நீட் தேர்வை எழுதச் செல்லும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவும் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம், இந்த ஆண்டும் 12 மாடல் தேர்வுகளை, எவ்விதக் கட்டணமும் இல்லாமல் ஆன்லைன் வழியாக நடத்துகிறது. நீட் தேர்வு வரும் மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 1,47,581 பேர் நீட் தேர்வுக்கு …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Teachers General Transfer counselling 2023 - 2024 - instruction and schedule
2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை! தற்போது அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு செயல்முறைகளானது 2022-23ஆம் கல்வி ஆண்டிற்குரிய மாறுதல் கலந்தாய்வு (நடப்பு கல்வி ஆண்டு) ஆகும். பள்ளிக் கல்…
பி.டெக் நுழைவு தேர்வு முடிவு வெளியீடு: ஜூன் 14-ம் தேதி வரை கலந்தாய்வு
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 121 மையங்களில் கடந்த 17 முதல் 23-ம் தேதி வரை நடந்த இந்த தேர்வின் முடிவு www.vit.ac.in இணையதளத்தில் நேற்று வெளியானது. இதில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குஷாப்ரா பசிஷ்தி, …
Monthly wise School Working Days 2022 - 2023
மாதவாரியாக பள்ளி வேலை நாட்கள் Monthly wise School Working Days 2022 - 2023 - Download here
பட்டதாரி ஆசிரியர் ஒன்றியம் விட்டு ஒன்றியம் , மாவட்ட மாறுதல் நிறுத்தி வைப்பதே சரி - ஆசிரியர் கூட்டணி
தொடக்கக் கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் , ஒன்றியத்திற்குள் மட்டும் மாறுதல் கலந்தாய்வு நடத்தலாம். பட்டதாரி ஆசிரியர் ஒன்றியம் விட்டு ஒன்றியம் , மாவட்ட மாறுதல் நிறுத்தி வைப்பதே சரியானதாக இருக்கும் என தொடக்கக் கல்வித்துறைக்கு ஆசிரியர்…
மாற்றுப் பணியில் பணி அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் பணியிலிருந்து விடுவிக்க உத்தரவு.
மாற்றுப் பணியில் பணி அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் பணியிலிருந்து விடுவிக்க இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மனவேதனை தீருமா?
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எளிதில் அணுகக்கூடிய, தங்களது நலன்கள் மீது முழு அக்கறை கொண்ட அரசாக விடியல் அரசு என்றென்றும் விளங்கும் என்று நம்பி வருவது கண்கூடு. இந்த நம்பிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அபாண்ட குற்றச்சாட்டு கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதன் பொருட்ட…
கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் தேதி அறிவிப்பு
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 633 சுயநிதி தனியார் மற்றும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 1 ஆம் தேதி …
தமிழகத்தில் 5 நகராட்சிகளை தரம் உயர்த்த தமிழக அரசு உத்தரவு.!
தமிழகத்தில் உள்ள நகராட்சிகளை தரம் உயர்த்துவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நகராட்சிகளை தரம் உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டு வரும் நிலையில் 5 நகராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும…
நீரிழிவு நோயை ஒழித்துக் கட்டும் 'சில' எளிய வீட்டு வைத்தியங்கள்!
இன்றைய காலகட்டத்தில் எந்த நோயையும் அடியோடு ஒழித்துக் கட்ட முடியுமா என்பது அனைவர் மனதிலும் எழும் ஒரு முக்கிய கேள்வி. அதே நேரத்தில், இரத்த சர்க்கரையை அடியோடு நீக்குவது தொடர்பான கேள்விகள் நீரிழிவு நோயாளிகளின் மனதில் எழுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஆம் சர்க்கரையை வேரிலிருந்தே கட…
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் இணை இல்லாத படிப்புகள் எவை? உயர்கல்வித் துறை தகவல் வெளியீடு
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இணை இல்லாத படிப்புகள் எவை என்பது பற்றிய தகவலை உயர்கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது.தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் சிலவற்றில் கற்றுத் தரக்கூடிய படிப்புகள், சில முக்கியமான படிப்புகளுக்கு இணையானவையாக கருதப்படுவது இல்லை. இதனால் அ…
தேனுடன் பட்டை சேர்த்து குடித்தால் எந்த நோயை கட்டையால் அடிச்சி துரத்தலாம் தெரியுமா ?
