CLICK LINK FOR RESULT
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Kalanjiyam Mobile App - New Update Version 1.22.2
Kalanjiyam Mobile App - New Update Version 1.22.2 , Date : 13.05.2025 What's New * Pensioner can do the mustering for Others * Paydrawn reports are updated for Current financial year * Minor Bug fixes Direct Link - Click here
பொறியியல் கலந்தாய்வு - 1,39,262 பேர் விண்ணப்பம்
பொறியியல் கலந்தாய்வு - 1,39,262 பேர் விண்ணப்பம் ✍️. பொறியியல் கலந்தாய்வுக்கு மாலை 6 மணி நிலவரப்படி 1,39,262 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தகவல். ▪️. அதில் 74,971 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியும், *39,844 மாணவர்கள் சான்றிதழைப் பதிவேற்றம் ச…
கடினம் அல்ல வேதிப்பொறியியல் (கெமிக்கல் இன்ஜினியரிங்)
அறிவியல் வளர்ச்சியின் முக்கிய மூல காரணியான மூலப் பொருட்களின் அடிப்படையில் இருந்து உருவாக்கப்படும் அத்தனை பொருட்களும் ரசாயனம் சார்ந்ததாகவே இருக்கிறது. 20ம் நூற்றாண்டின் பெரும் மாற்றங்களிலும், மாற்றங்களால் உருவாக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையாக இரசாயனத்தினால் விளைந்த வினை பொரு…
சென்னை பல்கலை. வழங்கும் சிறப்பு பிஎஸ்சி படிப்புக்கு ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்
ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் சிறப்பு பிஎஸ்சி பட்டப்படிப்பில் சேர ஜூன் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த பிஎஸ்சி பட்டப்படிப்பை…
வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு மே 16-இல் மாறுதல் கலந்தாய்வு
வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு (தொடக்கக் கல்வி) சுற்றறிக்கை: ஆண்டுதோறும் வட்டராக் கல்வி அலுவலா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட…
ஆசிரியர் பதவி உயர்வுக்கு பின் கலந்தாய்வு நடத்த கோரிக்கை
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பின் பணிநிரவல், பொது கலந்தாய்வு நடத்த வேண்டும் என உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தேனி மாவட்ட தலைவர் மோகன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழக…
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவுக்கு அலைபாய்வது சரியா? - ஓர் அலர்ட் பார்வை
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து கல்லூரிகளை நோக்கி மாணவ, மாணவிகள் படையெடு்த்து வருகின்றனர். கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை என்ற உயர்கல்வி திருவிழா தொடங்கிவிட்டது. எந்தக் கல்லூரியில் சேரலாம், எந்த பாடப்பிரிவை எடுக்கலாம், எதைப் படித்தால் உடனடி …
பொறியியல் படிப்புக்கான வரவேற்பு குறையாதது ஏன்? - ஒரு விரைவுப் பார்வை
உயர் கல்வியாக பொறியியல் படிக்கலாமா, படித்தால் வேலை கிடைக்குமா? - பிளஸ் 2 படிக்கும் மற்றும் படித்து முடித்து உயர் கல்வியை தேடும் மாணவர்களை கொண்ட குடும்பங்கள் அனைத்திலும் இந்த பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கும். தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமா…
கலை - அறிவியல் படிப்புகளுக்கு மவுசு கூடுவது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை
தமிழகத்தில் அண்மைக் காலமாக கலை - அறிவியல் கல்லூரிப் படிப்புகளுக்கு மவுசு கூடிய வண்ணம் உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்களை கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர். இது தொடர்பாக கல்வியாளர்கள் கூறியது: மாணவர்களின் மேற்படிப்பையும், எதிர்கால வாழ்க்கையையும் தீர்மானிப்பது பிளஸ் 2 மதிப்பெண் தான…
சென்னை பல்கலை. வழங்கும் சிறப்பு பிஎஸ்சி படிப்புக்கு ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்
ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் சிறப்பு பிஎஸ்சி பட்டப்படிப்பில் சேர ஜூன் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த பிஎஸ்சி பட்டப்படிப்பை…
பணியிடத்தில் வகுப்புகள் உடன் பெண் ஊழியர்கள் பட்டம் பெறும் திட்டம் - பாரதியார் பல்கலை. அறிமுகம்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொழில்துறை ஒத்துழைப்பு மையத்தின் சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக பிளஸ் 2 முடித்த பெண்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இருந்தவாறே பி.எஸ்சி. உற்பத்தி அறிவியல் (மேனுபேக்சரிங் அறிவியல்) பட்ட படிப்பை நடத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள ஏழை எள…
இன்ஜினியரிங் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீடு பட்டியல்.
