பொதுவாக சாலையோரம் விளைந்து கிடக்கும் பல செடிகளில் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை நம் முன்னோர்கள் கூறி விட்டு சென்றனர் .அதில் ஆடாதோடை மற்றும் பல்வகை கீரைகள் அடங்கும் .இந்த வரிசையில் கருவேலம்பட்டையும் சேரும் .அதில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 1.கருவேலம் பட்டையில்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மெட்ரோ. பஸ். எலெக்ட்ரிக் ட்ரெயின். மூணுக்கும் ஒரே கார்டு! சிங்காரச் சென்னை கார்டு அறிமுகம்!
பொதுப்போக்குவரத்துப் பயணங்களுக்குக் கிளம்பும்போது, சில்லறைத் தட்டுப்பாடு பெரிய பிரச்னையாக இருக்கும். அதற்குத்தான் மாதாந்திர அட்டை எனும் டோக்கன் சிஸ்டம் உண்டு. ஆனால், ரயிலுக்குத் தனி; பஸ்ஸுக்குத் தனி; மெட்ரோவுக்குத் தனி என்ற நடைமுறை இருந்து வருகிறது. இனிமேல் ஒரே அட்டையில் மெட்…
கண் குறைபாட்டை நிற்கும் அற்புத மருந்து!! இனி ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை!!
கண் குறைபாட்டை நிற்கும் அற்புத மருந்து!! இனி ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை!! இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை கண்பார்வை குறைபாடு பிரச்சனை இருக்கின்றது. எல்லாரும் செல்போன் உபயோகிப்பது, அதிகம் தொலைக்காட்சி பார்ப்பது போன்ற பழக்கங்களை வழக்கமாக வைத்துள்…
கல்விச் சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்ட இல்லம் தேடிக் கல்வி ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் விவரம் - பள்ளிக் கல்வித்துறை வெளியீடு.
பள்ளிக் கல்வித் துறை- 2022-23 ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் மானியக் கோரிக்கை அறிவிப்பு கல்விச் சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்ட இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் விவரம் - கடவுச் சீட்டு ( Passport ) பெறுதல் - சார்பு ஆணையரின் செயல்முறைக…
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க, மாணவர் சேர்க்கைக் கொண்டாட்டம் கொண்டாடுதல் சார்பாக CoSE & DEE ன் இணை செயல்முறைகள்!
மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க, மாணவர் சேர்க்கைக் கொண்டாட்டம் கொண்டாடுதல் சார்பாக CoSE & DEE ன் இணை செயல்முறைகள்! Admission Proceedings - Download here
குரூப் - 4 தேர்வு சான்றிதழ் பதிவேற்றம்
'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் பதிவேற்றம், துவங்கியது.அரசு துறைகளில் வி.ஏ.ஓ., என்ற கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளில், 10 ஆயிரத்து, 117 காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு ஜூலையில் 'குரூப…
ஆசிரியர் இடமாறுதல் மே மாதம் கவுன்சிலிங்
தமிழகத்தில் 24 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில், 62 ஆயிரம்; 7,000 நடுநிலைப் பள்ளிகளில், 50 ஆயிரம்; 6,000 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 1.25 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். மொத்தம் 2.37 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.நிரந்தர பணியில் உள்ள இவர்களுக்கும், 10 ஆயிரம் பகுதி நேர ச…
சிஆர்பிஎப்-யில் வேலைவாய்ப்பு... 9,212 பணியிடங்கள்!
நாடு முழுவதிலும் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் தொழில்நுட்பம் மற்றும் திறன் பணி பிரிவுகளில் காலியாக உள்ள 9,212 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.பதவியின் பெயர்: கான்ஸ்டபிள் (Technical & Trademen)ஓட்டுநர், மோட்டர் மெக்கானிக், கார்பெண்டர், டெய்லர், …
பாரதிதாசன் பல்கலை. மாணவர்கள் ஜூன் 30-க்குள் அரியரை முடிக்க கெடு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர்(பொறுப்பு) எஸ்.சீனிவாச ராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை: பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒப்புதலுடன் 2018- 2019-ம் கல்வியாண்டு மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தில், இளநிலை…
ஆசிரியர் இடமாறுதல் மே மாதம் கவுன்சிலிங்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் நடக்க உள்ளது. தமிழகத்தில் 24 ஆயிரம் தொடக்க பள்ளிகளில் 62 ஆயிரம், 7000 நடுநிலை பள்ளிகளில் 50 ஆயிரம், 6000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 1.25 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். மொத்தம் 2.37 லட்சம் ஆசிரியர்கள் …
1138 ஆதிதிராவிட பள்ளிகள் கல்வித் துறையில் இணைப்பு
மாநிலம் முழுதும் உள்ள 1138 ஆதிதிராவிட பள்ளிகளை வரும் கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வி துறையுடன் இணைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத் துறை பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத் துறை ஹிந்து சமய அறநிலைய துறை வனத் துறை ஆகியவற்றின் கீழ் செயல்படும் பள்ளிகள் அனை…
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாராத 13 படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவம் சாராத 13 பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது, என கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழிதேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாம…
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு அனைத்து மாவட்டங்களிலும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்த உள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கு அனைத்து மாவட்டங்களிலும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்ட அறிவிப்பு: மத்த…
வயதானாலும் இளமை தோற்றம் வேண்டுமா?. தூதுவளைப் பூக்களின் மருத்துவ குணங்கள் இதோ!
