மார்ச் 20ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்..!

மார்ச் 20ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்..!
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு. தலைமைசெயலகத்தில், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றி சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:- சட்டப்பேரவையில் மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். 2023…
Share:

குரூப் 2 முதன்மை தேர்வு குளறுபடி குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 முதன்மை தேர்வு குளறுபடி குறித்து புதிய தகவல் வெளியிட்டுள்ளனர். கேள்விவினாத்தாள் அச்சடிக்கப்பட்ட இடத்தில் நடந்த தவறுகளே குளறுபடிகளுக்கு முக்கிய கரணம் என டிஎன்பிஎஸ்சி விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையம…
Share:

ஆசிரியர்களுக்கு தவறாக கணக்கிட்டு வழங்கிய ஊக்கத்தொகையை வசூலிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர்களுக்கு தவறாக கணக்கிட்டு வழங்கிய ஊக்கத்தொகையை வசூலிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு
பள்ளி ஆசிரியர்களின் கூடுதல் கல்வித் தகுதிக்கு ஊக்கத் தொகை தவறாக கணக்கிடப்பட்டு, மோசடியாக பெறப்பட்டிருந்தால் அதை வசூலிக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தென் மாவட்டங்களை சேர்ந்த சில பள்ளி ஆசிரியர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதி…
Share:

ஆண்டுதோறும் மே மாதத்தில் கலந்தாய்வு நடத்த வேண்டும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் கோரிக்கை

ஆசிரியா்கள் பொது மாறுதல் கலந்தாய்வை ஆண்டுதோறும் மே மாதத்தில் நடத்த வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழக மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆசிரியா்கள் பொது மாறுதல் கலந்தாய்வை ஆண்டுதோறும் மே மாதத்தில் நடத்த வேண்டும் என தமிழ்…
Share:

தொல்காப்பியம் நூலின் ஒலி வடிவ செயலி: செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வெளியீடு

தொல்காப்பியம் நூலின் ஒலி வடிவ செயலி: செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வெளியீடு
தொல்காப்பியம் நூலின் ஒலி வடிவிலான செல்போன் செயலியை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொல்காப்பியம் தமிழில் மிகப் பழமையான நூலாகும். அதில் காணப்படும் சில வழக்காற…
Share:

TNPSC, UPSC போண்ற தேர்வுக்கு படிக்க புதிய செயலி.! அட்டகாசமான அறிவிப்பு.‌..!

நோக்கம்' என்ற செயலியின் மூலம் TNPSC,TNUSRB, SSC,IBPS, UPSC போன்ற அனைத்து நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின்‌ முதன்மைப்‌ பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப்‌பணியாளர்‌ கல்லூரி அரசுத்‌ துறைகளிலும்‌, பொதுத்‌ துறை நிறுவணங்களில…
Share:

NEET UG (2023) : நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை எப்போது தொடங்கும்?

NEET UG (2023): 2023 ஆம் ஆண்டு மருத்துவ இளநிலை பட்டப் படிப்புக்கான நீட் விண்ணப்ப செயல்முறை வரும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன், மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2019 தேசிய மரு…
Share:

வாயுத்தொல்லையை விரட்டும் இந்த ஜூஸ்

வாயுத்தொல்லையை விரட்டும் இந்த ஜூஸ்
இந்த மனித சமுதாயம் ஆரோக்கியமாக நோயின்றி வாழ இயற்கை பல மூலிகைகளை அள்ளி கொடுத்துள்ளது ,அந்த மூலிகைகளின் மகத்துவம் தெரிந்தோர் அதை சாப்பிட்டு ஆரோக்கியமாக உள்ளனர் .அதன் மதிப்பு தெரியாதோர் ஆங்கில மருந்துகளை வாங்கி சாப்பிடுகின்றனர் .அந்தவகையில் அருகம் புல் ஜூஸ் குடிப்பதால் உண்டாகு…
Share:

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் தொழிலாளர் துறையில் 527 வேலை வாய்ப்புகள் அறிவிப்பு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர்கள் அமைச்சரகத்தில் வேலை செய்வதற்கு அக்கவுண்டிங் ஆபிஸர் , என்போர்ஸ்மெண்ட் ஆபிஸர் மற்றும் அசிஸ்டன்ட் ப்ரொவிட…
Share:

இரவில் தேங்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ?

