பொதுமக்கள் தங்கள் வீடுகளின் மின்கட்டண விவரத்தை இணையதளத்தில் தெரிந்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. www.tangedco.gov.in என்ற இணையதள பகுதியில் பில் ஸ்டேடஸ் என்ற பகுதியில் அறியலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பள்ளிக்கல்வி – அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்க 2020-2021 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட பாடநூல்களின் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 2020-2021 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட விலையில்லா பாடநூல்களின் எண்ணிக்கை விவரத்தினை, படிவம் 1 ல் குறிப்பிட்டுள்ளவாறு தலைமையாசிரியர்களிடமிருந்து பெற்று அதனை…
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணாக்கர் சேர்க்கைக்கான அறிவிப்பு.
2020-21 - ஆம் கல்வியாண்டிற்கான மாணவ / மாணவியர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இக்கல்லூரியில் வழங்கப்படமாட்டாது . எனவே அரசு வெளியிட்டுள்ள www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதளத்தில் ( Online ) 20.07.2020 அன்று முதல் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கலாகிறது.
கலை, அறிவியல் படிப்புகளில் சேர 38 மையங்கள்...
தமிழகத்திலுள்ள கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில் அதற்காக 38 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்க…
ஒன்பதாம் வகுப்பு வரையிலான பாடங்களை விடியோ பதிவு செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
ஒன்பதாம் வகுப்பு வரையிலான பாடங்களை விடியோ பதிவு செய்ய தகுந்த ஆசிரியா்களைத் தோவு செய்து, பணிகளை மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: பள…
ஐஐடியில் சேர பிளஸ் 2 மதிப்பெண்கள் தேவையில்லை - மத்திய அரசு
இந்தக் கல்வி ஆண்டுக்கான ஐஐடி மாணவர் சேர்க்கையில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது : ஐந்தக் கல்வி ஆண்டுக்கான ஐஐடி மாணவர் சேர்க்கையில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது…
+2 க்கு பிறகு என்ன படிக்கலாம் என்பது குறித்து முழு விளக்கம்
https://documentcloud.adobe.com/link/review?uri=urn:aaid:scds:US:bd62584f-0130-4595-9204-42b79da6719c
SBI-ல் வீட்டுக்கடன் பெற்றவர்கள் இந்த படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் வீட்டுக்கடன் வட்டி குறைக்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா-ல் வீட்டுக்கடன் பெற்றவர்கள் மேற்கண்ட படிவத்தை பூர்த்தி செய்து தாங்கள் கடன் பெற்ற வங்கி கிளையில் கொடுத்தால் வீட்டுக்கடன் வட்டி 7%-ஆக குறையும். (வட்டி குறைப்பதற்கு உங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.5990. பிடித்தம் செய்யப்படும்) Click Here To Download …
+2 முடித்த பழங்குடியின மாணவர்கள் ஆசிரியர் பணியில் சேர அரசு உதவித்திட்டம் - விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2020
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் 100 பழங்குடியின மாணவ / மாணவியர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி பெற்றவுடன் , அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயப்படிப்பில் ( D.T.Ed. , ) சேர்த்து அவர்கள் அப்பட்டயப்படிப்பை முடித்த பின் தமிழ்நா…
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்க; முத்தரசன்
அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று (ஜூலை 18) அவர் வெளியிட்ட அறிக்கை: "அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓ…
இத செஞ்சிங்கன்னா ஆயுளுக்கும் உங்களுக்கு ஆஸ்துமா வராது..
நாள்பட்ட ஆஸ்துமா குணப்படுத்த முடியாத ஒரு பிரச்சனை. குளிர்காலத்தில் மிக அதிகமாகிவிடும். இதனால் மூச்சு விடாதபடி சளி நுரையீரல் முழுவதும் கட்டிக் கொண்டு, சுவாசிப்பதில் பாதிப்பை தரும். இதற்கு ஆஸ்துமா அட்டாக் என்று பெயர். ஆனால் எப்போதுமே ஆஸ்துமா வராமல் கட்டுக்குள் வைக்க முடியும்.…
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்த் தொற்றை தடுக்கும் அற்புத மருத்துவம்..!
பொதுவாக ஒருவருக்கு சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் திரும்பத் திரும்ப வருகிறது என்றால், அவர் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர் என அர்த்தம்.பலவீனமான உடல் அமைப்பு, மன அழுத்தம், ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய சூழல்,தூக்கமின்மை ,சர்க்கரை மற்றும் புற்றுநோய் பாதிப்பு போன்றவை நோய் எதிர்ப்…
விடுபட்ட தேர்வை எழுதும் +2 மாணவர்களுக்கு ஓரிரு நாட்களில் ரிசல்ட் : அமைச்சர் செங்கோட்டையன்
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடந்த வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்தேர்வுகளில் கலந்து கொள்ளாத 32 ஆயிரம் மாணவர்கள், அந்த தேர்வை எழுத …
அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கடைசி தேதி, கட்டண விவரங்கள் வெளியீடு.
அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க இணையதள வாயிலாக ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவர்கள் www.tngasa.in,www.dceonline.org என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர்கள் இணையதள வாயிலாக சான்றிதழ்…
ஐஐடி மாணவர் சேர்க்கையில் +2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது
நாட்டில் உள்ள மிக முன்னணி பொறியியல் கல்வி நிறுவனமான ஐஐடியில் மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொதுவாக ஐஐடி கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்ப…



















