மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் பட்டியல் ( மாவட்ட வாரியாக, நீட் மதிப்பெண்களுடன் முழு விபரம்)

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் பட்டியல். All HM's should ensure these candidates should apply for UG medical course. Please instruct your district coordinator to ensure & monitor. List of elig…
Share:

Minority Scholarship - Date Extended To Apply

Minority Scholarship - Date Extended To Apply
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகைக்காக மாணவர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யம் தேதி நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Minority Scholarship - Date Extended To Apply November 30. ( 30.11.2020 )
Share:

அன்னை தெரசா பல்கலை., எம்.பில்., படிப்பு குறித்த RTI பதில் !

அன்னை தெரசா பல்கலை., எம்.பில்., படிப்பு குறித்த RTI பதில் !
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஒரு UGC அங்கீகாரம் பெற்ற மாநில அரசு பல்கலைக்கழகம் என்பதால் பல்கலைக்கழக கல்விக்குழு மற்றும் ஆட்சிக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு UGC விதிமுரைப்படி நடத்தப்படுகிறது எனவே முழுநேர ( Full - Time ) மற்றும் பகுதிநேர ( Part - Time ) கல்வி முறையில் M.P…
Share:

தொலைதூரக் கல்வி மாணவா் சோ்க்கைக்கு நவ.30 வரை அவகாசம் நீட்டிப்பு.

தொலைதூரக் கல்வி மாணவா் சோ்க்கைக்கு நவ.30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு: நாடு முழுவதும் 2020-21-ஆம் கல்வியாண்டில் திறந்தநிலை, இணையவழி மற்றும் தொலைத்தூரக்…
Share:

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் இடஒதுக்கீடு நடப்பு ஆண்டிலேயே அமல்: முதல்வா் அறிவிப்பு

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு முறை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவரின் 113…
Share:

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு: பங்கேற்கும் மாணவா்கள் கவனத்துக்கு...

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள், கல்லூரிகளைத் தோ்வு செய்யும் முன்பு அதன் கட்டண விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ளுமாறு மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. அரசால் ஏற்று நடத்த…
Share:

வீதிகளே வகுப்பறைகள்...

வீதிகளே வகுப்பறைகள்...
பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் ஒரு நாள் மரத்தடி, ஒரு நாள் கோயில் , ஒரு நாள் தார்சாலை, என ஒவ்வொறு நாளின் சந்திப்பும் அவர்களாளேயே தீர்மானிக்கப்படுகிறது.. சுவர்களுக்குள்ளிருக்கும் கட்டுபாடுகள் இல்லாத இந்த வீதி வகுப்புகள் அவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் புதிய புதிய அனுபவங்களை …
Share:

சளி தொல்லையில் இருந்து விடுபட தேங்காய்எண்ணெய் கற்பூரம்

தேங்காய் எண்ணெய் விட்டு அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் சூடேறியது அதில் கற்பூர வில்லைகள் சேர்த்து, சூடு ஆறியதும் முகம், நெற்றி, மூக்கு, மூக்கை சுற்று. முதுகுப்பகுதி, கழுத்திலிருந்து மார்பு வரை என்று இலேசாக தடவுங்கள்.  தினமும் 4 ல் இருந்து 6 முறை இதை தடவி வந்தால் நெஞ…
Share:

நீரிழிவு நோயிலிருந்து விடுபட உதவும் உடற்பயிற்சிகள்

நீரிழிவு நோய்க்கு அதிகமான தீர்வு தரக்கூடியதாகதான் உடற்பயிற்சி என மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் தண்டால் செய்வது. குறைந்தது 50 தண்டாலாவது செய்யுங்கள். வாக்கிங் போவது சைக்கிள் ஓட்டுவது மன அழுத்தம் இல்லாமல் இருப்பதற்காக யோகா செய்வது. இந்த நான்கு உடற்பயிற்சிகளையும் தினமும் செய்…
Share:

