மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

 மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
பள்ளிகள் திறக்கப்படாத சூழலில், மாணவர்களுக்கு முட்டை, மாணவிகளுக்கு நாப்கின் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் எப்படி வழங்கப்பட உள்ளது என்பதை ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் தெரிவிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Share:

+1 பொதுத்தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) 31.07.2020 காலை 9.50 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

+1 பொதுத்தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) 31.07.2020 காலை 9.50 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நடைபெற்ற மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய மற்றும் 27.07.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறுதேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 31.07.2020 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்கள்…
Share:

இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.

 இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.
இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளில் இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இதில் வகுப்பு வாரியாக மாணவா்களுக்கு எத்தனை மணிநேரம் இணைய வழி வகுப்புகளை நடத்தலாம் என்று கட்டுப்பாடுகள் விதிக்…
Share:

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் ஊதியம் வழங்க ஆணை!

 பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் ஊதியம் வழங்க ஆணை!
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணை வெளியிட்டுள்ளது. மே மாதம் ஊதியம் வழங்கப்படாத நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. பள்ளிகள் திறந்ததும் ஜூலை மாதத்திற்கான வேலை நாட்களுக்…
Share:

2, 3, 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை போன்ற கல்வி சார்ந்த பெருள்களை ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 2, 3, 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை போன்ற கல்வி சார்ந்த பெருள்களை ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை போன்ற கல்வி சார்ந்த பெருள்களை ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் வழங்க பள்ளி உத்தரவு. அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் கல்வி …
Share:

பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட்-31 வரை திறக்க அனுமதி இல்லை - மத்திய அரசு

 பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட்-31 வரை திறக்க அனுமதி இல்லை - மத்திய அரசு
பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது பொதுமுடக்கம் 3-ஆம் கட்ட தளர்வுகள் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட்-31 ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளை ஆகஸ…
Share:

அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரிக்கு 5ம் தேதி முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம்

கூடுவெளி அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் வரும் 5ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு பாலிடெக்னிக் முதல்வர் தங்கமணி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:காட்டுமன்னார்கோவில் தாலுக்கா கூடுவெளி அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் 2020-21ம்…
Share:

கல்வி நிலையங்களில் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்க பட்டியல் வெளியிட வேண்டும்

 கல்வி நிலையங்களில் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்க பட்டியல் வெளியிட வேண்டும்
காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் கல்வி நிறுவனங்களில் தகுதியானவர்களுக்கு 9 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காமல், காலதாமதப்படுத்துவதால் இனியாவது முதுநிலைப் பட்டியல் வெளியிட வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் க…
Share:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜாக்டோ - ஜியோ அமைப்பு வலியுறுத்தல்

 புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜாக்டோ - ஜியோ அமைப்பு வலியுறுத்தல்
காஞ்சிபுரம்: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் மீது புனையப்பட்டுள்ள குற்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்களிடம் ஜாக்டோ - …
Share:

New Education Policy 2020: புதிய கல்விக் கொள்கை என்ன சொல்கிறது?

 New Education Policy 2020: புதிய கல்விக் கொள்கை என்ன சொல்கிறது?
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தேசியக் கல்விக் கொள்கை 34 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 1986-க்கு மாற்…
Share:

பிளஸ்1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

 பிளஸ்1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
சென்னை: மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகும் என்றும், அத்துடன் விடுபட்ட தேர்வுக்கான முடிவுகளும் வெளியாகும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை பிளஸ் 1 தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வில் த…
Share:

ஆன்லைன் மூலம் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது?- மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

 ஆன்லைன் மூலம் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது?- மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு நீட் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும் அல்லது கரோனா சூழல் சரியாகும் வரை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரப்பட்ட வழக்கில் ஆன்லைனில் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்…
Share:

M.Phil படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் அறிவிப்பு

 M.Phil படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் அறிவிப்பு
டெல்லி: 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.  M.Phil படிப்புகள் நிறுத்தம்; அடுத்த 15 ஆண்டுகளில் இணைப்புக் கல்லூரி முறை நிறுத்தம் என உயர்க்கல்வித்துறை செயலாளர் கூறினார்.  பொறியியல் போன்ற உயர் படிப்ப…
Share:

பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் 10 ஆரோக்கிய நன்மைகள்!

பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் 10 ஆரோக்கிய நன்மைகள்!
வாரத்தில் குறைந்தது ஒரு முறையாவது கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் பல நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் மூலமாகவே கிடைத்துவிடுகின்றன. ஆனால் நாம் சரியான சரிவிகித உணவை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். கீரை வகைகளில் …
Share:

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம் !!

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம் !!
அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் இந்த கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிகள் குறித்த பட்டியலை அறிவித்து உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்து பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த பட்டியில் உள்ள கல்லூரிகளை மட்டுமே …
Share:

விவசாயிகள் வங்கி கணக்கில் , ஆகஸ்ட் 1 முதல் , ரூ. 2000 செலுத்தபடும் !! மத்திய அரசு

 விவசாயிகள் வங்கி கணக்கில் , ஆகஸ்ட் 1 முதல் , ரூ. 2000 செலுத்தபடும் !! மத்திய அரசு
கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்பட்ட பண நெருக்கடியை சமாளிக்க , அரசாங்கம் 2 ஆயிரம் ரூபாயை தங்கள் கணக்கில் அனுப்பி விவசாயிகளுக்கு உதவுகிறது. இந்த திட்டத்திற்கு பிரதமர் கிசான் சம்மன் சம்மன் நிதி என பெயரிடப்பட்டது. ஊரடங்கிலிருந்து இதுவரை சுமார் 19,350.84 கோடி விவசாயிகளின் வங்கி கண…
Share:

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களும் அதன் வரலாறும்

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களும் அதன் வரலாறும்
click here to download pdf file
Share:

Professor வேலைக்கு ஆட்சேர்ப்பு! மாதம் Rs.159100/- வரை சம்பளம்!!!

 Professor வேலைக்கு ஆட்சேர்ப்பு! மாதம் Rs.159100/- வரை சம்பளம்!!!
காஞ்சிபுரத்தில் Professor வேலைக்கு ஆட்சேர்ப்பு! மாதம் Rs.159100/- வரை சம்பளம்!!! IIITDM காஞ்சிபுரத்தில் Associate Professors மற்றும் Assistant Professors போன்ற பணிகளுக்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான கல்வித்தகுதி Ph.D முடித்திருக்க வேண்ட…
Share:

கல்வித்தொலைக்காட்சி 1st Standard Online Class Videos :

கல்வித்தொலைக்காட்சி 1st Standard Online Class Videos :
Share:

Categories