பள்ளிகளை எப்போது திறப்பது, பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்கலாமா என்பது உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பா…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
IFHRMS - ல் payslip பார்க்கும் வழிமுறை
தங்கள் cell phone க்கு SMS ஆக BZ-ifhrms என்று வரும் அதில் உள்ள 11 இலக்க எண் தான் தங்களுக்கு என்று ஒதுக்கீடு செய்த எண். எனவே இனிமேல் தாங்கள் இந்த எண்ணை தான் பயன் படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் இது போன்று தங்கள் மாத ஊதியம் எவ்வளவு என்று வந்து விடும். இனி pay slip ifhrms ல் …
'இனி நம்பர் பிளேட் இப்படி தான் இருக்க வேண்டும்
சென்னை காவல்துறை வெளியிட்டிருக்கும் விதிமுறைகள் படி நம்பர் பிளேட் இல்லாவிடில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. சென்னை மாநகரில் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வை…
உடல் எடை குறைப்பு, உடல் சூடு, இரத்த சோகை, இதய நோய் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து - கம்பு
தானிய உணவு வகையான கம்பு , புரோட்டீன் மற்றும் அதிக நார்ச்சத்து, வைட்டமின் ஈ, பி , நியாசின், தையமின், ரிபோஃப்ளேவின் போன்றவைகளைக் கொண்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்றவகளும் கம்பு உணவில் அடங்கியுள்ளன.தினமும் காலையில் இரண்…
உடல் எடை மற்றும் தொப்பை விரைவில் குறைய, கருஞ்சீரகத்தை இப்படி பயன்படுத்துங்கள்!
நிறைய பேர் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு உணவுப் பழக்கங்கள் காரணமாக அதிகமான உடல் எடை மற்றும் தொப்பை வந்துவிடுகிறது. அதிக உடல் எடை என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியமான முறையில் வாழ்வதே நல்ல பயனளிக்கும். எனவே தேவையில்லாத அழுக்குகளை நீக்கி தொப்பையை குறைக்க கருஞ்சீரகத்…
சாப்பிடும்போது செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை!
பொதுவாக சாப்பிட அமரும் போது மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். கடும் கோபத்தோடு சாப்பிட்டால், நாம் சாப்பிடும் சாப்பாடு விஷமாகி விடும். அதனால் மனது அமைதியாக இருக்க வேண்டும். உணவைப் பரிமாறிய பின் ஓரிரண்டு நிமிடங்கள் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்கிறார்கள். அந்த உணவைப் ப…
இன்ஜி., கல்லுாரிகளில் அதிக கட்டணம் வசூலா? விசாரணை நடத்த சிறப்பு கமிட்டி அமைப்பு!
மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும், இன்ஜினியரிங் கல்லுாரிகள் குறித்து விசாரணை நடத்த, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் இடம் பெற்ற கமிட்டி அறிவிக்கப் பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான, இன்ஜினியரிங் சேர்க்கை, ஆன்லைன் கவுன்சிலிங், அக்.,1ல் துவங்கியுள்ளது. நான்கு கட்டம்…
SBI - சிறப்பு அதிகாரிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு.
பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Specialist Cadre Officer காலியிடங்கள்: 92 தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட…
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - 6 ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு வாய்ப்பு.
தமிழகத்தில்கொரோனா. காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால், 6. ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஆசிரியர் நியமனம் நடைபெற வாய்ப்புள்ளது. அதேசமயம், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டு 'ககொரோனா ஏற்படுத…
Aadhaar இல் பெயர், முகவரி, பிறந்த தேதி புதுப்பிப்புக்க எந்த ஆவணங்கள் தேவை?
ஆதார் வழங்கும் அமைப்பு யுஐடிஏஐ இது குறித்த தகவல்களை வழங்கியுள்ளது. ஆதாரில் உங்கள் பெயர், முகவரி அல்லது பிறந்த தேதியை புதுப்பிக்க விரும்பினால், பயன்படுத்தப்படும் ஆவணம் உங்கள் பெயரில் உள்ளது மற்றும் செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்தவும். அடையாள ஆதாரத்திற்காக 32 ஆவணங்களை ஆதா…
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை
Neyveli Lignite Corporation Limited (NLC) அதிகாரபூர்வ இணையதளத்தில் Apprentice Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Diploma, B.E/B.Tech கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்ப…
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற ஜேஇஇ அட்வான்ஸ்டு தோவு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) இளநிலை பொறியியல் படிப்பில் சோந்து பயில்வதற்காக ஜேஇஇ மெயின் தோவு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. நாடு மு…
சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கு ஆன்லைனில் இலவச வகுப்பு: இன்று முதல் 6 நாட்கள் நடைபெறும்
சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கான ஆன்லைன் இலவச பயிற்சி வகுப்புக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இன்று தொடங்கி 6 நாட்கள் நடைபெறும் இந்த வகுப்பில், தேர்வுக்கு தயாராவோர் மட்டுமின்றி ஆர்வமுள்ளவர்களும் கலந்துகொள்ளலாம். இதுதொடர்பாக தமிழக அரசின் அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவன…
10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் இரு மாதங்கள் தள்ளி வைக்க திட்டம்
தமிழக பாட திட்டத்தில்10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை இரு மாதங்கள் தள்ளிவைக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக 2019 - 20ம் கல்வி ஆண்டில் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு…
ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம் மாற்றம் செய்ய அரசு மறுப்பு
'ராணுவத்தினருக்கான, ஒரு பதவி, ஒரே ஓய்வூதிய திட்டம் அரசின் கொள்கை முடிவு; இதில் திருத்தம் செய்வது தொடர்பாக பிரச்னையில் நீதிமன்றம் தலையிட முடியாது' என, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராணுவத்தினருக்கான, ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை மத்திய அரசு அம…
அரியர் தேர்வு வழக்கு: உயர்கல்வித்துறை அமைச்சர் முதலமைச்சருடன் ஆலோசனை
அரியர் வழக்கு தொடர்பாக முதலமைச்சருடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல் உள்ளிட்ட நிகழ்வுகளால் தமிழ்நாட்டில் கலை, பொறியியல் கல்லூரியில் அரியர் வைத்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று முதலமைச்சர் எடப்பாடி ப…
1ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படிக்கும் மாணவர்களுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு.
1ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படிக்கும் மாணவர்களுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்…
சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு - சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகள் இன்று நடந்தன மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக உருவாக்கப்படும் பணியிடங்கள் மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. இவற்றில் சிவில் சர்வீஸ் தே…
நோயை குணப்படுத்தும் அதலைக்காய்
முன்னோர்கள் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றி நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ்ந்தனர். தேவையற்றவைகளை உண்டு பலர் வயிற்றை குப்பை தொட்டியாக்கி விட்டனர். உடல் பருத்து 30 வயதிலேயே இருதய கோளாறு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகி வாழ்நாட்களை குறைத்து க…
வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்தால்.......
நாம் அடிக்கடி உணவில் வாழைத்தண்டு சேர்த்து கொண்டால் சிறுநீரக கற்கள் கரையும். அதுமட்டுமல்லாது சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும். இந்த வாழைத்தண்டில் அதிகளவில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து சிருப்பதால் உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும். மேலும…







