ராகிங் தடுப்பு செயல் திட்டங்களை சமர்ப்பிக்க கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு செயல் திட்டங்களை சமர்ப்பிக்க கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
ராகிங் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்பு பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனு…
Share:

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் அடைவை மேம்படுத்த திறன் திட்டம்!

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் அடைவை மேம்படுத்த திறன் திட்டம்!
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவை மேம்படுத்த திறன் எனும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அலுவலர்களுக்கான இணையவழி ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந…
Share:

SMC Teachers - பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்கள் 02.06.2025 முதல் நியமனம் செய்யலாம் - Proceedings

SMC Teachers - பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்கள் 02.06.2025 முதல் நியமனம் செய்யலாம் - Proceedings
பள்ளிக்கல்வி இயக்குநரின் குறுஞ்செய்தி தகவலின் படி , நடப்பு 2025-26 ஆம் கல்வியாண்டில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நிரப்ப தகுந்த காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் 02062025 …
Share:

பள்ளித் திறப்பு ஜூன் 9-க்கு ஒத்திவைப்பா?

பள்ளித் திறப்பு ஜூன் 9-க்கு ஒத்திவைப்பா?
தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 2 ம் தேதி பள்ளிகள் திறப்பு. ஜூன் 9 ம் தேதி பள்ளிகள் திறப்பதாக பரப்பப்படும் வதந்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளது . தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம்
Share:

ஓராண்டுக்கு மேலாகியும் ஊதியம் கிடைக்காமல் கவுரவ விரிவுரையாளர்கள் அவதி!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பெரம்பலூர், ஸ்ரீரங்கம், லால்குடி, அறந்தாங்கி, ஒரத்தநாடு, நன்னிலம், வேப்பூர் உட்பட 10 இடங்களில் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வந்தன. இந்த கல்ல…
Share:

அங்கீகாரமற்ற நர்சரி பள்ளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ்

“அங்கீகாரமின்றி செயல்படும் நர்சரி பள்ளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என, அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுக…
Share:

தொழில்முனைவோராக புதிய சான்றிதழ் படிப்பு அறிமுகம்

இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றும் புதிய சான்றிதழ் படிப்பை தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஓராண்டு கால படிப்பில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்…
Share:

அரசு கலை - அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் மே 30-ல் வெளியீடு!

அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 30-ம் தேதி வெளியிடப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: “அரசு கலை - அறிவியல் கல்லூரிகள…
Share:

வாசிப்புத்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள்: பள்ளிக் கல்வித் துறை அரசாணை சொல்வது என்ன?

வாசிப்புத்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள்: பள்ளிக் கல்வித் துறை அரசாணை சொல்வது என்ன?
அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக பாட விவரங்கள் வடிவமைத்து போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: ”அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து…
Share:

G.O.Ms.NO.21 தகுதிகாண் பருவத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளுதல் சார்ந்து அரசாணை வெளியீடு!

G.O.Ms.NO.21 தகுதிகாண் பருவத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளுதல் சார்ந்து அரசாணை வெளியீடு!
பொதுப் பணிகள் - 2025-2026 - ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது 28.04.2025 அன்று சட்டமன்றப் பேரவை விதிகளில் , விதி எண் 110 - இன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு - திருமணமான அரசு பெண் பணியாளர்கள் அவர்களது தகுதிகாண் பருவ காலத்தில் துய்க்கும் …
Share:

அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மைச் சான்றிதழ் உள்ளிட்ட பத்து அரசு சேவைகளை எளிமையாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மைச் சான்றிதழ் உள்ளிட்ட பத்து அரசு சேவைகளை எளிமையாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மைச் சான்றிதழ் உள்ளிட்ட பத்து அரசு சேவைகளை எளிமையாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்! Press Release 1172 - Download here
Share:

அண்ணா பல்கலைக்கழகத்தில் குறைந்த கட்-ஆஃப் மதிபெண்களில் சேர கூடிய படிப்புகள் என்ன? லிஸ்ட் இதோ

