மாணவன் ஜெய் பிரணவ்வை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று சந்தித்தார். கடந்த 6ம் தேதி கோவையை சேர்ந்த 4ம் வகுப்பு மாணவன் ஜெய் பிரணவ் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தான் அதில்; நான் கோயமுத்தூர் மாவட்டம் காளப்பட்டி சாலை நேரு நகரில் உள்ள எஸ்.எஸ்.பி. வி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இன்ஜினியரிங் கட் ஆப் கூட வாய்ப்பு
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கட் ஆப் மதிப்பெண் நிலவரம் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:கடந்த ஆண்டில் 1,56, 278 பேருக்கு இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு 1,76,744 பேருக்கு தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஆண்டை விட 2…
தமிழ்நாடுசொற்குவையில் குவிந்த 11 லட்சம் சொற்கள்:அகரமுதலி இயக்ககம் தகவல்
தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் சாா்பில் உருவாக்கப்பட்ட ‘சொற்குவை’ தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சொற்களின் எண்ணிக்கை 11 லட்சத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக, கடந்த இரு மாதங்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சொற்கள் பதிவேற்றப்பட்டுள்ள…
8,612 ஊரக வங்கி காலியிடங்கள்... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!
பிராந்திய ஊரக வங்கிகளில் காலியாக உள்ள 8,612 பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் (28.06.2023) முடிவடைகிறது. இந்த ஆண்டின் மிகப் பெரிய ஆள்சேர்ப்பு நடவடிக்கை இதுவாகும். பொதுத் துறை வங்கி வேலையை தங்கள் கனவாகக் கொண்டவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்…
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
10,11 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து அந்த மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்…
இடைநிலை ஆசிரியர் பணி நியமன விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
இடைநிலை ஆசிரியர் பணி நியமன விவகாரம் குறித்து விரைவில் நிதித் துறை வாயிலாக கூட்டம் நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். கோவையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூ…
இன்று(ஜூன் 27) அனைத்து மாணவர்களும். தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு.!!
அனைத்து இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கும் ஜூன் 27ஆம் தேதி NEXT தேர்வு கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் NEXT தேர்வு குறித்த இணையதள காணொளி கருத்தரங்கில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் இயக்க…
அரசு ஊழியர்களுக்கு உத்திரவாத ஓய்வூதிய திட்டம்
இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மத்திய அரசே இதற்கு ஒப்புதல் வழங்காத நிலையில் ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஊழியர்க…
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். அதில் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் திருமலைக்கு அளிபிரி மலை பாதை வழியாக நடந்து செல்வது வழக்கம். இந்தப் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது ஐந்து வயது சிறுவனை வனப்ப…
ஆசிரியர் பணியிட மாறுதலுக்கு கவுன்சிலிங் புதிய வழிகாட்டுதல் வெளியீடு
பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் முறையில் நடத்தப்படும் புதிய இடமாறுதல் வழிகாட்டுதல் நேற்று வெளியிடப்பட்டது.புதுச்சேரியில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு 128 தொடக்க பள்ளி ஆசிரியர்கள் காரைக்காலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் புத…
அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்...30.06.2023
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்...30.06.2023....paper cutting avail பு. மூ. மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி தளவாய்புரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளி விருதுநகர் மாவட்டம் ஆசிரியர்கள் தேவை முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எங்கள் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கீழ்க…
அரசு பள்ளி முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தலைமை ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்களின் விவரங்களை சேகரித்தல்- ஒருங்கிணைத்தல் - வழிமுறையில் வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்..
அரசு பள்ளி முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தலைமை ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்களின் விவரங்களை சேகரித்தல்- ஒருங்கிணைத்தல் - வழிமுறையில் வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்.. முன்னாள் மாணவர்களை கண்டறிவதற்கான பரிந்துரைகள் முன்னாள் மாணவர்களின் தொடர்ச்…
முன்னாள் மாணவர் மன்றம் அமைத்தல் & Online Registration Link
ஜூலை 20 ஆம் தேதிக்குள் அந்தந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 25 பேரை பள்ளிக் கல்வித்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். முன்னாள் மாணவர் மன்றம் அமைக்க வலியுறுத்தல். Registration direct link - Click Here Registration செய்வது எவ்வாறு Click here Kindly share to our …
TNSED APP சார்ந்த முக்கிய தகவல் - Emis Team
TNSED Schools App தொடர்பான முக்கியத் தகவல்... ⛔அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் TNSED Schools App பயன்படுத்தும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் போனில் தற்சமயம் உள்ள TNSED Schools App-ஐ கட்டாயம் Uninstall செய்துவிட்டு, பின்னர் Play Store-க்கு சென்று TNSED Sch…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.06.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்:தீவினையச்சம் குறள் :202 தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். விளக்கம்: நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும். பழமொழி : …




.jpeg)