இதய அடைப்பை தடுக்கும் திராட்சை ஜூஸ்

தினம் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடிப்பதால் அதில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கருப்பு திராட்சை ஜூஸ் குடித்து வருவதால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைவதாக கூறப்படுகிறது. திராட்சை ஜூஸை தினமும் குடித்து வந்தால் இதயத்தில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கி…
Share:

செரிமான கோளாறுகளை தடுக்கும் கம்பு

கம்பு நார்ச்சத்து அதிகம் கொண்டதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் வயிற்றில், புண்கள் கொண்டவர்கள் தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய சக்தி கொண்டது. கம்பு உண்பதால் உடல் எடை…
Share:

காமாலையை கட்டுப்படுத்தும் உலர்திராட்சை

உலர்ந்த திராட்சை உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன. பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பெறப்படும் இந்த உலர்ந்த திராட்சை. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நோய் குணம…
Share:

வலி வீக்கத்தை குறைக்கும் எலுமிச்சை பழ ஜூஸ்

ஜீரணத்தை அதிகப்படுத்தும் அமிலத்தன்மையை சமன் செய்யும் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நாம் இப்பொழுது தெரிந்து கொள்வோம். நோய் எதிர்ப்பு செல்களை பலப்படுத்தும். குளிர்காலத்தில் நோய்கள் வராமல் தடுக்கும் ஜலதோஷம் ஏற்படுவதையும் தடுக்கிறது. வீக்கங்கள் உடலின் உள்…
Share:

நரம்பு தளர்ச்சிக்கு நல்ல பயன் தரும் பெருங்காயம்

நரம்பு தளர்ச்சி நோயால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும் வலிப்பு நோயிலும் இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகள் போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் பெருங்காயம் நல்ல மருந்தாக பயன்படுகிறது. பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற பெருங்காயத்தை பயன்படுத்துகிறோம். எண்ணெயில் கரைத்து காயம…
Share:

தொலைதூரக் கல்வி மாணவா் சோக்கைக்கு நவ.30 வரை அவகாசம் நீட்டிப்பு

தொலைதூரக் கல்வி மாணவா் சோக்கைக்கு நவ.30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு: நாடு முழுவதும் 2020-21-ஆம் கல்வியாண்டில் திறந்தநிலை, இணையவழி மற்றும் தொலைத்தூரக் க…
Share:

EQUIVALENCE OF QUALIFICATION- G.Os -30 pages

CLICK HERE TO DOWNLOAD-EQUIVALENCE G.Os
Share:

ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல்; ரிசர்வ் வங்கி அதிரடி!

பெரிய தொகைக்கான அதாவது ரூ.50 ஆயிரத்திற்கும்மேல் காசோலைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும்போது சம்மந்தப்பட்ட வங்கிக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த காசோலை மூலம் பணம் பெறவோ, பணம் செலுத்தவோ முடியாது என்ற புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி ஜனவரி 1 முதல் அறிமுகம் …
Share:

அனைத்து பல்கலைகளிலும், 'அரியர்' தேர்வு முடிவுகளை, விரைவில் வெளியிட உயர் கல்வித்துறை உத்தரவு.

கல்லுாரிகளில் அதிக காலியிடங்கள் உள்ளதால், அனைத்து பல்கலைகளிலும், 'அரியர்' தேர்வு முடிவுகளை, விரைவில் அறிவிக்கும்படி, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் செமஸ்டர் தேர்வுகளை, தமிழக உயர் கல்வித்துறை ரத்த…
Share:

புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்து, தமிழக உயர் கல்வித் துறை, மீண்டும் ஆலோசனை!

புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்து, தமிழக உயர் கல்வித் துறை, மீண்டும் ஆலோசனை நடத்த துவங்கியுள்ளது. தமிழகத்தில், புதிய கல்விக் கொள்கைக்கு, அரசியல் கட்சிகள் தரப்பில், முரண்பாடான கருத்துக்கள் நிலவின. இதையடுத்து, 'நிபுணர் குழு அமைத்து, கல்விக் கொள்கை தொடர்பான ந…
Share:

Total Pageviews

Categories