ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை ஆன்லைனில் புதுப்பிக்கலாம், இதற்க்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்..! ஆதார் (Aadhaar) பல வசதிகளுக்கு அவசியமாகிவிட்டது. பல அரசாங்க திட்டங்களை (Government Schemes) பெறவும் மற்றும் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யவும், ஆதார் அட்டை கட்டாயம். எனவே…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மாப்பிள்ளை சம்பா
மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த அரிசியில் புற்று நோயை தடுக்கும் ஆக்டாபீ நோயிக் அமிலம் மீத்தைல் ஈஸ்டர் வேதி பொருட்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹெக்சாடீக் நோயிக் அமிலம் மஞ்சள் காமாலை, பால…
ஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்
ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து லேண்ட்லைன் தொலைபேசியிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள பூஜ்யம் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ' லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்கும…
உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க.
உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்கள் அனைவரும் அதனை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தங்களின் உணவு பழக்கத்திலும் பல்வேறு மாற்றங்களை செய்கின்றன. அவ்வாறு கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு, உடலுக்கு தேவையான மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட சத்துக்கள…
மலச்சிக்கலை முற்றிலும் அகற்றும் பயிற்சி!
பொதுவாக மலச்சிக்கல் பலவிதமான காரணங்களால் ஏற்படுகிறது.அதில் மிகவும் முக்கியமான காரணம் கருதப்படுவது தண்ணீர் பற்றாக்குறைதான். உடலில் நீர்சத்து குறையும் போது, குடல்களில் உள்ள தசைகள் சுருங்கி தேவையற்ற கழிவுகள் வெளியேற முடியாமல் உள்ளே தேங்கிவிடுகின்றன. இதன் காரணமாக வயிற்று வலி உண்ட…
யாரெல்லாம் பாதம் சாப்பிடக் கூடாது தெரியுமா?
நம் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க நாம் அனைவரும் கடுமையாக உழைக்கிறோம், ஒவ்வொரு நாளும் நம் அனைவருக்கும் நல்லது என்று ஒன்றை உட்கொள்கிறோம். இத்தகைய சூழ்நிலையில், கொட்டைகளில் உள்ள பாதாம் அதிக சத்தான உணவாக கருதப்படுகிறது. உண்மையில், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஈ, ஃபைபர் மற்ற…
குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் C உணவுகள்
நமது உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றால் அதற்கென்று சில அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அவசியம். அதில் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துதான் வைட்டமின் C. ஏனெனில் இந்த வைட்டமின் C ஊட்டச்சத்து நம் உடலில் ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்கள் போல செயல்படுகிறது. இது நமது உடலுக்குத் தேவையான நோ…
மாணவர்களுக்கு ஆன்-லைன் வகுப்புகள் இன்று கிடையாது.
நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்- லைன் வகுப்புகளுக்கும் புதன்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக புதிய திட்டம்
யு.பி.எஸ்.சி., - ஐ.ஐ.டி., மற்றும் 'நீட்' உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும், தலித் மற்றும் ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு, மத்திய அரசு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதில், 50 சதவீத மாணவர்கள், தாங்கள் விரு…
டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை!!!!
வருகின்ற டிசம்பர் 1 முதல் வங்கி சேவையில் சில மாற்றங்கள் அமலாகவுள்ளது. அவை உங்கள் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்பதால் அதனை பற்றி கூடுதல் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். ரியல் டைம் மொத்த தீர்வு முறை (RTGS) பெரிய மதிப்பு பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்பட…
Cyclone Nivar | வானிலை ஆய்வு மையம் விடுக்கும் வண்ண அலெர்ட்கள் குறித்த விளக்கம்.
Cyclone Nivar | வானிலை ஆய்வு மையம் விடுக்கும் வண்ண அலெர்ட்கள் எவற்றை உணர்த்துகின்றன.. விளக்கம் என்ன? புயல் மற்றும் மழைக்காலங்களில் ரெட் அலெர்ட், எல்லோ அலெர்ட் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி நாம் கேட்கிறோம். காலநிலை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்…
NTSE - பள்ளி மாணவர்களின் விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது எவ்வாறு? இயக்குநரின் அறிவுரைகள்!
NTSE - December -2020 - பள்ளி மாணவர்களின் விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது சார்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்..
நிவர் புயல் இப்போது எங்கே இருக்கு என்று பார்க்க வேண்டுமா? Live Update
இந்த வெப்சைட் லிங்கில் கிளிக் செய்து புயல் போகும் பாதையை அறிந்து கொள்ளலாம். Website: windy.com
தமிழகத்தில் நாளை பொது விடுமுறை.
நிவர் புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..
24.11.2020 மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலமைச்சர் உத்தரவு புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்.
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய, சம்பந்தப்பட்ட பணியாளர் சங்கங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய, சம்பந்தப்பட்ட பணியாளர் சங்கங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் பணிய…
CPS-புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி முதல்வருக்கு மின்னஞ்சல் (EMAIL ) அனுப்பும் போராட்டம்
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி முதல்வருக்கு மின்னஞ்சல் (EMAIL ) அனுப்பும் போராட்டம் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது . அதில் தமிழக முதல்வருக்கு அனைத்து துறையிலும் உள்ள சிபிஎஸ் ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களும…












