வெயிலில் வெளியே சுற்றாதீர்: வானிலை மையம் அறிவுரை

கோடை வெயிலின் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள, சென்னை வானிலை ஆய்வு மையம் ஆலோசனைகள் வழங்கியுள்ளது.அந்த மையம் கூறியுள்ளதாவது:கோடை வெயில் அதிகமாக உள்ள நாட்களில், நண்பகல் 12:00 மணி முதல் 3:00 மணி வரை, மக்கள் வெயிலில் வெளியே சுற்றும் நேரத்தை குறைத்து கொள்ள வேண்டும். சோர்வான …
Share:

சர்க்கரை நோயாளிகளுக்கு இரவில் தூக்கம் வராதா?

சர்க்கரை நோயாளிகளுக்கு இரவில் சரியாக தூக்கம் வராது என்றும் தூக்கம் நன்றாக வரவேண்டும் என்றால் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதால் தூக்கம் தடைபடுகிறது என்றும் அது மட்டும…
Share:

மஞ்சளுடன் மிளகு சேர்த்து கொதிக்க வச்சி குடிச்சா ,இத்தனை நோயை மிதிக்கலாமா ?

மஞ்சளுடன் மிளகு சேர்த்து கொதிக்க வச்சி குடிச்சா ,இத்தனை நோயை மிதிக்கலாமா ?
பொதுவாக கொரானா காலத்தில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்த்திக்காக பல்வேறு விதமான மூலிகை பொருட்களை சாப்பிட்டு வந்தோம் ,அதில் நிறைய பேர் பலனை அடைந்தார்கள் .பலருக்கு இந்த நோய் தொற்று இல்லாமல் தப்பித்து வந்தனர் .அதிலும் மஞ்சள் மற்றும் மிளகு நம் உடலில் பல்வேறு நோய்கள் வராமல் காக்க…
Share:

நுரையீரல் அலர்ஜியால் பிரச்சனையா?? ஒரு நாளில் சரி செய்ய ஆயுர்வேத மருந்து இதோ!!

நுரையீரல் அலர்ஜியால் பிரச்சனையா?? ஒரு நாளில் சரி செய்ய ஆயுர்வேத மருந்து இதோ!!
நுரையீரல் அலர்ஜி காரணமாக ஏற்படும் இருமல், சளி, தும்மல், நெஞ்சு எரிச்சல், வறட்டு இருமல், அடுக்கு தும்மல், நாசி கோளாறு போன்ற நோய்களை சரி செய்ய எத்தனையோ மருந்து மாத்திரைகளை எடுத்துருப்பீர்கள். ஆனால் எதுவும் பயன் தந்திருக்காது. இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் ஆயுர் வேதிக் மரு…
Share:

100 வயது வரை நோய் இன்றி வாழ வேண்டுமா?? அப்போ இந்த விதையை மட்டும் சாப்பிடுங்கள் போதும்!!

100 வயது வரை  நோய் இன்றி வாழ வேண்டுமா?? அப்போ இந்த விதையை மட்டும் சாப்பிடுங்கள் போதும்!!
100 வயது வரை கால்சியம் குறைபாடு இன்றி வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.. எந்த வித வலிகளும், நோய்களும் இல்லாமல் வாழ்வதற்கு இந்த பதிவில் கூறப்படும் ஒரு விதையை மட்டும் சாப்பிட்டால் போதும். ஆம். ஆலிவ் விதையை மட்டும் சாப்பிட்டால் நம் உடலி…
Share:

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 நாட்களில் சூப்பர் செய்தி, மீண்டும் 4% அகவிலைப்படி உயர்வு

அகவிலைப்படி உயர்வு ஜூலை 2023: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதம் அரசால் அறிவிக்கப்பட்டது. ஜனவரி 2023 இன் அகவிலைப்படி மார்ச் மாதத்தில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அடுத்த அகவிலைப்படி ஆறு மாதங்களுக்குப் பிறகு அறிவிக்கப்படும். …
Share:

சைனஸ் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் உணவுகள்

சைனஸ் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் உணவுகள்
சைனஸ் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் உணவுகள்! நம்மில் பலருக்கு குளிர் காலம் தொடங்கிவிட்டால், சளி,ஜலதோஷம், ஆஸ்துமா போன்ற பல்வேறு பிரச்சினைகள் வந்துவிடும். சளி தொந்திரவை அலட்சியப்படுத்தினால் அது சைனஸ் பிரச்சினையாக மாறி மிகவும் நம்மை சிரமபடுத்தும். சைனஸ் பாதிப்புகளுக்கு ஆரோக்கிய க…
Share:

``12 மணி நேர வேலை... சட்ட மசோதா நிறுத்தம்" - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