தூதுவளை செடியைப் போல தூதுவளை பூக்களும் உடலுக்கு நன்மை தரும் மருத்துவ குணம் கொண்டதாகும். இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தூதுவளைப் பூக்கள் வரப்பிரசாதமாகும். தினம் இரண்டு பூக்களை எடுத்து மென்று தின்று வர உடல் பளபளப்பாக மாறும். என்றும் இளமை நீடிக்கும். தூதுவ…
கேரளா ஸ்பெஷல் தேங்காய் லட்டு செய்வது எப்படி?
தேங்காய் நம்மில் பலருக்கு பிடிக்கும். வீட்டில் நொறுக்கு தீனி எதுவும் இல்லாத பட்சத்தில் தேங்காய் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. தேங்காய் வைத்து எளிதில் செய்யக்கூடிய ஒரு ரெசிபி ( தேங்காய் லட்டு ) பற்றி கூறுகிறோம். உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு செய்து…
தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு.. பறந்த அதிரடி உத்தரவு..!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை எளிய மக்கள் அனைவரும் தங்களை அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டனர். அதனைப் போலவே பல மாநி…
ஏலக்காயை வெற்றிலையுடன் சாப்பிட்டால் எந்த பிரச்சினை விலகும் தெரியுமா ?
நமது உணவு அமைப்பில் ஏலக்காய்க்கு என்று ஒரு தனி சிறப்புண்டு .இதை நாம் சமையலில் வாசனைக்காக மட்டும் சேர்க்க சொல்லவில்லை .இதை உபயோகித்தால் பல்வேறு நோய்களை வர விடாமல் செய்யும் .ஏலத்தின் மூலம் வாய் துர்நாற்றம், இதயம் தொடர்பான பிரச்சனைகள், விக்கல், தோல் தொற்று நோய் போன்ற நோய்கள் வ…
தேங்காய்ப் பாலுடன் தேனை கலந்து குடித்தால்.....
பொதுவாக கோடை காலத்தில் உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பதாலும் .சரியாக தண்ணீர் போதுமான அளவில் குடிக்காமல் விடுவதாலும் நம் வாயில் புண் உண்டாவது உண்டு .இதற்கு விட்டமின் பி குறைபாடு என்று ஆங்கில வைத்தியத்தில் கூறுவர் .இந்த வாய் புண் இருப்போரால் சரியாக சாப்பிட முடியாது .சரியாக தண்ணீர்…
இதய நோய் எந்த ஜென்மத்திலும் வராமலிருக்க இந்த பழம் போதும் .
உலகில் நடைபெறும் பெரும்பான்மையான மரணம் மாரடைப்பு மூலம்தான் நடக்கிறது .அதுவும் இப்போதெல்லம் இளம் வயதினர் அதிகம் நெஞ்சு வலியால் பாதிக்கப்படுகின்றனர் .இதற்கு மாறிவிட்ட வாழ்க்கை முறையும் ,உணவு பழக்கமும் காரணம் .இந்த நெஞ்சு வலிக்கு என்ன சாப்பிடலாம் எப்படி தடுக்கலாம் என்று இந்த ப…
7,500 பணியிடங்கள். மே 3-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.!
மத்திய அரசில் 7,500 பணிக்காலியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பட்டதாரி பணிக்கு உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமானவரித்துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அஞ்சலக துறையில் உதவியாளர் போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு பணியிடத்திற்கு மத்திய அரசுப்பணி தேர்வாணையம் அறிவி…

















