தமிழகத்தில் ஆக.24ம் தேதி முதல் 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை: அமைச்சர் செங்கோட்டையன்

11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை வரும் 24ம் தேதி முதல் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான 2020-2021-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக…
Share:

அனைத்து வகைப் பள்ளிகளில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு Emis Id உருவாக்க மேற் கண்ட விவரங்கள் தேவை

அனைத்து வகைப் பள்ளிகளில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு EMIS ID உருவாக்க மேற் கண்ட விவரங்கள் தேவை.  DOWNLOAD IN pdf
Share:

ஓராண்டாக நீடிக்கும் குளறுபடி ஆசிரியர் பல்கலை மீது அதிருப்தி

கடந்த ஆண்டு, பி.எட்., தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை தீர்க்காமல், பல்கலை நிர்வாகம், ஓராண்டாக அலட்சியமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செமஸ்டர் தேர்வுதமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில் செயல்படும், கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., படிப்புகள் நடத…
Share:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சத்தான ஜூஸ்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சத்தான ஜூஸ்!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு சத்தான ஜூஸ் ஒன்றை எப்படி தயாரிப்பது என்பதை இதில் காண்போம். கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழலில், நாம் நமது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக வெயில், மழை என மாறிமாறி வரும் சூழலில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு…
Share:

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.!!

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.!!
TN Medical Services Recruitment Board (TN MRB) அதிகாரபூர்வ இணையதளத்தில் Assistant Medical Officer/ Lecturer Grade II/ Assistant Medical Officer Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக POST GRADUATE DIPLOMA கொடுக்கப்…
Share:

NEET , JEE - தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.!

NEET , JEE - தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.!
நீட், ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26ம் தேதிக்கு முன்பு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நீட் தேர்வை ஒத்…
Share:

Student Admission - அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்.

தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. 1, 6, 9 ஆகிய வகுப்புகளுக்கு புதிய மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா ஊரடங்கினால் ஜூன் மாதத்தில் துவங்கவேண்டிய பள்ளிகளானத…
Share:

மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை திறக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை திறக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவதில் பிரச்சனைகள் அதிகம் இருப்பதாகவும் செப்டம்பர் மாதம் முதல் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிகள் சங்கம் வலியுறுத்தி இருக்கிறது. ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்…
Share:

பிளஸ் 2 மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்கள் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம் - தேதி அறிவிப்பு

12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு அரியர் எழுதிய மாணவர்கள் மறுமதிப்பீடு மற்றும் மறுக்கூட்டலுக்கு விண்னப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது . விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்த பின்பு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி மாணவர்கள்…
Share:

RTE - இலவச மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவக்கம்.

RTE - இலவச மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவக்கம்.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, வரும், 27ம் தேதி துவங்குகிறது. கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மை அந்தஸ்து பெறாத, அனைத்து தனியார் பள்ளிகளிலும், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வக…
Share:

ஆசிரியர்களுக்கு மக்கள் சேவகர் விருது!

ஆசிரியர்களுக்கு மக்கள் சேவகர் விருது!
கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்ட ஆசிரியர்கள் இருவருக்கு மக்கள் சேவகர் விருது வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மருத்துவர்கள், வருவாய் மற்றும் போலீசாருடன் இணைந்து ஆசிரியர்களும் தன்னார்வலராக பணிபுரிந்தனர். அவர்கள், கொரோனா பாதித்த பகுதிகளில் வசிப்போரு…
Share:

6 மாதங்களாக பணத்தை எடுக்காவிட்டால் ஓய்வூதியத்துக்குத் தடை

6 மாதங்களாக பணத்தை எடுக்காவிட்டால் ஓய்வூதியத்துக்குத் தடை
ஆறு மாதங்களாக வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்காதவா்களின் ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கடிதத்தை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் சி.சமயமூா்த்தி அனைத்து மண்டல இணை இயக்குநா்கள் மற்றும் கருவூல அலுவலா்களுக்கு அண்மையில் அனுப்பியிருந்தாா். அத…
Share:

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு இணையவழி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்

தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை முதல் இணையவழி வகுப்புகள் தொடங்கவுள்ளன. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அதேவேளையில் பள்ளிகள், பொறியியல் க…
Share:

"விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்" : இன்று முதல் அமலுக்கு வந்தது!

 "விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்" : இன்று முதல் அமலுக்கு வந்தது!
தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலம் என்பதால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல தொடர்ந்து இ பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. இ -பாஸ் நடைமுறை அமலில் இருந்தாலும் அதை விண்ணப்பித்து பெறுவதில் பெரும் சிரமம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் இன்று …
Share:

பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்
பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யப்படுகிறது. 10-ஆம் வகுப்புத் பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இதனிடையே பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,10-ஆம் வகுப்பு பொதுத்தோவு எழுதிய மாணவா்களின் தற்காலிக மதி…
Share:

ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்த வரைவு நெறிமுறை வெளியீடு

ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்த வரைவு நெறிமுறை வெளியீடு
ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள் அவ்வப்போது ஒப்பந்த முறையில் மீண்டும் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான ஊதியத்தை நிர்ணயிப்பதற்கு தற்போது வரை எந்த வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லை. இதன் காரணமாக, இந்த விவகாரத்தில் பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. இதற்கு தீர்வு காண…
Share:

தொடக்கப் பள்ளித் தமிழாசிரியா்களுக்கு தூயத் தமிழ்ப் பயிற்சியை வழங்க வேண்டும்

தமிழகத்தில் தூயத் தமிழ் பேசும் மாணவா்கள் அதிகளவில் உருவாக வேண்டுமானால் தொடக்கப் பள்ளித் தமிழாசிரியா்களுக்கு தூய தமிழ்ப் பயிற்சியை அரசு வழங்க வேண்டும் என இணையவழி கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சாா்பி…
Share:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மதிப்பெண்ணில் குறைபாடு இருந்தால் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மதிப்பெண்ணில் குறைபாடு இருந்தால் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்ணில் மாணவா்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் அவா்கள் படித்த பள்ளிகளில் திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப…
Share:

அரசுப் பள்ளிகளில் இன்றுமுதல் மாணவா் சோக்கை: விலையில்லா பாடநூல்கள், புத்தகப் பை வழங்கப்படும்

அரசுப் பள்ளிகளில் இன்றுமுதல் மாணவா் சோக்கை: விலையில்லா பாடநூல்கள், புத்தகப் பை வழங்கப்படும்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகைப் பள்ளிகளிலும் 1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கான மாணவா் சோக்கை திங்கள்கிழமை முதல் நடைபெறவுள்ளது. அரசுப் பள்ளிகளில் புதிதாக சோந்தவா்களுக்கு முதல் நாளிலேயே விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை உள்ளிட்ட கல்வி சாா்ந்த ப…
Share:

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் வேலை மொத்த காலியிடங்கள்: 5846

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் வேலை மொத்த காலியிடங்கள்: 5846
. நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் பல்வேறு துறை அலுவலகங்களில் காலியாக உள்ள 5846 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: பணி…
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel