள் என்னென்ன? பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் ஆலோசனை முதலமைச்சருக்கு அளிக்கவுள்ள பரிந்துரையை இறுதி செய்ய ஆலோசனை டிபிஐ வளாகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் கல்வித்துறை இயக்குநர்கள் பங்கேற்பு
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மூன்றாம் பாலினத்தினருக்கு( TRI GENDER) அரசுப்பணியில் பட்டியலினத்தவருக்கு நிகரான வயதுவரம்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் கிரேஸ் பானு அவர்களது பதிவு. தேனிமாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஆராதனா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த காவலர் பணிகோரி தொடர்ந்த வழக்கின் அடிப்படையிலும் உச்சநீதிமன்றதின் நால்சா vs இந்தியா 2014 ல் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் 26.ஜூன்2020 அன்று த…
சுத்திகரித்த நீரை அதிகம் குடித்தால் உடலில் உப்பின் அளவு அதிகரிக்கும்!
உப்பு… அன்றாட உணவில் நாம் அனைவரும் சேர்த்துக் கொள்ளும் ஒரு முக்கியச் சுவை. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்ற பழமொழி உருவாவதற்கு உப்பின் சுவையே காரணம். பிரியாணியோ அல்லது கமகமக்கும் எந்த உணவாக இருந்தாலும் அதில் உப்பு சேர்க்காவிட்டால் சுவைக்காது. ஆனாலும் அளவோடு சேர்க்க வேண்டு…
எந்த நேரத்தில் இளநீரை குடிப்பது உடலுக்கு நல்லது?..!!
இளநீரை குடிப்பதற்கு நேரம் என்பது தேவையில்லை. எந்த சமயத்திலும் வாங்கி., விரும்பி அருந்தும் பானமாகவே இளநீர் இருந்து வருகிறது. அந்த வகையில், எந்த தருணத்தில் இளநீரை அருந்தினால், உடலுக்கு இரட்டிப்பு சக்திகள் மற்றும் நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி நாம் காண்போம். பொதுவாக நாம் இள…
உடல் எடை, இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் கருவேப்பிலை ஜூஸ்
எடை குறைப்பது மிகவும் கஷ்டமான விஷயம் ஒன்றும் இல்லை. ஒழுக்கமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து, தினசரி தவறாமல் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்தால் சரியான எடையை உங்களால் பேன முடியும். நீங்கள் ஏற்கனவே ஆரோக்கியமாக உண்ணும் உணவுகளோடு கறிவேப்பிலை சாற்றையும் அருந்த த…
விட்டமின் டி குறைபாட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்?
தினம் தினம் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான வைட்டமின்கள் எளிமையாக மற்றும் சூரியஒளியினால் கிடைக்கப்பெறுவது வைட்டமின் டி. இந்த வைட்டமின் காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் இயற்கையாகவே நமது உடலின் மீது பட்டு, நமது உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்துக்களை வழங்குகிறது. நமது இந…
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேங்காய்
இது கொரோனா(Corona) காலம். எல்லாரும் தனது நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதற்கு நம் சமையல் அறையிலேயே தீர்வு இருக்கிறது. நீங்கள் தினமும் தேங்காய் (Cocunut) சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமல்ல, இன்னும் பல நன்மைகள் உண்ட…
INSPIRE AWARD - அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு...
2020-21ஆம் கல்வியாண்டில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான INSPIRE AWARD விருதிற்கு அனைத்து பள்ளிகளும் கீழ்க்கண்ட இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்யத் தெரிவிக்கப்படுகிறது. www.inspireawards-dst.gov.in
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக கல்வி இயக்குநர் மாற்றம்!
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உமா, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக மாற்றப்பட்டுள்ளார். பள்ளி கல்வித் துறையின் பாடத்திட்டங்களை கவனிக்கும் துறையான, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் உமா, மூன்று மாதங்களுக்கு மருத்துவ விட…
AICTE - பொறியியல் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு.!
பொறியியல் தொழில்நுட்பக் கல்வி படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை 3 வது முறையாக நீட்டித்து AICTE உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 15 க்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. பொறியியல் கலந்த…
Accountant, Data entry Operator வேலை
பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்துவிட்டு வேலைவாய்ப்பிற்கு காத்திருப்போர் திருப்பூரில் பணிபுரிய விருப்பமா? தற்காலிக வேலை, நிரந்தர வேலை வேண்டுமா? அழைக்கவும் 9150490460. ****************************************** Accountant, Data entry Operator. IVLR group Madurai. Qua…
கல்லூரி கட்டணங்களை 3 தவணையாக வசூலிக்கலாம்- தமிழக அரசு!
கல்லூரி கட்டணங்களை மூன்று தவணையாக வசூலிக்க தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விச…
நீட், ஜே.இ.இ, பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு.
நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழங்கள்,கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இந்த தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான ஜே.இ.இ தே…
ஆன்லைன் வகுப்பு கிடையாது; டிவி மூலமாக வகுப்பு! - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
கோபி: தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வெளியிட்ட அறிக்கை: மார்ச் 24ம் தேதி நடந்த பிளஸ் 2 தேர்வை சில மாணவர்கள் எழுத முடியாத நிலை ஏற்பட்டது. விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை வரும் 27ம் தேதி நடத்தப்படும். மாணவர்கள் படித்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க…
பிளஸ் 2 இறுதி நாள் தேர்வெழுதாத மாணவா்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்
பிளஸ் 2 இறுதி நாள் தேர்வெழுதாத மாணவா்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழகத்தில், 2019-2020 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு, கடந்த மாா்ச் மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. இதில், மாா்ச் …
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்துக்கு வசதி செய்துதரப்படும்- பள்ளி கல்வித்துறை அமைச்சகம்!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்துக்கு வசதி செய்துதரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவும் சூழல் காரணமாக, 10, 11 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 12 ஆம் வகுப்பு எஞ்சிய தேர்வுகளை ஜூலை…
நோய் எதிர்ப்பு சக்தி தரும் கல்யாண முருங்கை
நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளில் கல்யாண முருங்கை இலையும் முக்கியமானதாக இருந்து வருகிறது. முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள்முருக்கு என்று பல பெயர்களிலும் கல்யாண முருங்கை மரங்கள் அழைக்கப்படுகின்றன. அகன்ற பச்சை நிற இலைகளையும், சிவப்பு நிற பூக்களையும் கொ…
12ம் வகுப்பு பொது தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவிப்பு
கொரோனா காலக்கட்டமாக இருப்பதால் பள்ளிகள்,கல்லூரிகள் எப்போது தொடங்கும் என அறிவிக்கப்படாத நிலையில் சமீபத்தில் மத்திய அரசு கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், பிளஸ் 2 இறுதித் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வரும் ஜூ…
ஜூலை 13ம் தேதி முதல் ஸ்கூல்! 'டிவி' மூலம் ஒளிபரப்பு; 'ஆன்லைனில்' வகுப்பு
சென்னை: ''அரசு பள்ளி மாணவர்களுக்கு, வரும், 13ம் தேதி முதல் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்; ஐந்து, 'டிவி' சேனல்கள் வழியாக, 'ஆன்லைன்' வழி பாடங்கள் நடத்தப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தற்போதைக்கு பள்ளிகளை திறக…




















