தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், மாவட்ட பொதுக்குழு கூட்டம், காணொலி காட்சியில், நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் அருள்செல்வன், மகளிர் அணி செயலாளர்கள் ரேணுகாதேவி, புரட்சிமணி ஆகியோர் பேசினர். நிறுவனத் தல…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சென்னை பெட்ரோலியம் துறையில் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!
Chennai Petroleum Corporation Limited அதிகாரபூர்வ இணையதளத்தில் Apprentice காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th, 12th, Any Degree, MBA, MCA கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்…
வேளாண் பட்டயப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும் தேதி அறிவிப்பு
தமிழ்நாடு வேளாண் பல்கலை கல்வி நிலையங்களில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, 3,644 விண்ணப்பங்கள் வந்துஉள்ளன. தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், தமிழகத்தில் மூன்று உறுப்பு கல்வி நிலையங்கள் மற்றும் 10 இணைப்பு கல்வி நிலையங்கள் உள்ளன. இதில், வேளாண்…
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: முதல் சுற்று கலந்தாய்வில் குறைந்த இடங்களே நிரம்பின
தமிழக பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் 461 பொறியியல் கல்லூரியில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முன்னதாக, கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து …
இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வும் ரத்தாகிறது?
கொரோனா நோய் பரவல் காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், காலாண்டு தேர்வை போல, இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வும், ரத்து செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா ஊரடங்கு காரணமாக, மார்ச், 24ல், பள்ளிகள…
டிஎன்பிஎஸ்சி மோசடி: 43 அரசு ஊழியர்கள் இடைநீக்கம்
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு, குரூப்-2ஏ தேர்வு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளில் முறைகேடு செய்ததாக 97 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் 94 பேர் அரசுப் பணிகளில் இருந்ததால், அவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஏற்கெனவே…
மெல்லோட்டம் செய்முறையால் கிடைக்கும் பலன்
மெல்லோட்டம் என்பது ஓட்டத்திற்கும், நடைக்கும் இடைப்பட்டதாகும். மெல்லோட்டத்தின் பலன்களைத் தெரிந்து கொள்வது அவசியம். 1)நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகிறது. 2)கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களை வீரியத்துடன் செயல்படச் செய்கிறது. 3) நம் உணவின் மூலம் நம் உடலில் தோ…
உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும் கம்ப்யூட்டர் பணிகள்
இன்றைக்கு ஐ.டி துறை மட்டுமல்லாமல் எல்லா நிறுவனங்களுமே கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டு விட்டன. மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என்றிருக்கும் பலர் சரியான நேரத்துக்கு சாப்பிடுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் பணியைத் தொடர்வதால் அவர்கள் உண்ட உணவு செரிமான…
தினமும் ஒரு தேக்கரண்டி மிளகுத்த்தூள் சாப்பிடுங்க.
10 மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. அதற்கேற்ப நமது பாரம்பரிய சமையலில் காரத்திற்கு மிளகும், இஞ்சியுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. மேற்கத்திய நாடுகளைக் கண்டு நாமும் மிளகாயை அதிகம் பயன்படுத்த துவங்கி விட்டோம். ஆனால் நமது பாரம்பரிய முறைப்படி மிளகை பயன்படுத்த…
வயிற்றுப் புண் பிரச்சனையைப் போக்கும் கருஞ்சீரகம்
வயிற்றுப் புண் ஏற்பட்டுச் சிரமப்படுபவர்கள் கருஞ்சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்வதால் வயிற்றில் ஏற்பட்ட புண்கள் அனைத்தும் சீக்கிரம் ஆறிவிடும். மருந்து, மாத்திரைகளை விட கருஞ்சீரகம் இந்தப் பிரச்சனையை நிவர்த்தி செய்ய பெரிதும் உதவுகிறது. அ…
பல வியாதிகளை குணப்படுத்தும் முருங்கைக்காய் சூப் !!
முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களுமே அபரிமிதமான பயன்களை அள்ளி வழங்குகின்றன. அதிலும் முருங்கைக்காயில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை தினமும் சூப் வைத்து குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உடலில் சேர்கின்றன. இதனால் உடல் வலிமை பெறுவதோடு ஆரோக்கியமாகவும் இருக்கலாம். மருத்துவச…
'தீராத அல்சர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு'..
அடிக்கடி உணவில் மணத்தக்காளி கீரை சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். தொடர்ந்து பச்சை வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள குடல்களில் பழுதுபட்ட லேசாக உள்ள சவ்வு தோள்கள் வளர செய்து வயிற்று புண்ணை விரைவில் ஆற்றிவிடும். பாகற்காயை உணவில் சேர்த்து கொண்டால் வயிற்றில் உள்ள கிரும…
உடம்புவலி, கண்வலி, ஆறாத புண் குணமாக...
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும். விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும். மருத்துவச் செய்திகளை மேலும் படிக்க பசுவின் ப…
உடற்பயிற்சியின் அவசியம் என்ன தெரியுமா?
உடற்பயிற்சி செய்யாத, எடை அதிகமுள்ள பெண்களுக்கு, பெருங்குடலில் டைவெர்டிகுலர் என்ற நோய் ஏற்படக்கூடும். வாழ்க்கைமுறை, உடல் எடை, குடலின் மாறுபாடு போன்றவற்றுக்கு இடையேயான தொடர்புகளைக் கண்டறிய நடத்தப்பட்ட ஸ்வீடிஷ் ஆராய்ச்சியில், குடலின் உட்பகுதியில் உப்பலான பைகள் போன்ற அமைப்பு ஏற…
டிச.1-ஆம் தேதிக்குள் பி.இ. முதலாமாண்டுவகுப்புகளைத் தொடங்க ஏஐசிடிஇ உத்தரவு
பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு டிச.1-ஆம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏ…
மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு - ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல் வெளியீடு.
EXAMINATION HELD ON 27.07.2019 FN , 28.07.2019 FN & 29.07.2019 FN AND AT THE ORAL TEST HELD ON 19.10.2020 FN & AN RELATING TO THE POST OF DISTRICT EDUCATIONAL OFFICER IN SCHOOL EDUCATION DEPARTMENT INCLUDED IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE,2014-2015, 201…
தமிழகத்தில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்படுகிறது: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்படுகிறது என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் அமையும் இந்த கேந்திரிய வித்தியாலயா மிகச்சிறந்த , தரமான பள்ளிக் கல்வியைத் தரும் விதமாக அமையும் என்று …
BE, ITI முடித்தவர்களுக்கு ரூ.42,000 சம்பளத்தில் வேலை !!
இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : IIT Delhi பணியின் பெயர் : Project Assistant மாதச் சம்பளம்:ரூ42000 கல்வி தகுதி : ITI, Diploma மற்றும் BE தே…









