பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு மற்றும் சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை- III லிருந்து உதவியாளர்களாகப் பணி மாறுதல் வழங்குதல் சார்ந்தும் 15.03.2020 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வு பெறுவதற்குத் தகுதிவாய்ந்த நபர…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கல்லூரி மற்றும் பல்கலைகழகங்கள் இறுதி பருவத் தேர்வுகள் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்: கல்லூரிகளுக்கு யூ.ஜி.சி சுற்றறிக்கை!
இந்தியா முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைகழகங்கள் இறுதி பருவத் தேர்வுகள் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்: கல்லூரிகளுக்கு யூ.ஜி.சி சுற்றறிக்கை! இந்தியா முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் பல்கலைக்கழக இ…
EMIS FAQ? - எமிஸ் தளத்தில் உங்கள் சந்தேக கேள்விகளுக்கான பதில்கள்!
கே:1 long absent மாணவர்கள் TC க்கு apply செய்யாமலே common pool க்கு அனுப்பலாமா? ப :1 ஆம் , தெரியாத TC details தகவல்களுக்கு Dummy details பதிவு செய்து common poolக்கு அனுப்பி விடவும் . மாணவர் எப்பொழுது வந்து கேட்டாலும் சரியான தகவல்களை உள்ளீடு செய்து PAST Student list - லிரு…
முழுநேர /பகுதி நேர முனைவர் பட்டச் (Ph.D) சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு -விண்ணப்பிக்க கடைசி நாள்- 30.09.2020
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் முழுநேர /பகுதி நேர முனைவர் பட்டச் (Ph.D) சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு -விண்ணப்பிக்க கடைசி நாள்- 30.09.2020
SSB: கான்ஸ்டபிள் பணிக்கு ஆட்கள் தேர்வு.. 1,522 காலியிடங்கள் !!
இந்திய துணை ராணுவப்படையில் ஒன்றான எஸ்எஸ்பி (Sashastra Seema Bal) படையில், காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிகள் நிரப்பப்படுகிறது. நாடு முழுவதிலும் இருந்து இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் விபரம் பின்வருமாறு: நிறுவனம்: Sashas…
10,12ஆம் வகுப்பு மற்றும் ITI முடித்தவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு.!
எம்ஆர்எப் நிறுவனத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்த ஆண்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவொற்றியூர் பகுதியில் இருக்கும் எம்ஆர்எப்(MRF) நிறுவனத்திற்கு ஆயிரம் வேலையாட்கள் (ஆண்கள்) தேவைப்படுகின்றனர். இந்த வே…
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!
கொரோனா வைரஸ் காரணமாக சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணையை யு.பி.எஸ்.சி மாற்றியது. தற்போது புதிய அட்டவணையின்படி, இந்த தேர்வு வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இன்று சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக…
"கால நீட்டிப்பு செய்ய முடியாது " -அமைச்சர் செங்கோட்டையன்
டெட் தேர்வு எழுதியவர்களுக்கான பணியில் சேரும் கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என கல்வியமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பிற்கு ஆசிரியர் பணிக்கு செல்பவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சூழலில், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்க…
நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் வியப்பூட்டும் சில உடல்நல பயன்கள்!!!
குழந்தையாக இருக்கும் போது நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ள உங்கள் தந்தை வலியுறுத்தி இருப்பார். அதுவும் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்திருந்தால் அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் அதனால் என்ன வந்து விட போகிறது என பல பெண்கள் கேட்டு கொள்கின்றனர். ஆனால் இதனை ஏன் செய்ய வே…
உடல் எடையை கட்டுக்குள் வைக்க!. இதை மட்டும் சரியாக செய்தாலே போதும்..
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் இன்றியமையாது உயிர்நாடியாக விளங்குவது தண்ணீர்தான். 'நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவர் வாக்கில் புதைந்திருக்கும் உண்மையை இவ்வுலகில் ஜீவித்த உயிர்கள் யாவும் உணரும். மூன்றாம் உலகப் போரே உதிக்கலாம் என்கிற சூழ்நிலையைக் கூட உருவாக்கும் அளவ…
நீரிழிவு நோயாளிகளுக்கு கட்டாயம் நடத்தப்பட வேண்டிய பரிசோதனை
இன்றைய காலகட்டத்தில் ஒரு நீரிழிவு நோயாளியின் ஆரோக்கியத்தை பொறுத்தவரை, ஹெச்.பி.ஏ.1.சி. அல்லது கிளைகேட்டட் ஹீமோகுளோபின் அல்லது கிளைகோஹெமோகுளோபின் முக்கிய பங்கு வகிக்கிறது . ஏனெனில் , ரத்த சர்க்கரை அளவை 2 அல்லது 3 மாத காலத்திற்கு ஒரு முறை கண்காணிக்க ஹெச்.பி.ஏ.1.சி. சோதனை மேற்க…
TET தேர்வு எழுதி தேர்ச்சியடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்
டெட் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளில் ஒன்றில் இருந்து எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல வேண்டுமென்றால் ஆசிரியர்…
கல்வி ஊக்கத் தொகையாக ரூ 2.5 கோடி: சூர்யா அறிவிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
'கல்வியே ஆயுதம்; கல்வியே கேடயம்' என்கிற அடிப்படை கொள்கையோடு இயங்கும் அகரம் ஃபவுண்டேஷன் அமைப்பின் வழிகாட்டுதலோடு, கல்வி ஊக்கத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். அதிக பொருளாதார தேவையுள்ள குடும்பத்திலிருந்து ஒரு மாணவ/மாணவிக்கு மட்டும், கல்விக் கட்டணமாக அதிகபட்சம் பத்தாயிரம் ரூ…
பெற்றோர் குவிந்ததால் சிவகங்கை நகராட்சிப் பள்ளியில் 6-ம் வகுப்பில் கூடுதலாக 200 இடங்கள்: நாளை(01.09.2020) முதல் மாணவர் சேர்க்கை!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிப் பள்ளியில் 6-ம் வகுப்பில் விண்ணப்பித்த மாணவர்கள் பலருக்கும் இடம் கிடைக்காததால், கூடுதலாக 200 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி 2013-2014-ம் கல்வி…
அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை 10 லட்சத்தைக் கடந்தது
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிகழாண்டுக்கான மாணவா் சோக்கை 10 லட்சத்தைக் கடந்தது. மேலும் செப். 30-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால் மாணவா் சோக்கை 15 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கரோனா பரவல் காரணமாக தமிழக அரசுப் பள்ளிகளில் …
TRB - Polytechnic |Computer Science & IT ( Maths Unit I Study Material)
TRB - Polytechnic |Computer Science & IT ( Maths Unit I Study Material ) - Srimaan Coaching Centre - Download here
ஆசிரியர் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படுமா?
கோவை மாவட்ட அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை, பதவி உயர்வு வாயிலாக நிரப்ப, விரைவில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்; அப்போதுதான் பள்ளிகள் திறந்த பின், கற்பித்தலில் மட்டும் ஆசிரியர்களால் கவனம் செலுத்த முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.…
தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் - சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!
தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் 1,700 ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 1,700 ஆசிரியர்கள் 2010 - ம் ஆண்டு பணியில் சே…
















