2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை! தற்போது அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு செயல்முறைகளானது 2022-23ஆம் கல்வி ஆண்டிற்குரிய மாறுதல் கலந்தாய்வு (நடப்பு கல்வி ஆண்டு) ஆகும். பள்ளிக் கல்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.04.23
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: புறங்கூறாமை குறள் : 187 பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். பொருள்: மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெரியாதவர் , புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர். பழமொழி : Give every man…
குரு பெயர்ச்சி பலன் 2023: மேஷ ராசியில் உதயமாகும் குரு..இனிதான் ஆட்டமே இருக்கு..ஜாக்பாட் யாருக்கு?
குரு பகவான் மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இதுநாள்வரை அஸ்தமன நிலையில் இருந்த குரு பகவான் இனி கேதுவின் நட்சத்திரமான அஸ்வினியில் உதயமாகப்போகிறார். குரு பெயர்ச்சியால் கிடைக்கக்கூடிய முழுமையான பலன்களும் நன்மைகளும் இனிதான் கிடைக்கப்போகிறது. குரு பகவானின் சுப பலன்களை அன…
"பணி பாதுகாப்பு வேண்டும்" - 'விஏஓ'க்கள் போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (55). இவர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பணியில் இருந்தபோது அலுவலகத்துக்குள் நுழைந்த 2 மர்ம நம்பர்கள் அரிவாளால் லூர்து பிரான்சிஸை வெட்டினர். இதில் படுகா…
நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் - அமைச்சர் அன்பில் மகேஸ்
தேவைக்கேற்ப மற்றும் நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம். கண்டிப்பாக மடிக்கணினி வழங்குவோம்.' என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்…
ஆதார் அடையாள அட்டையில் உங்களது புகைப்படத்தை மாற்றனுமா..? இதோ வழிமுறைகள்
இந்தியாவில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு குடிமக்களுக்கும் அவர்களது ஆதார் அட்டையில் 12 இலக்க அடையாள எண் கொடுக்கப்படும். மேலும் அவர்களின் உயிரியல் அடையாளங்கள் அனைத்தும் அவர்களது ஆதார் அடையாள எண்ணுடன் இணைக்கப்பட்…
ஒரே வாட்ஸ்ஆப் எண்ணை இனி 4 மொபைல்களில் பயன்படுத்தலாம்... வந்தது அசத்தல் அப்டேட்..!
வாட்ஸ்ஆப் செயலியை சிலர் தவறுதலாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் மெட்டா நிறுவனம் புதிய கட்டுப்பாடு ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, குழுக்களில் யாரெல்லாம் சேரலாம், சேரக்கூடாது என்பதை குரூப் அட்மினே தீர்மானிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, குழுவில் உள்ள உறுப்பினர்க…
சர்க்கரை நோயாளிகளை காக்கும் பாகற்காய் ஜூஸ்.. ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!
பாகற்காய் நம்மில் பலருக்கும் பிடிக்காத காயில் ஒன்று. ஆனால், அதில் அளவுக்கு அதிகமான மருத்துவக் குணங்கள் உள்ளது. குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது. ஏனென்றால், இதில் இயற்கையாகவே இன்சுலின் போன்று செயல்படும் ஒரு கலவை உள்ளது. இதை தினமும் பருகி வந்தால் மருந்து உட…
விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
விழுப்புரம்: "கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டனர். 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தில், முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத…
மூட்டு வலி முழங்கால் வலி மணிக்கட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா? இந்த இலை போதும்!
இன்றைய மக்களிடையே பெரும்பாலும் காணப்படும் பிரச்சினைகளில் ஒன்று மூட்டு வலி, முழங்கால் வலி. மூட்டு வலி வந்து விட்டால் எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. அதை குணப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம். ஆனால் இதை குணப்படுத்துவதற்கு நீங்கள் அலைய தேவை இல்லை. உங்கள் வீட்டின…
ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1 ஆம் தேதி ( 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும்) (LKG முதல் 5 ஆம் வகுப்பு வரை ஜூன் இரண்டாம் வாரமும்) பள்ளிகள் திறப்பு என ஊடகச்செய்தி??? முறையான அறிவிப்பு வெளியான பின்னரே உறுதிப்படுத்தப்படும்....
தமிழ், ஆங்கிலம் பாடங்களில் முதலிடம் பெறுபவர்களுக்கு தங்கப் பதக்கம்
ரூ.10 லட்சம் சொந்த நிதியில் அறக்கட்டளை நிறுவி தமிழ், ஆங்கிலம் பாடங்களில் முதலிடம் பெறுபவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியின் அறக்கட்டளை நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கும் வி…
என்சிஇஆர்டி பாடநூல்களில் பரிணாம வளர்ச்சி கோட்பாடு நீக்கத்தை திரும்ப பெற வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.தினகரன், பொதுச்செயலாளர் எஸ்.சுப்ரமணி வெளியிட்ட அறிக்கை: பெருந்தொற்று கால பாடச்சுமையை குறைக்கிறோம் என்ற பெயரில் 9, 10-ம் வகுப்பு பாடநூல்களில் உள்ள டார்வினின் உயிரியல் பரிணாம வளர்ச்சி கோட்பாடு எனும் பகுதியை தேசிய கல்வியியல் ஆர…
மே 8ம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள்! - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
மேல்நிலை இரண்டாமாண்டு ( 2 ) -மார்ச் / ஏப்ரல் 2023. பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2023 ( திங்கட்கிழமை ) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்க…
கண்பார்வையை கூர்மையாக்கும் 5 உணவுகள்!.. உணவே மருந்து..!!!
கிட்ட பார்வை மற்றும் தூர பார்வை போன்ற கண் குறைபாடுகளை உணவு முறைகளால் முழுமையாக சரி செய்ய முடியாது. எனினும் கண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் பல்வேறு கண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்ப்பதோடு பார்வை திறன் மோசம் அடையும். பாதிப்பை குறைக்க முடியும்.…
வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழு…
இந்த நேரத்தில் ஒரு க்ளாஸ் தண்ணீர் குடிச்சா எந்த நோயை விரட்டலாம் தெரியுமா ?
பொ துவாக தண்ணீர் அதிகம் குடிப்பது நம் உடலுக்கும் ஸ்கின்னுக்கும் ஆரோக்கியம் தரும் .அதுவும் இந்த கோடை காலத்தில் அதிகம் தண்ணீர் குடிப்பது நம் கிட்னியில் கற்கள் தோன்றாமல் பாதுக்காக்கும் ,மேலும் உடல் உஷ்ணம் அதிகமாகாமல் பாதுகாக்கும் .மேலும் இந்த கோடையில் தண்ணீர் குடிப்பது உணவு செர…
பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி - சேலம், விருத்தாசலம், புதுக்கோட்டையில் இன்று முதல் அமல்
சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்த 2023-24 ம் நிதியாண்டுக்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்த…
9ம் வகுப்பு தேர்ச்சிக்கு 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம்
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, தேர்ச்சி செய்வதற்கு, 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம் என, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' என்ற அனைவருக்கும் தேர்ச்…


















