'போராட்டத்தில் பங்கேற்ற, 5,100 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய, அமைச்சர்களை சந்தித்து மனு அளிக்கப்படும்' என, 'ஜாக்டோ - ஜியோ' தெரிவித்துள்ளது. 'ஜாக்டோ - ஜியோ' மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், இரு தினங…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆண் குழந்தைகளிடம் இந்த வார்த்தைகளை சொல்லாதீங்க
பெண் குழந்தைகள் தான் சென்சிட்டிவ். அவர்களிடம் எதையாவது சொல்லி விட்டால் மனம் உடைந்து அழுது விடுவார்கள்’ என்கிற கருத்து பொதுவாக இருந்து வருகிறது. ஆனால் ஆண் குழந்தைகளும் சென்சிடிவ் தான். அவர்கள் அழுது வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்களே தவிர, உள்ளுக்குள்ளே வேதனைப்படுவார்கள். சிறு…
உதட்டு வெடிப்பை குணமாக்கும் சித்த மருத்துவம்
தினமும் காலை மாலை இருவேளை பசும்பாலின் பாலேட்டை உதடுகளின் மீது தடவ வேண்டும். மேலும் கரும்பின் இலைகளைச் சுட்டு சாம்பலாக்கி அதனுடன் பசுமாட்டின் வெண்ணையைக் குழைத்து தடவ உதடு வெடிப்பு நீங்கும். நெல்லிக்காய்ச் சாற்றை அதன் சம அளவு தேனுடன் கலந்து தடவிவர நல்ல பலன் தெரியும். கேரட் சாற…
காலாவதியான ஓட்டுநர் உரிமம் - ஆவணங்களுக்கு மீண்டும் சலுகை!
ஊரடங்கால் முடங்கியுள்ள வாகன இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு போன்றவற்றவை காலவதியாவதால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். இந்நிலையில் மோட்டார் வாகனங்களுக்கான ஆவணங்கள் டிசம்பர் வரை பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓட்டுனர் உரிமம்,…
அக்.5ம் தேதி பள்ளிகளை திறக்க அரசு ஆலோசனை: சுழற்சி முறையில் வகுப்புகள்
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் கல்வி அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அதில், வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தநாள் அரசு விடுமுறை, அதற்கு அடுத்த 2 நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறைகள் என்பதால், அக்டோபர் 5ம் ேததி…
உடல் எடையால் அவதியா? அப்போ நெல்லிக்காய் சாறு சாப்பிடுங்கள்
நெல்லிக்காய் சாறு உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. உடலின் நீர் சத்தினை அதிகரிக்க உதவுகிறது. கண்களுக்குக் குளிர்ச்சி தரும், செரிமானத்தைக் தூண்டும், சிறுநீர் பெருக்கும், குடல் வாயுவை அகற்றும். மேலும், பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமைகிறது. தேவையானவை: நெல்லிக்காய்…
தாம்பூலம் தரிப்பதால் ஏற்படும் நன்மைகள்
தமிழர்களின் பாரம்பரியத்தில் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டு வந்தது. விருந்துகள் மற்றும் வெளியிடங்கள், உறவினர்களின் வீடுகளில் சென்று உணவருந்தும் போது வெற்றிலை போடும் பழக்கம் கடைப்பிடிக்கபட்டு வந்தது. எளிமையான உணவு நிம்மதியான உறக்கம், கடினமான உடல் உழைப்பும் நம் தம…
செரிமான பாதையில் உள்ள கோளாறுகளை சரிசெய்ய...
தினமும் உணவு உட்கொண்ட பிறகு வெந்நீர் அருந்துவது சிறந்தது. வெந்நீர் அருந்துவதால் உணவு சீக்கிரமாக செரிமானம் ஏற்படுகிறது. மேலும் வயிறு உப்பசம் குறையும். இஞ்சியில் உள்ள அமிலம் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. தினந்நோறும் இஞ்சியை சிறு துண்டாகவும் உண்டு வரலாம் அல்லது இஞ்சி டீயாகவும் பர…
சர்க்கரை நோய், ரத்தப்போக்கு கட்டுப்படுத்தும் அதிவிடயம் பூ
மலைப்பகுதிகளில் அதிக அளவில் வளரும் குருஞ்செடியான அதி விடயம், அளவில் பெரிய இலைகளையும், நீல வண்ணத்தில் மிளிரும் மலர்களையும் கொண்டது. வெண்ணிற சதைப் பற்றைக் கொண்ட, அதி விடயத்தின் சாம்பல் வண்ண வேர்களே, மிக்க மருத்துவப் பலன்களைத் தருவதாகத் திகழ்கின்றன அதிவிடயம் கடுக்காய் ஓமம் மூன்…
INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையான விவரங்கள்
1. முதலில் பள்ளியின் U DISE NUMBER யை update செய்யவும். 2. 6 முதல் 10 வகுப்பு வரை அதிகபட்சமாக 5 மாணவர்களை தேர்வு செய்யவும். தேர்வு செய்யும் போது ஒரே வகுப்பிலிருந்து 5 மாணவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.(5 க்கும் குறைவான மாணவர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்) 3. மாணவர்கள் விவரங…
வாரிசு வேலை வழங்க கோரிய வழக்கு: டிசம்பருக்குள் பணி வழங்க உயர்நீதிமன்றம் ஆணை!
கருணை அடிப்படையிலான வாரிசு வேலை கேட்டு மனு செய்தவரின் கோரிக்கையை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றாவிட்டால், கடலூர் மாவட்ட ஆட்சியரின் ஊதியத்திலிருந்து பிடித்து செய்து மனுதாரருக்கு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ரவி எ…
யோகா, இயற்கை மருத்துவம் - பிஎன்ஒய்எஸ் மருத்துவ பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்
யோகா மற்றும் இயற்கை மருத்துவம் - பிஎன்ஒய்எஸ் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாடு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூர…
புதிய இந்தியா, புதிய தேவை ஆகியவற்றை புதிய கல்விக் கொள்கை பூர்த்தி செய்யும் : புதிய கல்வி கொள்கை மாநாட்டில் பிரதமர் உரை
புதிய கல்வி கொள்கை தொடர்பான மாநாட்டில், காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் பள்ளிக் கல்வி பற்றிய இரண்டு நாள் மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்று…
பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்குவது எப்போது?: விரைவில் அறிவிப்பை வெளியிடுகிறது தமிழக அரசு
அக்டோபர் மாதத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளும், அதனைத்தொடர்ந்து படிப்படியாக இதர வகுப்புகளும் தொடங்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே விருப்பப்படும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசும் கூறியுள்ளது. மேலும் வரும் 21ம் த…
எளிதாக கடன் பெறலாம் - எஸ்பிஐ வங்கியின் புதிய அதிவேக திட்டம்..!
இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பல்வேறான் கடன் சலுகைகளை அரசு ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது. அதில் பொதுத்துறை நிறுவனமான SBI வங்கி அதிவேக கடன் ( Express loan )என்ற திட்டம் மூலம் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அறிமுகபடுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அ…
உடல் எடையைக் குறைக்க உதவும் 'காளான்'
சைவ உணவுகளில் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான உணவு காளான். காளானில் அதிகமான புரோட்டீன் இருப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதும்கூட காளானில் குறைவான கலோரிகள் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் காளான் உதவும். எந்தவகையான காளானா…