இரவில் தேங்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ?
நமது சமையலில் தேங்காய் பயன்படுத்தாத நாட்கள் குறைவு .ஏனென்றால் சுத்தமான கலப்படமில்லாத ஒரு உணவுப்பொருள் தேங்காய்தான் .இந்த தேங்காய் மூலம் பல வீடுகளில் தினம் காலையில் தேங்காய் சட்னி ,மதியம் தேங்காய் குருமா ,இரவு தேங்காய் புட்டு ,தேங்காய் பால் என்று விதம்விதமாக சமைத்து சாப்பிடு…
Share:

இந்த கீரை சிறுநீர்ப் பாதை பிரச்சினையை சீக்கிரம் தீர்த்து வைக்கும்

இந்த கீரை சிறுநீர்ப் பாதை பிரச்சினையை சீக்கிரம் தீர்த்து வைக்கும்
பொதுவாக கீரைகள் இயற்கை நமக்கு கொடையாக கொடுத்த ஒரு நல்ல உணவாகும் .தினம் ஒரு கீரை சேர்த்து கொள்வதால் நம் உடலில் பல நோய்கள் குணமாகிறது .அதனால்தான் அந்த காலத்தில் சித்தர்கள் கூட தங்களின் மருத்துவ குறிப்பாக கீரைகளின் மகத்துவத்தை பற்றி எழுதி வைத்து விட்டு சென்றனர் .அதிலும் மூக்கி…
Share:

ஓவரா சீரகம் சாப்பிடுவோரை ஓரம் கட்ட காத்திருக்கும் நோய்கள்

ஓவரா சீரகம் சாப்பிடுவோரை ஓரம் கட்ட காத்திருக்கும் நோய்கள்
சீரகம் சாப்பிடுவது நமக்கு நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும் என்பதால் அதை அளவுக்கதிகமாக எடுத்து கொள்ள கூடாது .சிலர் ஜீரக தண்ணீர் முதல் வெறும் ஜீரகம் வரை எடுத்து கொள்வது வழக்கம் ,மேலும் சாம்பார் குழம்பு என்று எல்லா உணவிலும் சீரகத்தை சேர்த்து வருவர் .ஆனால் இப்படி ஓவராக சீரகம் எடுத்…
Share:

புற்றுநோய் செல்களை அழிக்கும் ஹெல்தி ஜூஸ்!. வாரம் 2 முறை குடித்தால் போதும்!. தயாரிக்கும் முறை இதோ!

புற்றுநோய் செல்களை அழிக்கும் ஹெல்தி ஜூஸ்!. வாரம் 2 முறை குடித்தால் போதும்!. தயாரிக்கும் முறை இதோ!
புற்றுநோய்க்கு ஏராளமான சிகிச்சைகள் வந்தாலும் புற்றுநோயின் தாக்கத்தை சரியான நேரத்தில் கண்டறியப் படாமல் போவதால் அதிக இறப்புகள் உண்டாகின்றன. வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் ஆகியவற்றின் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி புற்றுநோயை தடுக்கவும் தவிர்க்கவும் செய்ய முடியும்.ப…
Share:

காலை எழுந்தவுடன் இந்த அறிகுறிகள் இருக்கா? ஜாக்கிரதை!! நீரிழிவு நோயாக இருக்கலாம்

காலை எழுந்தவுடன் இந்த அறிகுறிகள் இருக்கா? ஜாக்கிரதை!! நீரிழிவு நோயாக இருக்கலாம்
நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள்: நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை வாழ்க்கை முறை சார்ந்த நோய்களாகும். கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இவற்றின் அறிகுறிகள் முன்கூட்டியே தெரிவதில்லை. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அமைதியான கொலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றன…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.02.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.02.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால்  இயல்:இல்லறவியல்
Share:

ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு...!

ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு...!
ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கி வருகிறது. 1999ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புவிசார் குறியீட்டு சட்டம் 2003 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. புவிசார் குறியீடு வழங்கியதன் மூலம் சம்பந்தப்பட்ட பொருளை வேறு யார…
Share:

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அடுத்தடுத்து நற்செய்திகள் வெளியாக உள்ளது.. அகவிலைப்படி உயர்வுக்காக அரசு ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மற்றொரு நற்செய்தி வெளியாக உள்ளது. ஆம்.. மத்திய அரசு மார்ச் மாதத்தில் ஃபிட்மென்ட் காரணியை திருத்தும் வாய்ப்பு உள்ளதாக அரசு…
Share:

தொடக்க, நடு, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் புலம்பல்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடு, உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்குமூன்றாம் இடைப்பருவ தேர்வு அறிவிப்பால்ஆசிரியர்கள் புலம்பி தவிக்கின்றனர். மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் தொடக்க, நடு, உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9ம் வகுப்பு …
Share:

ஆசிரியர்களுக்கு தேர்வு பணி ஒதுக்கீடு செய்வதில் மாற்றம்?

'தங்கள் வசிப்பிடத்தில் இருந்து, 8 கி.மீ.,க்குள் பொதுத்தேர்வு பணி வழங்க வேண்டும்' என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், மார்ச், 13ல் பிளஸ் 2 பொதுத் தேர்வும், மார்ச், 14ல் பிளஸ் 1 பொதுத் தேர்வும் துவங்க உள்ளது. …
Share:

உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு

உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) 2 முறை கணினி வழியில்…
Share:

Total Pageviews

Categories