உயர்நிலை | மேல்நிலைப் பள்ளிகளை பொறுத்தமட்டில் இனி வரும் காலங்களில் வாரத்திற்கு 5 வேலை நாட்கள் ( திங்கள் முதல் வெள்ளி வரை ) மட்டுமே செயல்படும் . மேல்நிலைப் பள்ளி இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெறுவதால் , செய்முறைத் தேர்வு எழுதும் மாணவர்கள…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் மேலும் பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மதக்கூட்டங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள், பேருந்துகளில் நின்று பயணம் செய்ய தடை, உணவகங்கள், டீக்கடைகள்,…
IAS, IPS தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்
UPSC சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுக்கு கிங்மேக்கர் ஐ. ஏ. எஸ். அக்கடமியின் 200 மாணவர்கள் வெற்றி. இவர்களுக்கு கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 25 வரை சென்னையில் நடைபெற இருக்கிறது. என்று கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அ…
10,12-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு.., CISCE அறிவிப்பு..!
ஐ.சி.எஸ்.இ 10 மற்றும் 12 தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது சி.ஐ.எஸ்.சி.இ கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் ஐ.சி.எஸ்.இ (ICSE) 10 மற்றும் 12 தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது சி.ஐ.எஸ்.சி.இ (CISCE )அறிவித்துள்ளது. தேர்வுக்கான புதிய தேதி குறித்து ஜ…
+2 பொதுத் தேர்வு - மே - 2021 - விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத் தாட்களை (Top Sheets) இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!
நடைபெறவிருக்கும் மே 2021 , மேல்நிலைப் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்குரிய முகப்புத் தாட்கள் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டது. மேலும் , முகப்புத்தாட்களை சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு வழங்கி , முதன்மை விடைத்தாட்களுடன் முகப்புத்தாட்களை…
8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் CEO அவர்களின் முக்கிய சுற்றறிக்கை.
Awareness on "Adolescent Mental health" among School Teachers of Kanyakumari District. அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் கீழ்கண்ட Google Link- ல் Awareness on “ Adolescent Menta…
இந்திய ரயில்வே அமைச்சகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு
... பொறியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Ircon-International Ltd நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 74 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்…
மத்திய அரசு அதிகாரிகள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். டெல்லியில் அறிவிப்பு!
கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் வீட்டில் இருந்த படியே பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் 50 விழுக்காடு ஊழியர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கலாம…
10 ம் வகுப்பு,12 ம் வகுப்பு, ITI,B.E படித்தவர்களுக்கு கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு
கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் 👉பணி Scientific officer /E technical officer/E scientific officer/D technical officer/c Technician /B (crane operator) stenographer grade -III upper division c…
10-ம் வகுப்பு ,12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு விமானப்படையில் 1515 காலிப்பணியிடங்கள்
விமானப்படையில் பல்வேறு பணியிடங்கள் விண்ணப்பிக்கலாம். பணி : எம்.டி.எஸ் ஹவுஸ் கீப்பிங் மெஸ்ஸ்டாப் குக் ஸ்டோர் சூப்பரி டென்டன்ட் எல். டி .சி சிவிலியன் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர் பயர் மேன் ஸ்டெனோ கார்பன்டர் பெயிண்டர் பேர் உட்பட மொத்தம் 1515 இடங்கள் உள்ளன கல்வித்தகுதி…
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை!!
வாடிக்கையாளர்கள் எளிமையாக ஷாப்பிங் செய்யும் வகையில் எஸ்பிஐ வங்கி ஃப்ளக்சி பே என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் பழமையான வங்கி என்றாலும் கூட எஸ்பிஐ இந்த காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி பல அதிரடி சலுகைகளை சமீப காலமாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள…
இன்று கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்குகிறது பிளஸ் 2 செய்முறை தேர்வு
பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் செய்முறை தேர்வுகள் துவங்க உள்ளன. கொரோனா பரவல் காரணமாக, நான்கு குழுக்களாக மாணவர்களை பிரித்து, தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 5ம் தேதி முதல் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.…
பிளஸ் 2 தேர்வை தள்ளிவைக்க முடிவு - பள்ளிக் கல்வித்துறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைப் பது தொடர்பாக தலைமை செய லர் ராஜீவ் ரஞ்சன் தலைமை யில் அதிகாரிகள் தீவிர ஆலோ சனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு மே 5 முதல் 21-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கிடையே நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் தமிழகம…
கரோனா வைரஸ் தொற்றின் புதிய அறிகுறிகள்
கரோனா வைரஸின் புதிய அறிகுறிகளை மருத்துவர்கள் விவரித்துள்ளனர். இதுதொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாவது: முதல் அலையின்போது இருமல், சளி, காய்ச்சல் ஆகியவை அறிகுறிகளாக இருந்தன. தற்போது 2-வது அலையில் உடல்சோர்வு, உடல் வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை புதிய அறி…
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு:
தமிழக காவல் துறையில் 969 காவல் உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்யும் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி 969 காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) பணியி…
பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களுக்கு ஏப்.16, 17-ல் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் கரோனா தடுப்பூசி இட்டுக் கொள்ள ஆர்வம் காட்டாததையடுத்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில் நாளையும், நாளை மறுநாளும் (ஏப்.16, 17) சிறப்பு முகாம் நடத்தப்படவுள…