அண்ணா பல்கலைக்கழகத்தில் குறைந்த கட்-ஆஃப் மதிபெண்களில் சேர கூடிய படிப்புகள் என்ன? லிஸ்ட் இதோ
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு என்றாலே அண்ணா பல்கலைக்கழகம்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். இந்திய அளவில் தலைசிறந்த மாநில பல்கலைக்கழகங்களில் முதலிடத்தில் உள்ளது.  உலக பல்கலைக்கழக தரவரிசையில் சர்வதேச அளவில் 383வது இடத்தையும். இந்தியாவில் 10வது இடத்தை பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக…
Share:

கொழுப்பு தானாகவே கரையும்... நீங்க செய்ய வேண்டியது இது மட்டும் தான்

கொழுப்பு தானாகவே கரையும்... நீங்க செய்ய வேண்டியது இது மட்டும் தான்
கொழுப்பு தானாகவே கரையும்... நீங்க செய்ய வேண்டியது இது மட்டும் தான்: சொல்லும் டாக்டர் யோக வித்யா உடலில் இருக்கும் கொழுப்பை எவ்வாறு குறைக்கலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, உணவு முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார். இரத்தத்…
Share:

பள்ளிகள் திறப்பு… அதிகாரிகளுக்கு அன்பில் மகேஷ் உத்தரவு!

பள்ளிகள் திறப்பு… அதிகாரிகளுக்கு அன்பில் மகேஷ் உத்தரவு!
கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளிகளில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, அரசு அதிகாரிகளுடன் காணொலி காட்சி வாயிலான ஆலோசனை நடத்திய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இது…
Share:

ரேஷன் கார்டு இல்லாதவர்கள் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியுமா? - தேவையான தகுதிகள், ஆவணங்கள் என்னென்ன?

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2023 செப்டம்பரில் செயல்படுத்தப்பட்டது. அதேசமயம், இந்தத் திட்டம் அறிமுகம் செய்தபோது விண்ணப்…
Share:

TNEA 2025: இ.சி.இ படிப்புக்கு அதிகரிக்கும் மவுசு; டாப் அரசு பொறியியல் கல்லூரிகள் இவைதான்!

   TNEA 2025: இ.சி.இ படிப்புக்கு அதிகரிக்கும் மவுசு; டாப் அரசு பொறியியல் கல்லூரிகள் இவைதான்!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு நல்ல ஆர்வம் உள்ளது. அதனை குறிப்பிடும் வகையில், பொறியியல்…
Share:

பணியாளர்களின் E-SR சரிபார்த்தல் பணி தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

பணியாளர்களின் E-SR சரிபார்த்தல் பணி தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
சென்னை நந்தனம் கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இணை இயக்குனர் அவர்களால் 14.05.2025 நடத்தப்பட்ட Google meet ல் E - SR Cleansing தொடர்பான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் E-SR சரிபார்த்தல் பணி தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் ச…
Share:

பக்ரீத் பண்டிகை தேதி அறிவிப்பு.

பக்ரீத் பண்டிகை தேதி அறிவிப்பு.
பக்ரீத் பண்டிகை 07-06-2025 (சனி ) அன்று கொண்டாடப்படும் என அறிவிப்பு.
Share:

கலை அறிவியல் கல்லூரி விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு: மே 30 வரை விண்ணப்பிக்கலாம்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியை மே 27லிருந்து மே 30 வரை நீட்டித்து உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் மே 27 அன்று அறிவித்தார். இதுவ…
Share:

TANUVAS 2025: கால்நடை மருத்துவ படிப்பு; எந்த கட் ஆஃப் வரை சீட் கிடைக்கும்?

TANUVAS 2025: கால்நடை மருத்துவ படிப்பு; எந்த கட் ஆஃப் வரை சீட் கிடைக்கும்?
தமிழக கால்நடை மருத்துவ கல்லூரிகளில் பி.வி.எஸ்.சி மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு கடந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருந்தது? இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆப் என்ன? முழு விபரம் இங்கே கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள உள்ள நிலையில், பி.வி.எஸ்.சி ம…
Share:

Categories