``12 மணி நேர வேலை... சட்ட மசோதா நிறுத்தம்" - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் கொண்டுவந்த 12 மணி நேர வேலை, 4 நாட்கள் விடுமுறை என்ற புதிய தொழிலாளர் சட்ட மசோதாவை கொண்டுவந்தது. இந்த மசோதாவுக்கு பல தரப்பிலும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்ததை அடுத்து மசோதாவை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த …
Share:

பள்ளி கல்லூரி போல அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை வேண்டும் - தொடர் போராட்டம்

பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை விடுவது போல அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாத காலம் விடுமுறை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட அங்கன் ஊழியர்கள் தெரடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட…
Share:

அரசு மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு - 25 ஆயிரம் எம்பிபிஎஸ் பட்டதாரிகள் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,021 அரசு மருத்துவர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. 25 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் ஒரு மாதத்துக்குள் வெளியிடப்பட உள்ளன. தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்…
Share:

இதய நோயாளிகள் அதிகமாக தண்ணீா் அருந்துவதும் ஆபத்து: மருத்துவா்கள் எச்சரிக்கை

இதய நோயாளிகள் அதிகமாக தண்ணீா் அருந்துவதும் ஆபத்து: மருத்துவா்கள் எச்சரிக்கை
கோடை காலத்தில் இதய நோயாளிகள் அதிக அளவில் தண்ணீா் அருந்தினாலும் பாதிப்புகள் ஏற்படும் மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். கோடை காலத்தில் இதய நோயாளிகள் அதிக அளவில் தண்ணீா் அருந்தினாலும் பாதிப்புகள் ஏற்படும் மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். இதுகுறித்து முதுநிலை இதய நல மருத்துவ நிபுணா…
Share:

EMIS - அடையாளச்சான்றிதழை பதிவு செய்ய புதிய வழிமுறை கல்வித்துறை அறிவிப்பு

1 முதல் பிளஸ்-2 வகுப்புவரை எமிஸ் என்று அழைக்கப்படும் கல்வி மேலாண்மைத்தகவல் அமைப்பு என்ற அடையாளச்சான்றிதழை பதிவு செய்து பராமரிப்பது அவசியம் என்று கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் எமிஸ் அடையாளச் சான்றிதழை முறையாக பராமரிக்க புதிய வழிமுறைகளை கல்வித்துறை வகுத்து உத்…
Share:

கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) தேர்வு - ஒவ்வொரு ஆசிரியருக்குமான மதிப்பெண் வெளியீடு

கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) தேர்வு - ஒவ்வொரு ஆசிரியருக்குமான மதிப்பெண் வெளியீடு
Dream Teacher Exam – Score Release for Every Teacher) தங்களது 8 இலக்க பயனர் எண் (Username), கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்தவுடன் கீழ்க்காணும் தகவல் தோன்றும்...
Share:

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.04.23

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.04.23
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: புறங்கூறாமை குறள் : 186 பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும். பொருள்: அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும். பழமொழி : An old dog will lea…
Share:

மே மாதம் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. தேதி வாரியாக விவரம்!

ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்ட விடுமுறைப் பட்டியலின்படி, மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் வேலை செய்யாது. மே மாதத்தில் வங்கி விடுமுறையில் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளும் அடங்கும். ஆனால் இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் அல்லது மண்டலத்திற்கும் மாறுபடும். நீங்கள் சிக்கிமில…
Share:

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறையில் வேலை: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறையில் வேலை: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மை…
Share:

மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு மே 5 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் அனிஸ் சேகர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் என்று சொல்லக்கூடிய கள்ளழகர் திரு…
Share:

ஹெட்போன் ஆபத்து.அலெர்ட் ப்ளீஸ்!

ஹெட்போன் ஆபத்து.அலெர்ட் ப்ளீஸ்!
அவசரப் பயன்பாட்டுக்காக கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்கள் இன்று அத்தியாவசியமாக அனைவரிடத்திலும் மாறிவிட்டது . உள்ளங்கையில் உலகத்தைக் கொண்டு வந்தாலும், இது தரும் ஆபத்தும் அதிகமே. அந்த வகையில், ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்பாடு மற்றும் தனிப்பட்ட ஆடியோவின் ஒலி அலைகள் காரணமாக 1.1 பில்லியன் …
Share:

தமிழக அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் காலியாக உள்ள MTS, Lab asst, Library asst, Clerk , Lab attend Junior engineer, assistant engineer, private secretary, stenographer, assistant registrar 30க்கும் மேற்பட்ட பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. குறைந்தபட்சம் எட்டாம் வக…
Share:

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளுக்கு அனுமதி இல்லை: ஆட்சியா்

கோடை விடுமுறையில் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை என்று தென்காசி மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா். கோடை விடுமுறையில் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை என்று தென்காசி மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் தெரி…
Share:

Total Pageviews

Categories