பொதுவாக தேனில் உள்ள மருத்துவ குணத்தால் அது ஆயுர்வேதத்தில் நமக்கு பல நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது .தேனை தனியாகவோ அல்லது வேறு ஒரு பொருளுடனோ சேர்த்து சாப்பிடும்போது சில நோய்கள் வராமல் தடுக்கலாம் .தேனை லெமனுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது இஞ்சியுடன் சேர்த்து சாப்பிடலாம் .இப…
வளர்ச்சி மனப்பான்மையை வளர்த்தெடுக்க உதவும் 10 மந்திரங்கள்..!
மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பது முன்னோர் பழமொழி. எந்தவொரு சவாலையும் கற்றுக்கொள்வதற்கும்,வளர்வதற்கும், வெற்றி பெறுவதற்கும் சிறிய மனமாற்றம் இருந்தால் போதும். அத்தகைய வளர்ச்சி மனப்பான்மையை வளர்த்து கொள்ள கீழ்க்கண்ட 10 விஷயங்களை பின்பற்றலாம். 1. கருத்தை புரிந்து கொள்ளுங்கள்:வள…
14 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கடந்த ஆட்சியில் மடிக்கணினிகள் (லேப்டாப்) வழங்கவில்லை. அதையும் சேர்த்து தற்போது 14 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை வெளியிட்ட அறிக்கை தொடர்…
வாரம் ஒருமுறை தவறாமல் இதை செய்யுங்கள்!. அவ்வளவு நன்மை இருக்கு!. எந்த நோயுமே அண்டாது!
நமது கைகளில் வாரம் ஒருமுறை மருதாணி போட்டுக்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின.…
தேசிய திறனறித் தேர்வு: தேர்ச்சி பெறாத அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் பரிசு; நெகிழ வைத்த சூரி!
தேசிய திறனறித் தேர்வில் வெற்றிபெற்ற திருவாரூர் அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் பணமும், பள்ளியின் ஆசிரியர்களுக்கு வெள்ளி நாணயமும் வழங்கிப் பாராட்டியுள்ளார் நடிகர் சூரி. குறிப்பாக, தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்கியது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்…
பகுதிநேர பிஇ, பிடெக் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி மற்றும் பண்ருட்டியில் உள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் வழங்கப்படும் பகுதி நேர ப…
157 நர்சிங் கல்லூரிகள் திறக்க ஒப்புதல்; தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு பயன்
புதிதாக 157 நர்சிங் கல்லுாரிகளை திறக்க மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், 11 கல்லுாரிகள் தமிழகத்தில் அமைய உள்ளன.சுயசார்ப்புபொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், ந…
விஐடி பல்கலை. நுழைவுத் தோவு முடிவுகள் வெளியீடு
விஐடி பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2023-24) பி.டெக். படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தோவு முடிவு புதன்கிழமை வெளியிடப்பட்டது. மேலும், மாணவா் சோக்கைக்கான ஆன்லைன் விஐடி பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2023-24) பி.டெக். படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தோவு முடிவு…
புதன் - சூரியன் சேர்க்கையால் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய யோகம். இந்த 5 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறும்!
ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷத்திற்கு பெயர்ச்சி ஆன நிலையில், புதனும் சூரியனுக்கும் ஏற்பட்ட சேர்க்கையால் புதாதித்திய யோகம் உருவாகியுள்ளது. இதனால், 5 ராசியினருக்கு தொழில், வியாபாரத்தில் ஏற்றமும், பொருளாதார நிலை உயரக்கூடியதாக இருக்கும். ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் மே 14 வரை இந்த …


