இன்ஜினியரிங் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீடு. Government Eng College Cutoff details-(TNEA-2024)
ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் நிலுவை ஓய்வூதிய கோப்புகளை AG மற்றும் Data center- க்கு உரிய நேரத்தில் அனுப்பிட கோருதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செய்முறைகள்!
01.04.2025 முதல் 30.04.2025 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் நிலுவை ஓய்வூதிய கோப்புகளை AG மற்றும் Data center- க்கு உரிய நேரத்தில் அனுப்பிட கோருதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செய்முறைகள்! Pension Proposal Pending to AG & da…
தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு 2024-2025 - ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு திறமை தொடர் பட்டறை
பள்ளிக் கல்வி - அரசு பள்ளிகளில் தற்போது மேல்நிலை முதலாமாண்டு தேர்வு எழுதியுள்ள மாணவர்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு 2024-2025 - ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு திறமை தொடர் பட்டறை -கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறுதல் - சார்பு . அரசு பள்ளி மாணவ , மாண…
DTEd - தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு - மாணவர் சேர்க்கையினை அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றி இணையதளம் ( Online ) வாயிலாக நடத்திட அனுமதித்து ஆணை வெளியீடு.
பள்ளிக் கல்வி 2025-2026 - ஆம் ஆண்டிற்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ( DIET ) , அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ( GTTI ) , ஒன்றிய ஆசிரியர் பயிற்சி …
16.5.2025 காலை 10 வகுப்பு ரிசல்ட்டும் மதியம்11ம் வகுப்பு ரிசல்ட்டும் வெளியிடப்படும்
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் ( மே 16 ) வெளியிடப்படும். மார்ச் / ஏப்ரல் 2025 - இல் நடைபெற்ற 2024-2025 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு ( SSLC ) மற்றும் மேல்நிலை முதலாமாண்டு ( +1 ) பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் …
தமிழகத்தில் மொத்தம் எத்தனை எம்.பி.பி.எஸ் இடங்கள்? பொது கலந்தாய்வுக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும்?
NEET UG 2025 MBBS seat matrix: தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 92.5% பொது கலந்தாய்வுக்கு எத்தனை எம்.பி.பி.எஸ் இடங்கள் கிடைக்கும்? நீட் தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் எத்…
விழுப்புரம் மாவட்டத்துடன் திருக்கோவிலுார் இணைப்பு
விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது, திருக்கோவிலுாரை உள்ளடக்கி தொகுதி முழுதும் விழுப்புரம் மாவட்டத்தில் இடம் பெறும் வகையில் அமைய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. ஆனால் அப்போதைய அ.தி.மு.க., அரசு குறிப்பாக அரசியல்வாதிகள் தங்கள் அதிகார பலத்திற்காக திருக்கோவிலுார் …
நீட் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு
புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளான பொறியியல், கலை, அறிவியல், சட்டம் விவசாயம் மற்றும் உயிரியல் சார்ந்த பாடப் பிரிவுகளுக்கு சென்டாக் இணையதளத்தில் மாணவர்கள் இன்று முதல் வருகிற 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளான பொறியியல், …












/tamil-ie/media/media_files/uploads/2023/06/MBBS.jpg)





