'ஆன்லைன்' வகுப்புகள் மீண்டும் துவக்கம்

'நிவர்' புயலுக்கான அரசு விடுமுறை முடிந்துள்ள நிலையில், பள்ளி, கல்லுாரிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் மீண்டும் துவங்கின. தமிழகத்தில், கொரோனா ஊரடங்கால் மார்ச்சில் மூடப்பட்ட பள்ளி, கல்லுாரிகள், இன்னும் திறக்கப்படவில்லை. அரசு பள்ளிகளில் கல்வி, 'டிவி' வழியாக …
Share:

"டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்" : அமைச்சர் திட்டவட்டம்!

முதுநிலை மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்களின் நலன்கருதி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் முது…
Share:

சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..!

நாம் பெரும்பாலும் கறிவேப்பிலையை சமையலுக்கு பயன்படுத்துகிறோம், இது உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால், உங்கள் உணவில் தாராளமாக கறிவேப்பிலை சேர்க்கலாம். ஆயுர்வேதத்தில் கறிவேப்ப…
Share:

மூட்டு வலி, உடல் சூட்டை தணிக்க வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்க..

வெயிலில் அதிக நேரம் அலைந்து திரிபவர்களுக்கு ஏற்படும் நீர்க்கடுப்பு பிரச்சனையை சரிசெய்ய, ஒரு வெங்காயத்தை நறுக்கி அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி சிறிது நேரம் ஆறவிட்டு குடித்தால் நீர்க்கடுப்பு சரியாகும். வெயில் காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணத்தால் சி…
Share:

Diploma, Degree, BE HDFC பேங்கில் 3000 காலியிடங்கள்.

HDFC Bank அதிகாரபூர்வ இணையதளத்தில் Officer காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Diploma, Degree, BE கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (All Over India) கொடுக்கப்பட்ட…
Share:

பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய ரசாயன ஆய்வகத்தில் டெக்னீசியன் வேலை

மகாராஷ்டிரம் மாநிலம் புணேயில் செயல்பட்டு வரும் தேசிய ரசாயன ஆய்வகத்தில் புதியதாக டெக்னீக்கல் அதிகாரி, டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Share:

சளி, இருமலுக்கு மட்டுமல்ல.. உடல் எடையையும் குறைக்கும் ஏலக்காய்!

புரதம், பொட்டாசியம், இரும்பு, சோடியம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், விட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகிய சத்துகளைக் கொண்ட ஏலக்காய் வாசனைப் பொருள் மட்டுமின்றி பல மருத்துவ பலன்களைக் கொடுக்கவல்லது. ► ஏலக்காயில் உள்ள மெலடோனின், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. இதனால் உடல் எடை கு…
Share:

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த. இதையெல்லாம் கடைபிடியுங்கள்

நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் எந்த நோயும் உங்களை அணுக அஞ்சும். குறிப்பாக கொரோனா நோய்களை விரட்ட சிறந்த வழி. இதற்கு உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டியது அவசியம். இதற்கு உதவும் வழிமுறைகளை இதில் காண்போம். ஆரோக்கியமான உணவு உணவிலிருந்து கிடைக்கும் ஊட்டச் சத…
Share:

மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்ய வேண்டியவை

நீண்டகால வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் மூளை இன்றியமையாதது. கற்றல், உழைப்பு முதல் ஆளுமை வளர்ச்சி வரை வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் மூளை முக்கிய பங்கு வகிக்கிறது. மூளையின் செயல்பாட்டை சிறப்பாக்குவதில் பழங்கள், காய்கறிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. …
Share:

கணினி பயன்படுத்துவோருக்கு.. கண்களைப் பாதுகாக்கும் 6 எளிய பயிற்சிகள்!

முந்தைய காலத்தில் 50களுக்கு மேற்பட்ட வயதினரும், ஸ்டைலுக்காகவும் கண்ணாடி அணிவார்கள். ஆனால், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியாலும், மாறிவரும் உணவுப்பழக்கவழக்கத்தாலும் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள்கூட கண் பார்வைக்காக கண்ணாடி அணியும் சூழல் வந்துவிட்டது. கண் பார்வைக்கு ஆரோக்கியமான உண…
Share:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச C A பயிற்சி !!

தமிழக பள்ளிக் கல்வித் துறை, இந்திய பட்டய கணக்காளர் சங்கம் (எஸ்.ஐ.ஆர்.சி) ஆகியவை இணைந்து,அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவசமாக CA பயிற்சி அளிக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்த பயிற்சி வரும் டிச.23-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை…
Share:

"இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக்கவேண்டும்" - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

"இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக்கவேண்டும்" என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் பொதுச் செயலாளர் அ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் 6 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் பெற்று வந்தனர். அரசாணை 100…
Share:

10ம் வகுப்பு தேர்ச்சி.. இந்திய தபால் துறையில் வேலை.. 2582 காலியிடங்கள்

இந்திய தபால் துறையில் காலியாக கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்) மற்றும் டக் சேவக் உள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இ…
Share:

சென்னையில் உடனடி அரசு வேலைவாய்ப்பு.

சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, …
Share:

டிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை!

மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய அனல்மின் கழகத்தில், டிப்ளமோ பிரிவில் சுரங்க துறையில் பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் பெயர்: Mining Survey வயது: 25 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் தகுதி: அரச…
Share:

வரும் கல்வியாண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை பயிலும் நடைமுறை; மத்திய அரசு அறிவிப்பு.

வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வியை வழங்க ஐஐடி மற்றும் சில அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட…
Share:

ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் அதிருப்தி ஊதிய உயர்வு மற்றும் ஊதிய நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!

ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் அதிருப்தி ஊதிய உயர்வு மற்றும் ஊதிய நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!
17.11.2020 அன்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட அலுவலகம் வெளியிட்ட வரையறுக்கப்பட்ட "ஊதிய நிர்ணயம்" மற்றும் 20% ஊதிய உயர்வு என்பது மிகப் பெரிய ஊதிய முரண்பாடுகள் உள்ளது. PAB ஊதியத்தை வழங்கக்கோரி பல முறை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால் இப்போத…
Share:

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் படம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 17,840 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
Share:

LPG Gas Booking Subsidy : வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் Cashback அறிவிப்பு!

LPG Gas Booking Subsidy : வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் Cashback அறிவிப்பு!
LPG எரிவாயு சிலிண்டர்களுக்கு அரசாங்கம் மானியம் அளிக்கிறது, ஆனால் மானியத்தைத் தவிர, எரிவாயு முன்பதிவிலும் கூடுதல் நன்மைகளைப் பெறலாம். எரிவாயு முன்பதிவில் கேஷ்பேக் கிடைக்கும். இதற்காக, உங்கள் LPG கேஸ் சிலிண்டரை அமேசானிலிருந்து முன்பதிவு செய்ய வேண்டும். அமேசானிலிருந்து (Amazon)…
Share:

Total Pageviews

Categories